ஆனந்தகுமார்

About the author

ஒரேநாளில் 4000 புகார் அழைப்புகள்: 181க்கு கிடைத்த வரவேற்பு!

பெண்கள் பாதுகாப்புக்கான இலவச தொலைபேசி 181 ஐ ஒரே நாளில் அம்பத்தூரில் 4000 பேர் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தனர்.தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் மற்றும் அவர்களுக்கு நடக்கும் தொல்லைகளை...

ஆங்கிலத்தில் உள்ள ஊர் பெயர்களே மாற்றப்படும் : மாஃபா பாண்டியராஜன்

ஆவடி:  சமஸ்கிருதத்தில் உள்ள பெயர்கள் மாற்றபடாது, ஆங்கிலத்தில் உள்ள ஊர்களின் பெயர்கள் மட்டுமே மாற்றப்பட உள்ளது இன்று ஆவடியில் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் கூறினார்ஆவடி நகராட்சியில் அம்ருத் திட்டத்தின் கீழ் 5பூங்காக்களை மேம்படுத்தும் பணிக்காக...

காப்பகத்தில் இருந்து தப்பிவந்த இளம் பெண் … தத்தெடுக்கும் முயற்சியில் நல்ல உள்ளங்கள்

.ஸ்ரீபெரும்புதூர்: வேலூர் அரசு மகளிர் இல்லம் காப்பகத்தில் இருந்து தப்பிவந்த இளம்பெண்ணை சோமங்கலம் போலீசார் மீட்டு வேலூர் மாவட்ட போலீசாரிடம் திங்கள்கிழமை ஒப்படைத்தனர்.குன்றத்தூர் ஒன்றியம், நடுவீரப்பட்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர்...

கரூரில் விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த வேற்று கட்சியினர்

கரூர். : மாற்று கட்சியினர் தமிழக போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் சுமார் 900 பேர் அதிமுகவில் இணைந்தனர்.கரூர், அரவக்குறிச்சி, வேலம்பாடி ,ஈசநத்தம் , அஞ்சூர் ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அம்மா...

மேகேதாட்டு விவகாரம்.. தமிழகத்தை வஞ்சிக்கும் செயல்: ஜி.கே.மணி

கர்நாடகா மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்க்கு மத்திய அரசு திட்ட அறிக்கை கொடுத்திருப்பது தமிழ்நாட்டை வஞ்சிக்கக்கூடிய நடவடிக்கை என்று கரூரில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி குற்றம் சாட்டினார்.கரூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பா,ம.க...

திருச்சானூர் தாயாருக்கு பட்டுக் குடை, புடைவை சீர்வரிசைகள்: ஆர்.ஆர். கோபால்ஜி!

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலுக்கு இந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை சார்பில் 5 வெண்பட்டு குடைகள், பட்டு புடவை, சீர் வரிசைகள் காணிக்கையாக சமர்ப்பிக்கப் பட்டதாக,  இந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை...

ஸ்டாலினுடன் உறவாடி அழிப்பார் வைகோ..: பாஜக., அரசக்குமார்

அரவக்குறிச்சியில் பா.ஜ.க மாநிலத் துணை தலைவர் பி.டி.அரசக்குமார் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த போது... வை.கோ., மு.க.ஸ்டாலினை அரசியலில் இருந்து விரட்டுவது என்பதற்காகத் தான், தற்போது உறவு கொண்டாடி வருகிறார். விரைவில் அழிக்க...

உறவு கொண்டாடி ஸ்டாலினை வீழ்த்துவதே வைகோவின் குறிக்கோள்!

மு.க.ஸ்டாலினைஅரசியலை விட்டு அப்புறப்படுத்த வேண்டும் என்பதே வை.கோ வின் குறிக்கோள் ! அதற்காக உறவு கொண்டாடி தி.மு.க தலைவர் ஸ்டாலினை வீழ்த்தி விடுவார் என்று கரூரில் பா.ஜ.க துணைத் தலைவர் அரசக்குமார் செய்தியாளர்களிடம்...

செம்மரம் வெட்டச் சென்ற 13 தமிழர்கள்… ஆந்திராவில் கைது!

திருப்பதி:திருப்பதி அருகே ஐத்தேபள்ளி வனப்பகுதியில் செம்மரம் வெட்டுவதற்காக வனப் பகுதிக்குள் நுழைய முயன்ற தமிழகத்தைச் சேர்ந்த 13 பேர் கைது. அவர்கள் வந்த வாகனம் உணவு பொருட்கள் பறிமுதல்.திருப்பதி அருகே உள்ள ஐத்தேப்பள்ளி...

கூண்டு வைத்து பிடிக்கப் பட்ட சிறுத்தை… சத்தியமங்கலம் வனப்பகுதியில் விடப்பட்டது!

கோவை மதுக்கரையில் குடியிருப்பு பகுதியில் பிடிப்பட்ட சிறுத்தையை பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கூண்டில் அடைத்து தனி வாகனம் மூலம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் வனச்சரகம் தெங்குமரஹாடா கொண்டு வரப்பட்டு அங்குள்ள வனத்தில்...

திருப்பதியில்… கலக்கிய ரோஜா…! வேறென்ன…? சம்பாரைத்தான்!

திருப்பதி: ஏழைகளுக்கு உணவு வழங்குவதற்காக சமையல் கட்டில் இறங்கிய ரோஜா.ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள நகரி சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ரோஜா. ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரான...

திருச்சானூர் பிரமோத்ஸவம்; அன்ன வாகனத்தில் பத்மாவதி தாயார் புறப்பாடு!

திருப்பதி: பத்மாவதி தாயார் கோவில் கார்த்திகை பிரம்மோற்சவம். அன்ன வாகனத்தில் பத்மாவதி தாயார் பவனி வந்தார்.திருச்சானூரில் நடைபெறும் பத்மாவதி தாயார் கோவில் கார்த்திகை பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று இரவு பத்மாவதி தாயாரின்...

Categories