Author: Dhinasari Reporter
Breaking News
உண்டியல் சேமிப்பு பணத்தை சுகாதாரப் பணியாளர் நல நிதிக்கு வழங்கிய சிறுவர்கள்..!
ஆழ்வாா்குறிச்சி பேரூராட்சி செயல் அலுவலா் சாந்தியிடம் சென்று தங்களது உண்டியல் சேமிப்பு பணத்தை வழங்கினர். அவரும் அதைப் பெற்றுக்கொண்டு சிறுவா்களைப் பாராட்டினாா்.
சுகாதாரத்துறையினரை அடித்து விரட்டிய வாணியம்பாடி ‘மர்ம’ நபர்கள் கைது!
வாணியம்பாடியில் சுகாதாரத்துறையினரை அடித்து விரட்டி கோப்புகளை கைகளில் இருந்து பறித்து எறிந்த வாணியம்பாடி இஸ்லாமியர்கள் கைது செய்யப் பட்டனர்.
கொரோனா விழிப்புணர்வில் கோட்டை விட்ட நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர்!
தாங்கள் கண்டதைச் சொன்ன நிருபர்கள் வார்த்தைகளை அலட்சியபடுத்திய இந்த ஆணையர் பொதுமக்கள் சொன்னால் கேட்பாரா? என்று கேள்வி எழுப்புகின்றனர் பொதுமக்கள்.
சேர்ல உட்கார வெச்சி… முதல்முறையா ரொம்ப கௌரவமா… ரூ.1000 கொடுக்குறாங்க… ரேஷன் கடையில!
இந்த சேர்களில் வந்தவர்கள் அனைவரையும் அமர வைத்து ஒவ்வொருவராக அழைத்து உதவித் தொகை வழங்கப்பட்டுவருகிறது.
தென்காசி: பொதுமக்கள், போலீஸாருக்கு இலவசமாக முக கவசம், கையுறைகள் வழங்கல்!
செங்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவர் ராஜேஷ் கண்ணன் தலைமையில் செங்கோட்டை காவல்துறை ஆய்வாளர் சுரேஷ்குமாரிடம் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
மருத்துவர், காவலர் மீது எச்சில் துப்பி வைரஸ் பரப்பிய தப்லிக் உறுப்பினர்கள்!
மருத்துவர் மீதும் காவல் துறை மீதும் எச்சில் துப்பி வைரஸ் பரப்பும் முஸ்லிம் கும்பல் குறித்து ஊடகத்திடம் ஒரு மருத்துவர் புகார் அளித்து விவரித்த வீடியோ வைரலாகி வருகிறது.
கொரோனா பாதிப்பில் தமிழகம் 3வது இடம்: தில்லி முஸ்லிம் மாநாட்டில் கலந்து கொண்ட 50 பேர் பாதிப்பு!
தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துள்ளனர் என்றும் கூறிய பீலா ராஜேஷ், உளவுத் துறை மூலமாக கணக்கெடுப்பு செய்து வருகிறோம் என்று கூறினார்.
நிதி ஆண்டு நீட்டிப்பு குறித்து மத்திய அரசு விளக்கம்!
நிதியாண்டு நீட்டிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
ஆர்.எஸ்.பாரதி மீதான புகார்; தலைமைச் செயலர் விசாரணைக்கு உத்தரவு!
ஆர்.எஸ்.பாரதி மீது அளிக்கப் பட்ட புகாரில், தலைமைச் செயலர் விசாரணைக்கு உத்தரவு இடப்பட்டுள்ளது.
கொரோனா அச்சம்; செங்கோட்டை – கொல்லம் பாசஞ்சர் ரத்து!
கொரோணா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 19.3.2020 முதல் 31.3.2020 வரை செங்கோட்டை - கொல்லம் - செங்கோட்டை (56735/56738) கொல்லம் - புனலூர் - கொல்லம்
இசுலாமிய கிறித்துவர்களுக்கென்றால் அரசு வேண்டுகோள்! ஹிந்துக்களுக்கெனில் கட்டளை: இன்னாங்கடா நியாயம்?!
உலகெங்கும் கொரோனா வைரஸ் பரவல் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவிலும், கூட்டம் சேர்ப்பது, மக்கள் கூடுவது இவற்றைத் தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன மத்திய மாநில அரசுகள்.
அடடே… இது நம்ம சென்னையா?! நம்ம தி.நகரா?! இப்படி வெறிச்சோடி இருக்கே!
இருந்த போதிலும், சென்னை நகரம் ஆட்கள் நடமாட்டம் இன்றி, வெறிச்சோடிக் காணப்படுகிறது. குறிப்பாக, சென்னை தியாகராய நகர் பகுதி இவ்வாறு இருந்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு வெறிச்சோடிக் காணப்படுகிறது.
