Author: Dhinasari Reporter

முரசொலி.. பஞ்சமி… ரூ. 1 கோடி கேட்டு அவதூறு வழக்கு! ராமதாஸ், சீனிவாசனுக்கு- ஆர்.எஸ்.பாரதி!

முரசொலி நிலம் விவகாரம் தொடர்பில், டாக்டர் ராமதாஸ், பாஜக சீனிவாசன் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பராமரிப்புப் பணி… தென்காசியில் ரயில் சேவைகளில் மாற்றம்!

கடையநல்லூர் - தென்காசி மற்றும் செங்கோட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணி நடைபெறுகின்ற காரணத்தினால் 23.11.2019 மற்றும் 24.11.2019 தேதிகளில் ரயில் போக்குவரத்தில் கீழ்க்காணும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

திருமா., வேல்முருகன்! நீறுபூத்த நெருப்பாய்… கொந்தளிக்கும் மத மோதல்கள்! விளைவுகளுக்கு மெத்தன அரசே பொறுப்பு!

பிரிவினைவாதிகளின் குரலாக மேடைகளை ஆக்கிரமித்திருக்கும் திருமாவளவன், திருமுருகன் காந்தி, வேல்முருகன் போன்றோரை தங்களின் கூலிப் படையினராக பிரிவினைவாதிகள் பயன்படுத்திக் கொண்டு தாங்கள் தப்பித்துக் கொள்கிறார்கள்

அரசியல் சாசனத்தை மீறி… பிரிவினைவாதிகளுடன் திருமா..! நீதிமன்ற நடவடிக்கை வருமா?

சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர்!

அதை தொடர்ந்து இந்த மாவட்டத்திற்கு புதிய எஸ்.பி. மற்றும் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகளும் நியமிக்கப்பட்டனர்.

நாளை முதல்… ஆதித்ய வர்மாவோடு சேர்ந்து வரும் ‘மேகி’

சாய் கணேஷ் பிக்சர்ஸ் சார்பில் ஆர்.கார்த்திகேயன் ஜெகதீஷ் தயாரித்து இயக்கியிருக்கும் ‘மேகி ’
- 2026

2021ல் தமிழக மக்கள் அற்புதம் நிகழ்த்துவார்கள்!: ரஜினி ஆரூடம்!

வரும் 2021-ஆம் ஆண்டில் அரசியலில் தமிழக மக்கள் மிகப்பெரிய அற்புதத்தை நூற்றுக்கு நூறு சதவீதம் நிகழ்த்துவார்கள் என நடிகர் ரஜினிகாந்த் ஆரூடம் தெரிவித்துள்ளார்.

2021ல் மீண்டும் அதிமுக., ஆட்சி அமையும்! அதையே அற்புதம் என்கிறார் ரஜினி!

2021லும் அதிமுக., ஆட்சியே அமையும். அதையே அதிசயம் நடக்கப் போகிறது, மக்கள் அதிசயத்தை நடத்தப் போகிறார்கள் என்று ரஜினி கூறியிருக்கிறார் எனக் கூறினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

ரூ.2000 நோட்டு தடை என்று… எப்டில்லாம் ஏமாத்துறாங்கப்பா! ரூ.78 லட்சம் ‘சுருட்டல்’

சுரேஷ் ஏற்கனவே ஆன்லைன் மோசடியில் கைதாகி சிறையில் இருந்தவர் இதையடுத்து அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

அயோத்தி போராட்டம்: மீண்டும் தலைப்பாகை அணிந்த சூர்யவன்ஷி க்ஷத்ரியர்கள்!

500 வருடங்கள் கடந்த பிறகும் கூட தங்கள் முன்னோர்கள் செய்த சபதத்தைக் காத்து பின்பற்றி வந்தனர்.

காவல் காக்க வேண்டிய நாய்க்கு மயக்க பிஸ்கட் கொடுத்து… 135 சவரன் ‘அபேஸ்’!

கோவை அருகே வீட்டின் கதவை உடைத்து 135 சவரன் நகை 15 லட்சம் ரூபாய் 2 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை யடிக்கப்பட்டன

மேயர், நகராட்சி தலைவர் என… விருப்பமனு கட்டணத்தை திருப்பித் தருகிறது அதிமுக.,!

எனவே, வழக்குகளால் இந்த முறையும் உள்ளாட்சி தேர்தல் தடைபடுமோ என்ற சந்தேகம் தமிழக மக்களிடையே எழுந்துள்ளது.
- 2026

Recent articles

spot_img