ஆனந்தகுமார்
About the author
திருப்பதி வருகிறார் மோடி! 3 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு!
இரவு 7.20 மணிக்கு திருமலையில் இருந்து புறப்பட்டு 8.15க்கு ரேணிகுண்டா விமான நிலையம் வருகிறார். விமான நிலையத்தில் இருந்து நேரடியாக விமானப்படை விமானத்தில் டெல்லி செல்ல உள்ளார்.
தேர்தல் தோல்வியை ஒரு பாடமாக எடுத்துக் கொள்வோம்: எம்.ஆர்.விஜயபாஸ்கர்
தேர்தலில் அரவக்குறிச்சியில் தோல்வி அடைந்தாலும், தமிழக அளவில் பொதுமக்கள் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியைத்தான் விரும்புகின்றனர் என்று கூறினார் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
மும்மொழிக் கொள்கையை நான் எந்த இடத்திலும் ஆதரித்ததில்லை!
இரு மொழி கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளதாகவும், அரசியல் ஆதாயத்திற்காக தனது டிவிட்டர் கருத்து திரிக்கப்பட்டதாகவும், டிவிட்டரில் போட்ட போதே இவ்வளவு சர்ச்சை வந்ததால் தான் டிவிட்டரில் இருந்து அந்தப் பதிவை நீக்கியதாகவும் அவர் கூறினார்.
டிரைவரின் கருணை… நரிக்குறவப் பெண்ணுக்கு பஸ்ஸிலேயே பிறந்த டிவின்ஸ்!
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் ஓடும் பேருந்தில் இரட்டை ஆண் குழந்தையை ஈன்றெடுத்தார் நரிக்குறவர் இன பெண் ஒருவர்.
குன்னூரில் தேயிலைத் தோட்டத்தில் கரடி பரிதாபமாக உயிரிழப்பு!
குன்னூரில் தேயிலை தோட்டத்தில் 4 மணி நேரம் உயிருக்கு போராடிய கரடி வனத்துறை சிகிச்சை அளிக்க தாமதம் ஏற்பட்டதால், பரிதாபமாக உயிரிழந்தது.
சாதாரண பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாமல் விஐபி.,க்கள் வருடம் ஒருமுறை திருமலை வரவேண்டும்!
நல்ல மழை பெய்து விவசாயிகள் மகிழ்ச்சியாக ஆனந்தத்துடன் விவசாயம் பயிரிட வேண்டும். ஊழல் பசி, இல்லாத சமூகம் அமைய வேண்டும்.
3 ஆண்டுகளுக்குப் பின்… முட்டைகோஸ் விலை உயர்வு! ஓசூர் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி!
ஓசூர் பகுதிகளில் 3 ஆண்டுகளுக்கு பிறகு முட்டை கோஸ் விலை உயர்வால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சினிமா பாணியில் விரட்டித் துரத்தி… வழிப்பறிக் கொள்ளையனை சுட்ட போலீஸ்!
ஓசூர்: தமிழ்நாடு கர்நாடக எல்லை பகுதியான அத்திப்பள்ளியில் போலீஸாரை தாக்கிவிட்டு, தப்பி ஒடிய வழிப்பறிக் கொள்ளையன் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
டாஸ்மாக் விபரீதம்: தம்பியின் தலையில் அம்மிக் கல்லைப் போட்டு… கொலைசெய்த அண்ணன்!
மதுவுக்கு அடிமையான உடன்பிறந்த தம்பியை அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
‘ஹே ராம்’ பட வசனத்தைத்தான் பள்ளப்பட்டியில் பேசினேன்..! கமல் விளக்கம்!
பள்ளப்பட்டியில் நான் பேசியது ஹேராம் படத்தில் நான் என்ன எடுத்திருந்தேனோ அதைத் தான் பேசினேன், பள்ளப்பட்டியில் மட்டும் அல்ல அதற்கு முன்னர் சென்னை மெரினா பீச்சிலும் அதைத் தான் பேசினேன் என்றார் கமல்ஹாசன்.
கரூர் நீதிமன்றத்தில் கமல் ஆஜர்! செய்தியாளர்களைப் புறக்கணிக்கிறார்?!
நடிகர் கமலஹாசன் கரூர் நீதிமன்றத்தில் போலீஸ் பாதுகாப்புடன் ஆஜர் ஆனதால் பரபரப்பு தொற்றிக் கொண்டது. ஆயினும் கமல் செய்தியாளர்களை புறக்கணிக்கின்றாரா என்ற கேள்வி எழுந்துள்ளது
குடிநீர் விநியோகம் செய்யாத ஊழியரை கண்டித்து பொதுமக்கள் தீக்குளிப்பு முயற்சி!
சேலம் அருகே திம்மம்பட்டி பகுதில் சில குடும்பத்திற்கு மட்டும் குடிநீர் வினியோம் செய்யாத ஊழியரை கண்டித்து பொது மக்கள் தீக் குளிக்க முயற்சி செய்தனர்