ஆனந்தகுமார்

About the author

ஆடுகளின் ரத்தம் குடித்து …. இழுத்துச் சென்ற சிறுத்தை! அச்சத்தில் மக்கள்!

கம்பி வேலியை தாண்டி வந்த சிறுத்தை அங்கு கட்டி்வைத்திருந்த 12 ஆடுகளை வரிசையாக கடித்து ரத்தத்தை் குடித்தது.

ரயில்களில் யாராவது சீண்டினால் உடனே புகார் கொடுங்க…! ரயில்வே டிஐஜி!

ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரயில்வே காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

சென்னை பாணியில் கரூரிலும் கத்தி வாள் என அச்சுறுத்தும் ரவுடிகள்!

மணிகண்டன் என்பவருக்கு பிறந்த நாள். அதனைக் கொண்டாடிய மற்ற ரவுடிகளும், மணிகண்டனுடன் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

திருப்பதியில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சுவாமி தரிசனம்!

மதியம் ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானத்தில் ஹைதராபாத் புறப்பட்டுச் செல்கிறார் தெலங்கானா முதல்வர் சந்த்ரசேகர ராவ்.

கொளுத்தும் வெய்யில்.. அம்மனுக்கு 2 ஆயிரம் கிலோ ஐஸ் கட்டி அலங்காரம்! விநோத வழிபாடு!

கொளுத்தும் வெயிலுக்கு அம்மனுக்கு 2 ஆயிரம் கிலோ ஐஸ் கட்டியினால் அலங்காரம் செய்து அழகு பார்த்தனர் கரூர் அருகே ஒரு கிராம மக்கள்!

குளித்தலை – ஐயர் மலை கோயிலில் ரோப் கார் அமைக்கப் பணி: ஆணையர் ஆய்வு!

இனை ஆணையர் சுதர்சன். உதவி ஆனையர் சூரிய நாராயணன். தலைமை பொறியாளர் அறம் ஆகியோருடன் ஐயர்மலை உச்சிக்கே சென்று பணிகள் குறித்து ஆய்வு நடத்தி விரைவாக பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கல்யாண பத்திரிகையில் எம்.பி.யாகி விட்டார் அதிமுக.,வின் ஆனந்தன்!

தேர்தல் முடிவு வரும் க்கு முன்னரே எம்.பி ஆகிவிட்டார் அதிமுகவின் ஆனந்தன்

திருவள்ளூர் அருகே… ரூ.20 லட்சம் மதிப்பிலான பதுக்கல் செம்மரம் பறிமுதல்!

திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் வீட்டின் பதுக்கி வைத்திருந்த செம்மரக் கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்

சேலத்தில் கடத்தப் பட்ட குழந்தையை மீட்ட தனிப்படை போலீஸார்!

இதனிடையே குழந்தையின் பெற்றோர் அளித்த புகாரைப் பெற்றுக் கொண்ட சேலம் மாநகர காவல் ஆணையர், உதவி ஆணையர் தலைமையில் தனிப்படை ஒன்றை அமைத்தார்.

மழை வேண்டி தீர்த்த கலச பூஜை; அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

திருப்பூரில் கொங்கு மெயின் ரோடு பிரிஜ்வே காலனி பகுதியில் அமைந்திருக்கும் பிரசிச்தி பெற்ற அருள்மிகு ஒம் சக்தி ஆலயத்தில் மழை வேண்டி தீர்த்த கலச பூஜை நடைபெற்றது

திருவிடைமருதூர் கோயிலில் வைகாசி விசாக தெப்போத்ஸவம் கோலாகலம்!

கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயிலில் வைகாசி விசாக தெப்பத் திருவிழா நடைபெற்றது. இதில் திருவாவடுதுறை ஆதினம் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

அரவக்குறிச்சியில் திமுக.,வின் கோரிக்கையை ஏற்றது தேர்தல் ஆணையம்!

14 மேஜைகளில் மொத்தம் 18 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்றார் அன்பழகன்.

Categories