Dhinasari Reporter

About the author

உஷ்… வண்ணாரப்பேட்டை ரஹஸ்யம்!

வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் காசு கொடுத்து சினிமா எக்ஸ்ட்ரா நடிகையை பயன்படுத்திய விஷயம் வெளி வந்துள்ளது

டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் கே.என்.நேரு, வீரபாண்டி ஆறுமுகம், அந்தியூர் செல்வராஜுக்கு தொடர்பு!

தேசிய மக்கள் தொகை பதிவேடு மத்தியில் ஆட்சியிலிருந்தபோது காங்கிரஸ், திமுக ஆகியவையே கொண்டு வந்தன, அது தற்போது நடைமுறைக்கு வருகிறது

வன்முறைப் பேச்சு… வாந்தி எடுத்துவிட்டு வருத்தம்! ஆர்.எஸ்.பாரதி அட்ராசிட்டீஸ்!

இடஒதுக்கீடு என்பது தலித்துக்கு திமுக போட்ட பிச்சை. ஊடகத்தினர் தவறான தொழில் செய்கிறார்கள். பார்ப்பன நாய், வடஇந்தியர்கள் எல்லோரும் முட்டாள்கள் என்பது தொடங்கி பலரை மிகக் கடுமையான வார்த்தைகளால் ஆர்.எஸ் பாரதி விமர்சனம் செய்தார்.

போலீஸ் வேலைய விட்டுட்டு… கூலி வேலைக்கு போயிடலாம்!

இப்படிக்கு: விரும்பி பணியில் சேர்ந்து, வெறுத்து வெளியேற விரும்பும் கடைநிலை அடிமை ஊழியன்...

ஊடகம் குறித்த அநாகரீகப் பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்!

திமுகவின் அமைப்புச் செயலாளர் பொறுப்பு வகிக்கும் மூத்த அரசியல்வாதியான ஆர்.எஸ் பாரதி நிதானம் தவறி தரம் தாழ்ந்து இப்படி கீழ்த்தரமாக பேசியிருப்பதை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.

சிஏஏ.,வுக்கு எதிராக தீர்மானம் இல்லை: சபாநாயகர் திட்டவட்டம்! எடப்பாடியின் அதிரடி பேச்சு!

வேண்டுமென்றே சில சக்திகளின் தூண்டுதலின் பேரில் போராட்டம் நடைபெற்று வருகிறது என்று கூறிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அது எந்த சக்தி, அல்லது சக்திகள் என்பதைத் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

எதிர்வீட்டு இளைஞருடன் மனைவியின் கள்ளக் காதல்: தனிமையில் இருந்த இருவரையும் கொன்ற கணவன்!

விலையுயர்ந்த 3 செல்போன்களை வாங்கிய சண்முகம், வீட்டுக்கு வந்து வீட்டின் நேரெதிரில் உள்ள சிறிய கூடாரத்தில் ஒன்றையும் வீட்டருகில், தெர்மாகோலில் ஒன்றையும் வீட்டினுள்ளே ஜன்னலில் ஒன்றையும் மறைத்து வைத்துள்ளார். சண்முகம் இல்லாத நேரங்களில் ராமமூர்த்தி வீட்டிற்கு வருவதும், இருவரும் உல்லாசமாக இருப்பதும் அந்த செல்போன்களில் பதிவாகின.

வேளாங்கண்ணி சென்று வரும்போது… பழுதாகி நின்ற வேனுடன் தனியார் பஸ் மோதி… 3 பேர் உயிரிழப்பு!

வேளாங்கண்ணிக்கு சென்று விட்டுத் திரும்பிய நிலையில் பழுதாகி நின்ற வேன் மீது பஸ் மோதி 3 பேர் உயிரிழந்தனர்.

ஏசி வெடித்து கணவர் உயிரிழப்பு; மனைவி கவலைக்கிடம்~ தூக்கத்தில் சோகம்!

ஜோலார்பேட்டை அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது ஏசி வெடித்ததில் ரயில்வே போலீஸ் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கோட்டை அருகே… வல்லத்தில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்!

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள வல்லத்தில் அனைத்திந்திய ஆயுர்வேத கூட்டமைப்பு தமிழ் மாநிலக்குழு மற்றும் செங்கோட்டை ரோட்டரி சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

மாசி மாத முதல் சனிக்கிழமை! காய்கறி அலங்காரத்தில் மருதூர் அனுமந்தராயசாமி!

காரமடை அருகேயுள்ள மருதூர் கிராமத்தில் மிகவும் பிரசித்தியுடைய பழமை வாய்ந்த அனுமந்தராயசாமி திருக்கோயில் உள்ளது.

2020 ஐபிஎல்.,லில் சென்னை அணி ஆடப் போகும் போட்டிகளின் தேதி, நேரம், இடம் இதோ…

இதுவரை மூன்றுமுறை ஐபிஎல் போட்டிகளில் கோப்பையை தட்டிச் சென்றுள்ள சென்னை அணி இம்முறை மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து தனது முதல் போட்டியை தொடங்க இருக்கிறது.

Categories