December 6, 2025, 9:24 PM
25.6 C
Chennai

ரூ.2000 நோட்டு தடை என்று… எப்டில்லாம் ஏமாத்துறாங்கப்பா! ரூ.78 லட்சம் ‘சுருட்டல்’

2000 rupee - 2025

2000 ரூபாய் நோட்டுகளை அரசு தடை செய்யப் போகிறது என்று பயம் காட்டி மதுரையைச் சேர்ந்த 6 பேரிடம் 8.80 லட்சம் ரூபாயை பறித்து சென்ற மூன்று பேரை பெரம்பலூர் போலீசார் தேடி வருகின்றனர்

மதுரையை சேர்ந்த சௌந்தர பாண்டியன் உள்பட 6 பேரிடம் பெரம்பலூரை சேர்ந்த 3 பேர் 2000 ரூபாய் நோட்டுகளை அரசு விரைவில் தடை செய்ய உள்ளது என்றும், அவற்றை 10 சதவீதம் கூடுதல் தொகையுடன் 500 ரூபாயாக மாற்றி தருவதாகவும் கூறியுள்ளனர் .

இதையடுத்து மதுரையைச் சேர்ந்த 6 பேர் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு 28.8 ரூபாயை 2000 ரூபாய் நோட்டுகளாக இரு கார்களில் எடுத்து வந்துள்ளனர்.

பெரம்பலூர் 4 ரோடு பகுதியில் உள்ள மேம்பாலத்துக்கு கீழே காரை நிறுத்தி பணத்தை மாற்றித் தருவதாக கூறிய கும்பலுக்கு மொபைல் போனில் தொடர்பு கொண்டுள்ளனர்

இரவு 11 மணிக்கு வெள்ளை பொலிரோ ஜீப்பில் பெரம்பலூரை சேர்ந்த மூவரும் அங்கு வந்துள்ளனர் உங்களிடம் உள்ள படத்தை பாருங்கள் பாலத்தின் மேற்பகுதியில் எங்களது காரில் பணம் உள்ளது. இந்த பணத்தை வைத்து அங்கிருந்து பணத்தை எடுத்து வருகிறோம் என்று கூறியுள்ளனர்.

மதுரையை சேர்ந்தவர்கள் 78 லட்சம் ரூபாயை அவர்களிடம் கொடுத்துள்ளனர். பணத்துடன் சென்றவர்கள் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் அவர்களின் மொபைல் நம்பருக்கு தொடர்பு கொண்டபோது மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பணத்தை பறி கொடுத்தவர்கள் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.

விசாரணையில் பணத்தை பறித்தது பெரம்பலூர் பாப்பா கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் அவரது நண்பர்கள் என்பது தெரியவந்தது.

சுரேஷ் ஏற்கனவே ஆன்லைன் மோசடியில் கைதாகி சிறையில் இருந்தவர் இதையடுத்து அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories