ஆனந்தகுமார்

About the author

வாக்காளர்கள் அழைத்துவரப்பட்ட சம்பவம்: 5 ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் மீது வழக்கு

வாக்களிப்பதற்காக பள்ளபட்டி வாக்காளர்களை அழைத்து வருவதற்காக அரசியல் கட்சியினர் யாரும் இப் பேருந்துகளை முன்பதிவு செய்தார்களா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மண்ணுளி பாம்பை வைத்து வியாபாரம்! ஏமாற்றியவரை துப்பாக்கியால் சுட்ட கேரள இளைஞர்கள்!

கரூர் மாவட்டம் குளித்தலை தாலுக்கா தோகைமலை அருகே தாசில்நாயக்கனூர் ரெங்கசாமி (எ) கஞ்சாநாயக்கர் (50) என்பவர் தடைசெய்யப்பட்ட மண்ணுளி பாம்பு வியாபாரம் செய்து வந்துள்ளார்.இந்த வியாபாரத்தில் பொருந்தலூர் கண்ணவிடல்நாயக்கர்பட்டியை சேர்ந்த தங்கவேல், அப்பகுதியை...

திருவிதாங்கூர் மன்னர் கால பள்ளியில் பிரிட்டிஷ் அரசின் சின்னம்! அதிசயித்துப் பார்க்கும் மக்கள்!

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அரசு உதவிபெறும் பள்ளி எஸ்.எம்.எஸ்.எம் மேல்நிலைப் பள்ளி. இது 1920ஆம் ஆண்டு திருவதாங்கூர் சமஸ்தான அரசர் ஶ்ரீ மூலம் திருநாள் அரசரின் 60 ஆவது பிறந்த நாள் நினைவாக கட்டப்பட்டது .

கரூர் அருகே பக்தர் வெள்ளத்தில் களைகட்டிய மாரியம்மன் கோவில் திருவிழா!

கரூர் அருகே மாரியம்மன் கோவில் திருவிழாவில் தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் பங்கேற்று அம்மன் அருள் பெற்றனர்.

ஆர்கே நகர் டோக்கன் சிஸ்டம் அரவக்குறிச்சியில் எடுபடவில்லை: எம் ஆர் விஜய பாஸ்கர்!

பேட்டியின் போது, அ.தி.மு.க வேட்பாளர் வி.வி.செந்தில்நாதன் மற்றும் கரூர் நகர செயலாளர் வை.நெடுஞ்செழியன் ஆகியோர் உடனிருந்தனர்

ஆர்.கே.நகர் ஆன அரவக்குறிச்சி! கட்சி மாறிய பின்பும் டோக்கனை விடாத செந்தில்பாலாஜி! ரூ.2ஆயிரம் டோக்கன்!

ஆர்கே நகர் போல் டோக்கன் கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள். மக்கள் பதற்றத்துடன் இருக்கிறார்கள். நிம்மதியாக ஓட்டு போடவிடாமல் செய்துவிட்டார் செந்தில் பாலாஜி, அவர் மீது தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளோம்

செருப்பு வீசியவரை ரவுண்டு கட்டிய மக்கள் நீதி மய்ய பரம சாதுக்கள்; கைது செய்த காவல்துறை!

கரூர் வேலாயுதம்பாளையம் பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல் வந்த வாகனம் மீது நடந்த செருப்பு வீச்சால் கடந்த இரு தினங்களாக பரபரப்பு நிலவுகிறது.

42 ஆண்டுகளுக்குப் பின் இரண்டாவது வருடமாக நடைபெற்ற தேரோட்டம்… பக்தர்கள் மகிழ்ச்சி!

இதே போல் திருக் கல்யாண உற்சவம்,கருட உற்வசம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீலட்சுமி நரசிம்மர் திருத்தேரில் வைத்து தீபாராதனை நடைபெற்றது.

இடைத்தேர்தல் வாக்குப்பதிவு: அரவக்குறிச்சி… ஒரு ரவுண்டப்!

அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தல் நாளை (19-ந்தேதி) நடக்கிறது.நாளை காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது.அரவக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் செந்தில்நாதன், தி.மு.க. சார்பில் செந்தில்பாலாஜி, அ.ம.மு.க....

ஸ்டாலின் முதல்வர் ஆனால்தான் 3 செண்ட் நிலம் கிடைக்குமாம்! ஏமாற்றத்தில் அரவக்குறிச்சி!

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வரானால்தான் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 25 ஆயிரம் நபர்களுக்கு 3 செண்ட் நிலம் இலவசமாகக் கிடைக்குமாம். செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ வாக ஆனாலும், ஆட்சி மாறினால்தான் கிடைக்குமாம்! இதை...

அரவக்குறிச்சி தொகுதியில் ஒரே வீட்டில் வசிக்கும் 25,000 குடும்பங்களுக்கு 3 சென்ட் வீட்டு மனை : ஸ்டாலின் உறுதி!

அரவக்குறிச்சி தொகுதியில் ஒரே வீட்டில் வசிக்கும் சுமார் 25,000 குடும்பங்களுக்கு 3 சென்ட் வீட்டு மனை வழங்கப்பட உள்ளது

கரூர் அருகே கோர விபத்து: மினி லாரி-கார் மோதலில் 5 பேர் உயிரிழப்பு!

இந்த விபத்தில் 6 மாத ஆண் குழந்தை உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த மூன்று பேர் கரூர் தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Categories