ஆனந்தகுமார்

About the author

பழனியில் பொன் மாணிக்கவேல் மீண்டும் விசாரணை! கதிகலங்கும் அறநிலையத்துறையினர்!

பழனி முருகன் கோயில் உத்ஸவர் விக்ரஹம் செய்ததில் முறைகேடு நிகழ்ந்தது தொடர்பான வழக்கு விசாரணையை மீண்டும் தொடரவுள்ளதாக பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார். இது அறநிலையத்துறையினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.பழனி முருகன் கோயிலுக்கு செய்யப்பட்ட 200 கிலோ...

புத்துணர்வு முகாமுக்கு சென்ற கோயில் யானைகள்

மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் யானைகள் புத்துணர்வு முகாமில் பங்கேற்பதற்காக புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலுக்குச் சொந்தமான லட்சுமி யானை சிறப்பு பூஜைக்கு பின்பு புறப்பட்டு சென்றது.தமிழக அரசு சார்பில் ஆண்டு தோரும் யானைகளுகாண புத்துணர்வு...

செந்தில் பாலாஜி வாய்மூடி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது: பழனியப்பன்!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து செந்தில் பாலாஜி திமுகவில் இணைய உள்ளதாக வருகின்ற விமர்சனங்கள் குறித்து செந்தில் பாலாஜி எந்த பதிலும் கூறாமல் அமைதியாக இருப்பது அதிர்சியளிக்கிறது - என ...

போலீசார் மீது செம்மரக்கடத்தல் கும்பல் கல்வீசி தாக்குதல்

திருப்பதி:திருப்பதி அருகே இருக்கும் பீமவரம் வனப்பகுதியில் செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் மீது கடத்தல் கும்பல் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்கடத்தல் கும்பலை விரட்டி அடிக்க வானத்தை நோக்கி போலீசார் ஒரு...

ஆ ராசாவுடன் செந்தில் பாலாஜி! திமுக.,வில் ஐக்கியம்?!

தினகரனின் அமமுக கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவில் இணையவுள்ளார் என்ற செய்தி உலாவரும் நேரத்தில் அவர் திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசாவோடு ஏர்போர்ட்டிலிருந்து வெளியில் வரும் புகைப்படம்...

பத்மாவதி தாயாருக்கு ஏழுமலையானின் அவதார நன்னாள் அன்பளிப்புகள்

திருப்பதி: பத்மாவதி தாயாருக்கு ஏழுமலையானின் பிறந்தநாள் அன்பளிப்புகள் திருப்பதி மலையில் இருந்து கொண்டு செல்லப்பட்டன.பத்மாவதி தாயார் புராண காலத்தில் திருச்சானூரில் உள்ள கோவில் திருக்குளம் ஆன பத்மசரோவரத்தில் கார்த்திகை மாத பஞ்சமி நாளன்று...

பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்; போதையில் பாதுகாவலர் மீது கார் ஏற்றும் கொடூரம்!

மதுரையில் தனியார் விடுதி பாதுகாவலரை மதுபோதையில் அதிவேகமாக மோதும் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு -பாதுகாவலருக்கு கால்கள் துண்டிப்புமதுரை ஆத்திகுளத்தைச் சேர்ந்த விஜயகுமார் இவர் தல்லாகுளம் பகுதியில் உள்ள தனியார் உணவு விடுதியில்...

வருமான வரி சோதனை!ஹவாலா பணப் பரிமாற்ற விவகாரத்தில் திருப்பம்!

40 இடங்களில் வருமானவரித் துறை சோதனை: ரூ.55 கோடி ரொக்கம், ஆவணங்கள் சிக்கின; ஹவாலா பணப் பரிமாற்ற விவகாரத்தில் திருப்பம்ஹவாலா பணம் பரிமாற்றம் தொடர் பாக நடத்தப்பட்ட சோதனையில் ரூ.54 கோடியே 60...

செந்தில் பாலாஜி அம்மாவின் உண்மை விசுவாசி அவர் அதிமுகவில் இணைய வாய்ப்பில்லை

சேலம்: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அம்மாவின் உண்மை விசுவாசி அவர் திமுகவில் இணைய வாய்ப்பில்லை என சேலத்தில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் செய்தியாளர்களிடம் கூறினார்.நாங்கள் விலகியதாக பொய்யான தகவலை பரப்பி அமமுகவில்...

சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சடலத்தை எலி கடித்து குதறிய அவலம்

சிதம்பரம் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்த இளைஞரின் சடலத்தை எலி கடித்து குதறியதால் பரபரப்பு. மருத்துவர்கள் அலட்சியமாக பேசியதாக நண்பர்கள் குற்றச்சாட்டு. அரசு மருத்துவமனையில் சடலங்களுக்கு பாதுகாப்பில்லை என புகார்.சிதம்பரத்தை அடுத்த...

தடையை மீறி அதிகாரிகள் ஆசியுடன் கால்நடைகள் விற்பனை!விவசாயிகள் அதிர்ச்சி!

அரசின் உத்தரவை காற்றில் பறக்க விட்ட வியபாரிகள்: அதிகாரிகள் ஆசியுடன் நல்லம்பள்ளி வாரச் சந்தையில் ஆடு-மாடு விற்பனை அமோகம்.தருமபுரி மாவட்டத்தில் கால்நடை களுக்கு தற்போது வேகமாக கோமாரி நோய் பரவி வருவதால்,...

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 5 மணி நேரம் தரிசனம் நிறுத்தம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையோட்டி நேற்று 5 மணி நேரத்திற்கு பிறகு பக்தர்களுக்கு சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 18 மற்றும் 19 தேதிகளில் வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசியையோட்டி...

Categories