ஆனந்தகுமார்

About the author

கரூரில் முழு இரவு தர்ணா நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்!

கரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் முழு இரவு தர்ணா  போராட்டம்   நடத்தி வருகின்றனர்.தமிழ்நாடு கிராம நிர்வாக  அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் காஞ்சிபுரத்தில் கடந்த மாதம் 24ம் தேதி ...

பாம்பன் பால விரிசல்… தொடரும் ஆய்வு… ரயில் நிறுத்தப் பட்டதால் பயணிகள் அவதி!

பாம்பன் பாலத்தில் விரிசல் ஏற்பட்ட இடத்தை தென்னக ரயில்வேயின் தலைமை பொறியாளர் ரவீந்திரபாபு ஆய்வு செய்து வருகிறார்.நேற்று மதியம் 100வருடங்களை கடந்த பாம்பன் தூக்கு பாலத்தில் அதிர்வு காரணமாக விரிசல் எற்ப்பட்டது இதனால்...

திருமூர்த்தி அருவியில் வெள்ளம்; குளிக்க தடையால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த திருமூர்த்தி மலை அணைப்பகுதியில் வெள்ளப்பெருக்கு அதிகமாக உள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப் பட்டது.உடுமலைப்பேட்டை சுற்று வட்டாரப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் திருமூர்த்தி...

கஜா புயலால் பாதிப்படைந்தவர்களுக்கு வாழ்க்கை மீள வேண்டி கரூரில் 108 சங்காபிஷேகம்!

கரூர் பசுபதீஸ்வரர் ஆலயத்தில் உலக நன்மை வேண்டியும், கஜா புயலில் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவ வேண்டியும் அவர்களின் வாழ்க்கை மீள வேண்டிக் கொண்டும் 108 சங்காபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் ஏராளாமானோர்...

குடும்ப பிரச்னை… 3 வயது குழந்தையை கயிறால் இறுக்கிக் கொன்ற கொடூரத் தாய்!

 கரூர் அருகே குடும்ப பிரச்சினைக்காக 3 வயது குழந்தையை கயிற்றால் இறுக்கி கொன்றுவிட்டு மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற கொடூர தாய் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார்.கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை அடுத்த பரளி...

நெடுவாசலில் நிர்மலா சீதாராமன் நிவாரணம் வழங்கி பேச்சு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து நிவாரணப் பொருள்களை வழங்கினார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்.புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசல் கிராமத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை...

பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு; அந்தமானில் இருந்து தென்னங்கன்றுகள்: நிர்மலா சீதாராமன் உறுதி!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து நிவாரணப் பொருள்களை வழங்கினார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்.புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசல் கிராமத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை...

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகள் விளக்கம்

டிசம்பர் 18,19 வைகுண்ட ஏகாதசி, துவாதசியை முன்னிட்டு திருப்பதி மலையில் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருப்பதாக தேவஸ்தான அதிகாரிகள் கூறினர். ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் 18 ம் தேதி அதிகாலை...

டிச.18இல் வைகுண்ட ஏகாதசி: ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் விளக்கம்!

திருப்பதி: டிசம்பர் 18,19 வைகுண்ட ஏகாதசி, துவாதசியை முன்னிட்டு திருப்பதி மலையில் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருப்பதாக தேவஸ்தான அதிகாரிகள் கூறினர்.ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் 18 ம் தேதி அதிகாலை...

திம்பம் மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த லாரி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள திம்பம் மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த லாரி தலை கீழாகக் கவிழ்ந்து அந்தரத்தில் தொங்குவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.தமிழகம் - கர்நாடக மாநிலத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் கர்நாடக மாநிலம்...

வழக்கமான தடபுடல் இன்றி… புயல் நிவாரண பணிக்கு உதவிய ரஜினி ரசிகர்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்த 2.0 படம் தமிழகம் முழுவதும் இன்று வெளியிடப் பட்டது. திருச்சி மாவட்டத்தில் L A திரை அரங்கில் இன்று அதிகாலை 4.50 க்கு 2.0 படம்...

புயல் அறிவிப்பு கொடுப்பதில் மட்டுமே அரசு சிறப்பாக செயல்படுகிறது: செந்தில் பாலாஜி

புயல் வருகின்றது என்று அறிவிப்பு கொடுப்பதில் மட்டுமே தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது. நிவாரணப் பணிகளில் அரசு மெத்தன போக்கினையே காட்டுகிறது என்று கூறினார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.உள்ளாட்சி மன்றத் தேர்தல்...

Categories