ஆனந்தகுமார்

About the author

சேலம் ஜலகண்டாபுரம் அம்மன் கோயிலில் கத்தி போடும் விழா! எடப்பாடியார் பங்கேற்பு!

சேலம் : சேலம் அருகே ஜலகண்டாபுத்தில் உள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சுவாமி தரிசனம் …..சேலம் அருகே ஜலகண்டாபுத்தில் புகழ் பெற்ற ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன்...

சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலை 8 வழிச் சாலையாகிறது!

சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலையில் 103 கிலோமீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச்சாலை எட்டு வழி சாலையாக 1937 கோடி ரூபாய் மதிப்பில் அகலப்படுத்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு…  சேலம் மாவட்டம்...

போகி… புகை… திணறல்..! சென்னையில்தான்!

புகை மயமானது சென்னை! போகியால்! சுற்றுச் சூழல் குறித்த அரசின் விழிப்புணர்வு கருத்துக்கள் காற்றில் பறந்தது!போகி பண்டிகை அன்று பழைய பொருட்களைக் கொளுத்துவதை பாரம்பரிய மரபாக பின்பற்றுவர்கள் ஏராளமானோர் உண்டு. இன்று...

ஒன்.டூ..த்ரீ… காளைகள் ஜல்லிக்கட்டுக்கு தயார்..!

இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் தஞ்சையில் காளைகளைத் தயார் செய்து வருகின்றனர் காளையர்கள்! காளைகள் சீறிப் பாயத் தயாராகி வருகின்றன.தமிழர்களின் பாரம்பரியமான வீர விளையாட்டாக ஜல்லிக்கட்டு போட்டி உள்ளது! தமிழகத்தின்...

கோவை ஸ்ரீராமகிருஷ்ணா கல்லூரியில் களைகட்டிய பொங்கல் விழா!

கோவை ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா களைகட்டியது.இந்தப் பொங்கல் விழாவில் பாரம்பரிய கலைகளை நினைவுகூரும் வகையில், ஆடிப்பாடி, மாணவர்கள் பொங்கல் வைத்து கொண்டாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.கோவை நவ இந்தியாஸ்...

கோவை விழாவில் நடைபெற்ற ‘கலக்கல்’ ஓவியக் கண்காட்சி!

கோவை விழாவின் ஒரு பகுதியாக ஒவியக் கண்காட்சி கோவை தனியார் அரங்கில் நடைபெற்றது.கோவை விழாவின் ஒரு பகுதியாக அட்லஸ் வலி நிவாரண மையம் மற்றும் பிச்சரிங் பெயின்ட் சார்பாக ஏற்கெனவே ...

கோவையில் நடைபெற்ற பழைய கார் கண்காட்சி!

கோவை விழாவின் ஒரு பகுதியாக பழைய கார் மற்றும் பைக் கண்காட்சி தனியார் மாலில் நடைபெற்றது.கோவை விழாவின் ஒரு பகுதியாக தனியார் மாலில் பழங்காலத்து பழைய கார் மற்றும் பைக் கண்காட்சி நடைபெற்றது...

மாடுபிடிக்கும் போட்டியை தடுக்கச் சென்ற கான்ஸ்டபிள்! மாடு கொடுத்த ஷாக் ட்ரீட்மெண்ட்!

திருப்பதி: மாடு பிடிக்கும் போட்டியை தடுக்கச் சென்றார் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர். அவருக்கு காளை மாடு கொடுத்த ஷாக் ட்ரீட்மென்ட்தான் இப்போது ஒரே பேச்சு!ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் அருகில்...

பொங்கல் பண்டிகையை ஒட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆடுகளின் விற்பனை அமோகம்!

ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநில வியாபாரிகள் வருகை அதிகரிப்பால் விலை உயர்வு கண்டுள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.பொங்கல் பண்டிகையையொட்டி, கிருஷ்ணகிரி அருகே உள்ள ஓரம்பம், போச்சம்பள்ளி, மற்றும்...

ராமேஸ்வரத்தில் புயலில் அழிந்த தீர்த்தக் கட்டங்கள் புதுப்பிப்பு! 30 புனித தீர்த்தங்களை பக்தர்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார் ஆளுநர்!

விவேகானந்தா கேந்திரத்தின் பசுமை ராமேஸ்வரம் திட்டத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ராமேஸ்வரம் தங்கச்சி மடம், பாம்பன் உள்ளிட்ட தீவுப்பகுதிகளில் 1964 புயலில் அழிந்து போன 30 தீர்த்தங்களை ரூ.5 கோடி செலவில் புதுப்பித்தனர்....

ஆவிச்சிபட்டி அடைக்கலம் காத்த ஐயனார் சிலைகள் உடைப்பால் பதற்றம்!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஆவிச்சிபட்டியில் உள்ளது அடைக்கலம்காத்த ஐயனார் கோவில். இந்தப் பகுதியில் மிகவும் புகழ்பெற்ற கோயில் இது.இந்தக் கோயிலில் உள்ள ஐயனார், சின்னகருப்பு, பெரிய கருப்பு ...

திருப்பதி கோவிந்தராஜ ஸ்வாமிக்கு முத்துக் கவசம் நன்கொடை!

திருப்பதி கோவிந்தராஜ சுவாமிக்கு தன்னை வெளிப்படுத்தி கொள்ள விரும்பாத பக்தர் ஒருவர் பதினோரு லட்சம் ரூபாய் செலவில் தயார் செய்யப்பட்ட முத்து கவசம் ஒன்றை காணிக்கையாக வழங்கினார்.திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான கோவிந்தராஜ...

Categories