ஆனந்தகுமார்

About the author

தமிழ்ச்சுடர் விருது வழங்கிய குன்றக்குடி அடிகளார்!

பொன்னமராவதி முத்தமிழ்ப் பாசறை 10 ஆம் ஆண்டு விழாவில் தமிழ் மாமுனிவர் குன்றக்குடி அடிகளார் "தமிழ்ச் சுடர் " விருது வழங்கிய காட்சி அருகில் மலேசியா பினாங்கு காவல் துறைத் தலைவர் டத்தோ...

மோடியை அரசியலுக்கு அப்பாற்பட்டு வரவேற்றிருக்க வேண்டும்: கடம்பூர் ராஜூ!

கோவை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டியுள்ளதை அரசியலுக்கு அப்பாற்பட்டு வரவேற்க வேண்டும் எனவும் இந்த நிலையில் இதை அரசியல் ஆக்க கூடாது என தமிழக செய்தி துறை அமைச்சர்...

திருமலையில் தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகனின் மகன் திருமணம்!

மாணவர்கள் நுழைவுத் தேர்வை சிறப்பாக எழுதும் விதமாக தொலைக்காட்சிகளிலும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு உயர் கல்வியில் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்கப்படும் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன்திருமலையில் உள்ள சிங்கேரி சங்கரமடம் சாரதா பீடத்தில் தமிழக...

திருப்பதி அருகே 6 டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல்; 3 பேர் கைது!

திருப்பதி: மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பதுக்கி வைக்கப் பட்டிருந்த 6 டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப் பட்டன. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப் பட்டனர்.மேற்கு கோதாவரி மாவட்ட காவல்...

திருவையாறு ஸ்ரீதியாகராஜர் 172வது ஆராதனை விழா தொடக்கம்!

கர்நாடக இசைக் கலைஞர்களால் சத்குரு என்று போற்றி வணங்கப்படும் கர்நாடக சங்கீத மேதை ஸ்ரீதியாகராஜரின் 172 வது ஆராதனை விழா திருவையாறு காவிரி...

மருதமலை கோயிலுக்கு வந்தவர்களுக்கு அந்தணர் முன்னேற்றக் கழகம் சார்பில் அன்னதானம்!

தைப்பூச நன்நாளில் மருதமலை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ,அந்தணர் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டதுஉலக முழுவதும் தைப்பூச திருநாளையொட்டி முருகன் கோவிலுக்கு நேர்த்திகடனாக பக்தர்கள் காவடி எடுத்துக்கொண்டு...

கோலாகலமாக நடைபெற்ற ஸ்ரீராமகிருஷ்ண தீர்த்த முக்கோட்டி

திருப்பதி ஏழுமலையான் கோவிலை சுற்றி பல கோடி தீர்த்தங்கள் உள்ளது. இதில் முக்கிய தீர்த்தங்களாக ஏழுமலையான் கோவில் தெப்பக்குளம் , தும்புரு தீர்த்தம், பாபவிநாச தீர்த்தம், ஆகாச கங்கை தீர்த்தம் , ராமகிருஷ்ண...

பட்டியல் வகுப்பில் உள்ள 7 பெயர்களை தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கக் கோரி போராட்டம்

கோவை : பட்டியல் வகுப்பில் உள்ள 7 பெயர்களை தேவேந்திரகுல வேளாளர் என்று அறிவிக்கக் கோரி, மாநில அரசு, மத்திய அரசை வலியுறுத்தி இன்று இரண்டாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர், நான்கு...

முறைகேடாக பெட்ரோல், டீசல் விற்பனை; கரூரில் ஒருவர் கைது

முறைகேடாக பெட்ரோல், டீசல் விற்பனை செய்த நபர் கைது செய்யப் பட்டுள்ளார். கரூர் வருவாய் கோட்டாட்சியர் கு.சரவணமூர்த்தி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.கரூர் வருவாய் கோட்டாட்சியர் கு.சரவணமூர்த்தி இன்று ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது,...

என்ன செய்தார் உங்கள் எம்பி.,! திருப்பூர் எம்.பி., சத்யபாமா!

என்ன செய்தார் உங்கள் எம்பி., உங்கள் எம்பி.,யின் செயல்பாடுகள் எப்படி இருந்தது?!திருப்பூர் எம்.பி #சத்தியபாமாவின் கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் செயல்பாடுகள்... கூட்டத்தொடரில் பேசியவை.1)நெசவுத் தொழில்: ஆயிரக்கணக்கான கைத்தறி நெசவாளர்களின் நலனை...

குளித்தலை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ஆர்.டி.மலையில் 57 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் 584 காளைகள் 287 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றனர்.மாவட்ட ஆட்சியர் அன்பழகன் ஜல்லிக்கட்டுப் போட்டியைத் தொடங்கி...

ஸ்டாலினுக்கு ஒரு ‘தரமான சம்பவம்’; கரூர் காவல்துறை வெளிப்படுத்தியுள்ள #குட்கா_விற்கும்_திமுக

குட்கா விவகாரத்தினை கையில் எடுத்துள்ள தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு கரூரில் மாஜி அமைச்சரின் உறவினர் குட்கா விற்று வந்தது அம்பலம் ! நிரூபித்த கரூர் காவல்துறை!நாமக்கல் மாவட்டம், கீரம்பூர் சுங்கச்சாவடியில் கடந்த, 14...

Categories