ஆனந்தகுமார்

About the author

நிவாரணப் பொருள்களைப் பெற்றுக் கொண்டு… அமைச்சரைப் பாராட்டிய பொதுமக்கள்!

பொதுமக்களிடம் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களையும், பொதுமக்கள் தமிழக அரசின் செயல்பாடுகளையும் அமைச்சரின் மக்கள் பணியையும் வெகுவாக பாராட்டியதாக கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

பாம்பு கடித்த தொழிலாளிக்கு உதவிய போக்குவரத்துத் துறை அமைச்சர்!

பாம்பு கடித்த தொழிலாளிக்கு உதவிய தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், சிகிச்சைக்கு பின் தொழிலாளியின் வீட்டிற்கு சென்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்!

ஊரடங்கு உத்தரவு நேரத்தில்… கரூர் அருகே பெரும் சாலை விபத்து!

சுற்றுலா பேருந்தும், தண்ணீர் லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 25 பேர் காயம் அடைந்தனர்.

திரையரங்கு ஊழியர்களுக்கு அமைச்சர் வழங்கிய நிவாரணம்!

கரூர் மாவட்ட திரையரங்கு ஊழியர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கினார் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

நெஞ்சம் நனைத்த இதயங்கள்! நெருக்கடியிலும் அள்ளிக் கொடுத்த கரூர் வள்ளல்கள்!

கரூர் மாவட்டம் லாலாபேட்டையில் அரசுப் பள்ளி ஆசிரியரின் தாராள உள்ளம் – கட்டிடத் தொழிலாளர்கள் மற்றும் டீக்கடை தொழிலாளர்களுக்கு இலவச அரிசி, பருப்புகள் கொடுத்து உதவியுள்ளனர்.

ஊரடங்கு தளர்வு… காவிரியில் மணல் கடத்தல் வெகு ஜோர்!

இந்நிலையில், மீண்டும் காவிரி ஆற்றில் மணல் திருட்டு அம்பலம் ஆனதால் சமூக நல ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் மிகுந்த கொந்தளிப்பில் ஆழ்ந்துள்ளனர்.

வாழை மரம், தோரணம் கட்டி வாழ்த்துகளுடன்… திருவிழாக் கோலம் பூண…

கொரோனா பயம் இல்லாமே... கொரோனா பரவல் இல்லாமே... எல்லா குடிமகன்களுக்கும் நல்ல வகையில கிக்கு கிடைக்க அருள் புரியணும்னு வேண்டிக்கிட்டு... டாஸ்மாக் கடைய அலங்காரம் செய்து வெச்சிருக்காணுக...!

நஞ்சில்லா உணவு நோயற்ற வாழ்வு! கொரோனா நெருக்கடியிலும் காய்கறிகளை இலவசமாகக் கொடுத்து வரும் பசுமைக்குடி கிராமம்!

இந்த சமுதாய காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டது. பழங்கள் தரும் மரம், நிழல்கள் தரும் மரம் என பிரித்து வளர்க்கிறோம். வரவணையில் உள்ள அனைத்து குக்கிராமத்திற்கும் இந்த காய்கறிகளை வழங்க வேண்டும்

பேஸ்புக், டிவிட்டரில் மட்டுமே அரசியல்… செந்தில்பாலாஜி, ஜோதிமணிக்கு இஸ்லாமியர்கள் கடும் கண்டனம்!

பேஸ்புக் மற்றும் டுவீட்டர்களில் மட்டுமே அரசியல் செய்யும் அரவக்குறிச்சி தி.மு.க எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி, காங்கிரஸ் எம்.பி ஜோதிமணிக்கு எதிராக இஸ்லாமியர்கள் கடும் கண்டனங்கள் !

கரூர் அருகே… பசுமைக்குடி தன்னார்வ இயக்கத்தினர் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கல்!

வ.வேப்பங்குடி பசுமைக்குடி தன்னார்வ இயக்கம் சார்பில் ஆதரவற்றோர் மற்றும் முதியோர் உதவித்தொகை வாங்கும் 150 நபர்களுக்கு அத்யாவசிய பொருட்களை இலவசமாக அரிசி பருப்புகளை வழங்கினர்

ஸ்டாலின் திமுக.,வை ஒரு முஸ்லிம் லீக்காக மாற்றி விட்டார்; அவர் போராடியது பாகிஸ்தான் முஸ்லிம்களுக்காக : ஹெச்.ராஜா!

மு.க.ஸ்டாலின் திமுக.,வை முஸ்லிம் லீக்காக மாற்றி விட்டார்; அவர் போராடியது பாகிஸ்தானில் இருந்துவரும் முஸ்லிம்களுக்காக! இனி தி.மு.க வில் இருக்கும் சரியான சிந்தனையாளர்கள் மற்றும் இந்துக்கள் தி.மு.க வினை விட்டு வெளியேறுவார்கள்;

முதலமைச்சருக்கான மரியாதை, பயம் துளிக்கூட இல்லையே! என்ன அதிகாரிகளோ!?

காவல் துறையினருக்கு இருக்கும் அக்கறை கரூர் நகராட்சி நிர்வாகம் மற்றும் பொதுப்பணித் துறைக்கு இல்லை

Categories