உலகம்

நைஜீரியாவில் ஆளும் கட்சி படுதோல்வி; முன்னாள் சர்வாதிகாரி புகாரி அதிபராகிறார்

நைஜீரியா நாட்டில் நடந்த அதிபர் தேர்தலில், ஆளும் கட்சி தோல்வி அடைந்தது. எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான முகமது புகாரி வெற்றி பெற்றுள்ளார். அவர், அந்நாட்டு அதிபராகவுள்ளார். முன்னாள் சர்வாதிகாரியான...

ஜப்பானில் முதல்முறையாக ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு அங்கீகாரம்

டோக்கியோ: ஜப்பானில் முதன் முறையாக டோக்கியோ மாவட்டத்தில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான சமூக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள ஷிபுயா வார்ட் உள்ளூர் சபையில் ஓரின சேர்க்கையாளர்களுக்கான சமூக அங்கீகாரம் வழங்கப்படுவதாக...

முஸ்தபா கமால் ராஜினாமா: ஐசிசி ஏற்பு

துபை; சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தலைவர் பதவியில் இருந்து முஸ்தபா கமால் இன்று ராஜினாமா செய்தார். இதையடுத்து அவரது பதவி விலகலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஏற்றுக்கொண்டுள்ளது....

ஐசிசி தலைவர் பதவியில் இருந்து முஸ்தபா கமால் விலகக் காரணம் என்ன?

ஐசிசி தலைமைப் பதவியில் இருந்து அதன் தலைவராக இருந்துவந்த வங்கதேசத்தைச் சேர்ந்த முஸ்தபா கமால் இன்று ராஜினாமா செய்தார். உலகக் கோப்பை இறுதிப் போட்டி முடிந்த பின்னர், ஆஸ்திரேலிய...

ஜெர்மன்விங்ஸ் விமான விபத்தின் கடைசி நிமிடங்கள் : கேபினில் பதிவான வீடியோ

பிரான்ஸின் ஆல்ப்ஸ் மலையில் மோதி விபத்துக்குள்ளான விமானத்தில், விபத்தின்போது நிகழ்ந்த கடைசி நிமிடங்கள் ஒரு விடியோவில் பதிவாகியுள்ளது. ஜெர்மன்விங்க்ஸ் விமானம் மலைப் பாதையில் மோதுவதற்கு முன்னர், நிகழ்ந்த உரையாடல், மக்களிடம்...

இலங்கை வருவதற்கு தலாய் லாமாவுக்கு விசா மறுப்பு?

திபெத்தின் ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவுக்கு இலங்கைக்கான விசா மறுக்கப்பட்டுள்ளது. தலாய் லாமா இலங்கைக்கு பயணம் செய்ய விசா பெற திட்டமிட்ட நிலையில் அவருக்கு இலங்கை வர விசா...
- 2026

9 வருடங்களுக்கு முன் நடந்த நடராஜா ரவிராஜ் கொலையில் இலங்கை கடற்படை அதிகாரிகள் கைது

இலங்கையில் கடந்த 2006ஆம் ஆண்டில் தமிழ் அரசியல்வாதி நடராஜா ரவிராஜ் கொல்லப்பட்டது தொடர்பாக இரண்டு அதிகாரிகள் உட்பட கடற்படையைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இலங்கையில் ராஜபட்ச அதிபராக...

ஐசிசி தலைவர் ராஜினாமா

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் - ஐசிசி தலைவர் பொறுப்பில் இருந்து முஸ்தபா கமால் இன்று திடீரென ராஜினாமா செய்தார். வங்கதேசத்தைச் சேர்ந்த முஸ்தபா கமால், ஐசிசி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராகப்...

ஏமனில் இருந்து 350 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு

உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வரும் ஏமனில் சிக்கித் தவித்த இந்தியர்களில் 350 பேர் ஐஎன்எஸ் சுமத்ரா கப்பல் மூலமாக மீட்கப்பட்டுள்ளனர். மீதம் அங்கே இருப்பவர்களையும் மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று இந்திய பாதுகாப்புத்...

பஸ்ஸில் பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இந்தியருக்கு சிங்கப்பூரில் சிறை

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பஸ்சில் பயணம் செய்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, இந்தியர் ஒருவருக்கு மூன்று வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சிங்கபூரில் டிப்பார்ட்மெண்ட் ஸ்டோரில் வேலை பார்த்து வந்த...

திருமணத்துக்கு முன் உறவு: காதலர்களை கல்லால் அடித்துக் கொன்ற ஐஎஸ் பயங்கரவாதிகள்

மோசூல்: ஈராக்கில் திருமணத்துக்கு முன் உறவில் ஈடுபட்ட காதலர்களை ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் கல்லால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். வடக்கு ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் கட்டுபட்டில் உள்ள மோசூல்...

உலகின் மிக வயதான நபர் 117வது வயதில் இன்று மரணம்

டோக்யோ: உலகின் மிகவும் வயதான நபரான மிசோவ் ஒகாவா, தனது 117வது பிறந்த நாள் கொண்டாடிய ஒரு மாதத்தில் உயிரிழந்தார். இது குறித்து அவரை கவனித்து வந்த...
- 2026

Recent articles