Dhinasari Reporter

About the author

பேஸ்புக் காதல்! ஏற்காத பெண்ணின் பெற்றோர்! நல்ல வாழ்க்கை அமைந்ததால் ஏற்ற பையனின் உறவினர்கள்!

பேஸ்புக் மூலம் இளைஞர் ஒருவரைக் காதலித்த பெண், நேரில் சந்தித்தபோது அதிர்ச்சி அடைந்தார். ஆனாலும், அதையும் மீறி, மனசு ஒத்துப் போனதென்று பிடிவாதம் பிடித்து அந்த இளைஞரையே திருமணம் செய்து கொண்டார்.

தைப்பூசம்: வடலூரில் ஜோதி தரிசனம்!

கடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் 149வது தைப்பூச ஜோதி தரிசன விழா இன்று காலை பக்தர்கள் வெள்ளத்தின் நடுவே கோலாகலமாக நடைபெற்றது.

செங்கோட்டை குலசேகரநாதர் கோயில் தைத் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

செங்கோட்டையில் அருள்மிகு தர்ஸம்வர்த்தினி சமேத குலசேகரநாதர் கோயில் தைப் பூச தேரோட்டம் வெள்ளிக்கிழமை இன்று காலை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

சொட்டத் தலைல முடி… கருகரு கூந்தல்… மலடாயிருந்தாலும் பிள்ளை பொறக்கும்.. -இப்டில்லாம் விளம்பரம் செய்தா.. இதான் தண்டனை!

கிரீம்கள் மூலம் தோலை வெள்ளையாக்குவதாக விளம்பரம் செய்தால் 5 ஆண்டு சிறை, 50 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கும் வகையில் மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டு வருகிறது.

காரமடை அருகே படியனூர் பழனி ஆண்டவர் தேர்த் திருவிழா!

காரமடை அருகேயுள்ள படியனூர் பழநி ஆண்டவர் கோயிலில் 100 ஆம் ஆண்டு திருத்தேர் பெருவிழா நடைபெற்றுவருகிறது.

அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி! விஏஓ., தேர்விலும் முறைகேடு நடந்ததாம்…!

கைதான கிராம நிர்வாக அதிகாரி நாராயணன் என்ற சக்தியிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. அதில், 2016-ம் ஆண்டு குரூப்-4 கிராம நிர்வாக அதிகாரி தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது தெரிய வந்தது.

நீலகிரி திமுக., வேலை செய்கிறது: திண்டுக்கல் சீனிவாசன் மீது மாணவர் வன்கொடுமைப் புகார்!

‪மசினக்குடி காவல்நிலையத்தில் சிறுவன் கேத்தன், அமைச்சர் சீனிவாசன் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்யக் கோரி அளித்த புகார் மனு ‬

டிஎன்பிஎஸ்சி முறைகேடு: சரணடைந்த ஜெயக்குமாருக்கு பிப்.20 வரை காவல்!

டி.என்.பி.எஸ்.சி. முறைக்கேட்டில் தனக்கு தொடர்பில்லை என சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்த இடைத்தரகர் ஜெயக்குமார் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த பக்தர்கள்ட்ட என்ன பொய் சொல்லி இந்த உதயண்ணா குரூப் கையெழுத்து வாங்கிச்சி தெரியுமா?!

அன்னதானத்தின் பெயரில் அரசியல் இயக்கம் நடத்தி, மறைமுகமாக அப்பாவி பக்தர்களை ஏமாற்றி பிழைப்பு நடத்துகிறது திமுக., என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்!

#பிகில் பட பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் கட்டுக்கட்டாக ரொக்கம் பறிமுதல்...செய்யப்பட்டுள்ளது. #ThalapathyVijay #Vijay #Bigil #ITVideo #ITRaid

“டேய் வாடா… செருப்ப கழட்டி விடுடா…” – பழங்குடிச் சிறுவனை ஏவிய அமைச்சர் சீனிவாசனால் சர்ச்சை!

சிறுவன் ஒருவனை அழைத்த அமைச்சர் சீனிவாசன், தனது செருப்பை கழற்றி விடும்படி கூறினார். சற்று அச்சத்துடன் அவரை நெருங்கி வந்த அந்தச் சிறுவனும் செருப்பை கழற்றினான்.

விஜய் வீட்டில்… இரண்டாவது நாளாக தொடரும் வருமான வரி சோதனை..!

சென்னை பனையூரில் உள்ள நடிகர் விஜய்யின் வீட்டில் இன்று இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Categories