Dhinasari Reporter

About the author

பொது முடக்கம் நீட்டிக்கப்படுமா?: முதல்வர் கையில் முடிவு!

பொதுப்போக்குவரத்து காரணமாக சில மாவட்டங்களில் நோய்த் தொற்று அதிகமாகியுள்ளது. பொதுப் போக்குவரத்தை கட்டுப்படுத்த வேண்டும்

மதுரை கொரோனா சிகிச்சை மையங்களில் தண்ணீர் தட்டுப்பாடு!

அங்கு போதியளவு, குடிநீர் மற்றும் நேரத்துக்கு உணவும் கிடைப்பதில்லை என்று கூறுகின்றனர்.

போலீஸாருடன் கைகலப்பில் ஈடுபட்ட முன்னாள் எம்.பி.,: வைரலாகும் வீடியோ!

அதில் அர்ஜுனன் ஒரு காவல் அதிகாரியை எட்டி மிதிக்கும் காட்சி இருந்ததால், இதுகுறித்து கருப்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விளைஞ்ச காய்கறி விலை போகல… வருத்தத்தில் விவசாயிகள்!

மதுரை, சோழவந்தான் அருகே விளைந்த காய்கறிகள் விலை போகாமல் சேதம் அடைந்து வருகிறது விவசாயிகளை கவலைக்கு உள்ளாக்கியுள்ளது.

திருவண்ணாமலையில் நடராஜருக்கு ஆனித் திருமஞ்சனம்!

ஞாயிற்றுக்கிழமை (28-06-20) இன்று, ஸ்ரீ அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் ஆனித் திருமஞ்சன வைபவம் நடைபெற்றது.

தமிழகத்தில் இன்று 3,940 பேருக்கு கொரோனா உறுதி; சென்னையில் 1,992 பேருக்கு தொற்று!

இதுவரை இல்லாத அளவாக 3940 பேருக்கு கொரோனா உறுதியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக 4ஆவது நாளாக ஒரே நாள் பாதிப்பு 3 ஆயிரத்தைக் கடந்துள்ளது

சாத்தான்குளம் விவகாரம்… சிபிஐ., விசாரணைக்கு மாற்றப்படும்: முதல்வர்!

உயர்நீதிமன்ற கிளையின் அனுமதி பெற்று சிபிஐ விசாரணைக்கு இந்த வழக்கு மாற்றப்படும் என தெரிவித்துள்ளார்

2020 சுபமானதாக இல்லை… எப்படியாவது கடந்து சென்றுவிட விரும்புகிறார்கள்: பிரதமர் மோடி!

130 கோடி நாட்டுமக்களின் சக்தியின் மீதும், உங்கள் அனைவரின் மீதும், இந்த தேசத்தின் மகத்தான பாரம்பரியத்தின் மீதும் எனக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை இருக்கிறது.

4வதாக செஞ்சி எம்.எல்.ஏ.,வுக்கு கொரோனா தொற்று உறுதி!

செஞ்சி தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., மஸ்தானுக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பத்திரிகையாளர்களுக்கு உடனடியாக காப்பீட்டுத் திட்டத்தை அரசு உருவாக்கித் தர வேண்டும்!

கொரோனா தடுப்பு விழிப்புணர்வுப் பணியில் இரவும் பகலுமாக ஈடுபட்டு வரும் பத்திரிகையாளர்களுக்கு உடனடியாக காப்பீட்டுத் திட்டம் ஒன்றை உருவாக்கித் தரவும் வேண்டுகின்றோம்.

காரமடை: கிராமிய ஆயுர்வேத மருந்தகம் சார்பில் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி மருந்து வழங்கல்!

கிராமிய ஆயுர்வேத மருந்தகம் சார்பில் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி மருந்து வழங்கல்

எச்சரிக்கை… கீழே மாஸ்கு கெடக்கேன்னு எடுத்து பயன்படுத்தாதீங்க! 5 பேருக்கு கொரோனா!

வீட்டுக்குச் சென்ற ‍ அவரால் வீட்டிலிருந்த அவரது பெற்றோர், தம்பி, தங்கைக்கும் கொரோனா தொற்று பரவியது என்ற விவரம் அதிகாரிகளுக்கு தெரிய வந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Categories