Chasing away a woman just because she questioned him and the party workers trying to assault her when she is police custody reflect that DMK is not safe for a woman.
இது வரை நீங்கள் பி.எம் கிசான் திட்டத்தில் இணையவில்லை என்றால் கீழே வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி பி.எம் கிசான் திட்டத்தில் இப்போதே இணைந்திடுங்கள்
ஆந்திராவில் 142 இந்து கோயில்கள் மீது மர்ம கும்பல் தொடர் தாக்குதல்கள் நடத்தி நாச வேலையில் ஈடுபட்டு வந்தாலும், முதல்வர் ஜெகன்மோகன் தலைமையிலான அரசு இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காமல் கண்டுகொள்ளாமல் உள்ளது.
பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் 27 ஆயிரம் பணம் 17 பவுன் தங்க நகைகள் மற்றும் 500 கிராம் வெள்ளி அரைஞாண் கொடி போன்றவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்துள்ளது.
இந்துக்களின் புண்ணிய நதியான கங்காதேவி உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வாரில் மலையில் இருந்து இறங்கி சமவெளி வருகிறாள் இந்த புண்ணிய நகரில் வருகிற 2021 மார்ச் -ஏப்ரல் மாதங்களில் மஹா கும்பமேளா 2021...
நாகை மாவட்டம் திருச்செங்காட்டங்குடி ஸ்ரீ உத்திராபதீஸ்வரர் கோயிலில் சம்ஸ்வத்ரா அபிஷேகம் நடந்தது.
திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனத்திற்கு சொந்தமான இக்கோயிலில் ஆண்டுதோறும் கும்பாபிஷேகம் நடந்த தினமான வருடாபிஷேக தினத்தில் சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம்.அதன்படி...
நாகப்பட்டினம் மாவட்டம் திருச்செங்காட்டங்குடி உத்திராபசுபதீஸ்வரர் கோயிலில் திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் சாமி தரிசனம் செய்தார்
திருச்செங்காட்டாங்குடி உத்தராபதீஸ்வரர் கோவிலில்...
ஞாயிற்றுக்கிழமை சூரிய தரிசனம் இன்று. குறிப்பாக, உத்தராயண புண்ணிய காலம் மகரசங்கராந்தியை முன்னிட்டு சூரியனார்கோவில் ஸ்ரீ உஷா பிரத்யுஷாம்பிகா சமேத ஸ்ரீ சிவ சூர்யனுக்கு நடைபெற்ற சிறப்பு அலங்கார காட்சி இது.
சூரியனார்...
இது வரை நீங்கள் பி.எம் கிசான் திட்டத்தில் இணையவில்லை என்றால் கீழே வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி பி.எம் கிசான் திட்டத்தில் இப்போதே இணைந்திடுங்கள்
ஆந்திராவில் 142 இந்து கோயில்கள் மீது மர்ம கும்பல் தொடர் தாக்குதல்கள் நடத்தி நாச வேலையில் ஈடுபட்டு வந்தாலும், முதல்வர் ஜெகன்மோகன் தலைமையிலான அரசு இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காமல் கண்டுகொள்ளாமல் உள்ளது.