Dhinasari Reporter

About the author

எங்க கிராமத்துக்குள்ள சர்ச் வரக்கூடாது: போராடிய மக்களின் உறுதி!

எங்க கிராமத்துக்குள்ளாற சர்ச் எல்லாம் கட்டப்படவே கூடாது என்று உறுதியுடன் ஒரு கிராமமே இருந்து தடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள்: ரஜினி சொன்னதன் ஆதாரம்!

சமூக விரோதிகள் ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஊடுருவி கலவரத்தை உருவாக்கினர் என ரஜினி சொன்னது சரியாயிடுச்சு!! பைக் திருடுறவனுக்கு ஸ்டெர்லைட் போராட்டத்தில் என்ன வேலை

அன்று ரஜினியை கிண்டல் செய்தான்! இன்று திருட்டு வழக்கில் கைது!

ஆறுதல் கூற வந்த நடிகர் ரஜினியிடம், 'நீங்கள் யார்' என கிண்டலாகக் கேட்டு, ஊடகங்களின் தலைப்புச் செய்தியில் இடம்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக முதல்வர், துணை முதல்வருக்கு அறிவில்லையா? இதைக் கேட்டும் அமைதியாக இருக்கிறார்கள் என்றால்…?!

இவர் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் சுந்தரவள்ளி பேசியுள்ளவை இப்போது பரவலாக விமர்சிக்கப் பட்டு வருகிறது.

“நூலிழையில் உயிர் தப்பினேன்”: ரூ. 1கோடி நிதிஉதவி அளித்த கமல்!

இந்தியன்-2 படப்பிடிப்பில் நடந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் 6 பேர் காயமடைந்தனர். இந்த நிலையில், படப்பிடிப்பில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கும், காயமடைந்தவர்களுக்கும் லைக்கா நிறுவனம் ரூ.2 கோடி நிதியுதவி அறிவித்துள்ளது.

இதற்குத்தானே ஓவர்டைமில் உழைத்தாய் முரசொலி மாறா..!

Forbes என்கிற பத்திரிக்கை இந்த மாதம் இந்திய பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு .. கலாநிதி மாறன் இந்தியாவிலேயே 49 வது பணக்கார் என்றும் .. தமிழகத்தில் முதலாவது பணக்கார் என்று அறிவித்து இருக்கிறார்கள்

அவிநாசி பேருந்து விபத்து – பிரதமர் மோடி இரங்கல்!

தமிழகம், திருப்பூர் மாவட்டத்தில் நேர்ந்த பேருந்து விபத்து மிகுந்த வேதனை அளிக்கிறது என்று பிரதமர் மோடி இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்: விலங்கு பதப்படுத்தல், தோல் பதனிடுதல் தொழிற்சாலைகளுக்கும் தடை!

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்ட மசோதா பேரவையில் தாக்கல் செய்யப் பட்டது.

அவினாசி அருகே… கேரள அரசு பஸ் – கண்டெய்னர் லாரிமோதல்: 20 பேர் உயிரிழப்பு!

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் கண்டெய்னர் லாரி - கேரள அரசு பஸ் இரண்டும் மோதிக் கொண்ட கோர விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர்.

இந்தியன்-2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து 3 பேர் உயிரிழப்பு!

இந்த விபத்தில், 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று தகவல் வெளியானது.

கபாலீஸ்வரர் கோயிலுக்குள் செல்ல… பாரம்பரிய உடைக் கட்டுப்பாடு அமல்!

சென்னை, மயிலாப்பூரில் உள்ள பாடல் பெற்ற தலமான ஸ்ரீகபாலீஸ்வரர் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய, தற்போது பாரம்பரிய உடைக்கட்டுப்பாடு அறிவிக்கப் பட்டுள்ளது.

சென்னையில் பலத்த காவல்! சேப்பாக்கம் போலீஸார் கட்டுப்பாட்டில்!

சென்னையில் தற்போது பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கம் முழுவதும் காவல் துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

Categories