Author: Dhinasari Reporter
Breaking News
லேசான தொற்று! மருத்துவக் கண்காணிப்பில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்!
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தமிழகத்தில் இன்று … 5,875 பேருக்கு கொரோனா பாதிப்பு! 98 பேர் உயிரிழப்பு!
இதை அடுத்து தமிழகத்தில் இதுவரையிலான கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,57,613 ஆக உயர்ந்துள்ளது.
ராஜ்பவனில் மேலும் 87 பேருக்கு தொற்று! தனியார் மருத்துவமனையில் ஆளுநர் புரோஹித்!
ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றார். தொடர்ந்து அங்கே அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டதாக தகவல் வெளியானது.
ஆடி பிரம்மோத்ஸவ 7ஆம் நாளில்… கள்ளழகர்!
அழகர் கோயில் உள்பிரகாரத்தில் ஏழாம் நாள் திரு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது
ஆடிப் பெருக்கு; சமூகப் பங்களிப்புடன் விநாயகர் பிரதிஷ்டை!
சமூக இடைவெளியை நன்கு கடைபிடித்து பிரதிஷ்டை செய்ததை சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டினர்.
ஆடி 18; தாமிரபரணி நீர் எடுத்து முப்பிடாதி அம்மனுக்கு அபிஷேகம்!
இதன் ஒரு பகுதியாக, தாமிரபரணி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து ஊரில் உள்ள முப்புடாதி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
ஆடிப்பட்டம் தேடி விதைக்க… பெண்களின் அசத்தலான முளைப்பாரி ஊர்வலம்!
ஆடி பட்டம் தேடி விதைப்போம்- அலங்காநல்லூர் அருகே மரக்கன்றுகளை தலையில் ஏந்தி பெண்கள் முளைப்பாரி ஊர்வலம்!
வாஜ்பாய், அம்பேத்கர் பெயர்களை சூட்டுங்கள்: எடப்பாடி அரசுக்கு பாஜக., தலைவர் வேண்டுகோள்!
பாரத ரத்னா அண்ணல் அம்பேத்கர், பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோரின் பெயர்களை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு
இது அறிவின் யுகம்! புதிய கல்விக் கொள்கை பற்றி பிரதமர் பேச்சு!
இந்தியாவின் கல்வி மிகவும் நவீனமாக மாற வேண்டும், இங்கே திறமைக்கு முழு வாய்ப்பு கிடைக்கிறது .
5879 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு!
மாவட்ட வாரியாக கொரோனா தொற்று பாதிக்கப் பட்டவர்கள் எண்ணிக்கை...
ஞானசம்பந்தரை இழிவு படுத்திய சுந்தரவள்ளி மீது இந்து மக்கள் கட்சி புகார்; வழக்கு பதிவு!
அதன் பேரில், சுந்தரவள்ளி மீது சீர்காழி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.
ஆடிப்பெருக்கு தினத்தில் காவிரிக் கரையோரத்தில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை!
ஆடிப் பெருக்கு தினத்தில் காவிரி ஆற்றின் கரையோரத்தில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதித்து கரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
