Author: Dhinasari Reporter
நஷ்டத்தில் இயங்குகிறதா எல்.ஐ.சி.,?
இந்தியாவை பொருத்தவரை எல்.ஐ.சி நிறுவனம் நஷ்டம் அடைய வாய்ப்பே இல்லாத ஒரு நிறுவனம் என்று பொருளாதார நிபுணர்களும் கூறி வருகின்றனர்.
மே.வங்கத்தில் ஆர்.எஸ்.எஸ்., பொறுப்பாளர் ஈவிரக்கமற்ற படுகொலை: ராமகோபாலன் கண்டனம்!
மேற்கு வங்கத்தில் ஈவிரக்கமற்ற கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.. என்று அறிக்கை ஒன்றில் வலியுறுத்தியுள்ளார் இந்து முன்னணி நிறுவுனர் ராம.கோபாலன்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்... மேற்கு வங்கம் முர்ஷிதாபாத்தில், ஆர்.எஸ்.எஸ்....
சீன அதிபர் வருகை எதிரொலி : பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை; திரையரங்குகள் மூடல்!
ஜிஎஸ்டி சாலை, அண்ணா சாலை, படேல் சாலை, ராஜீவ் காந்தி சாலை, இசிஆர் ஆகிய இடங்களில் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளது.
மோடிக்கு வரவேற்பு; ஜின்பிங்கிற்கு எதிர்ப்பு! கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடத்துகிறது இந்து மக்கள் கட்சி!
தமிழகம் வருகை தரும் பாரதப் பிரதமர் மோடிக்கு வரவேற்பு தெரிவித்தும், சீன அதிபர் ஜீ ஜின்பிங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்து மக்கள் கட்சி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
சென்னை உள்பட தமிழகத்தில் பரவலாக மழை!
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை, கோவை மேட்டுப்பாளையத்தில் 3 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
சென்னை ரிச்சி தெருவில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் பரபரப்பு!
சென்னை ரிச்சி தெருவில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தில்லியில் ராமதாஸ், அன்புமணி! பிரதமர் மோடியுடன் சந்திப்பு!
பிரதமர் மோடியை தில்லியில் சந்தித்து கோரிக்கை மனு அளித்ததாக பாமக நிறுவுனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அம்பேத்கர் படத்தை வணங்கி… இந்து கடவுளர் படங்களைக் கிழித்து எரித்த ஒருவன் கைது!
ஒடிசா: ராயகடாவில் அம்பேத்கர் படத்தை கும்பிட்டு விட்டு, இந்து தெய்வங்களின் படங்களை கிழித்து, எரித்ததற்காக ஒருவன் கைது செய்யப்பட்டான்
தீபாவளி: பள்ளி விடுமுறை அறிவிப்பில் அரசியல்… ஆசிரியர்கள் குமுறல்!
அரசாங்கம் ஏதோ தீபாவளிக்கு விடுமுறை அறிவித்து விட்டது போல விளம்பரம் தேடுவது ஏன்? மக்களை ஏமாற்றவா? ஒன்றும் புரியவில்லை எல்லாம் அரசியல் மயம்! விடுமுறை அறிவிப்பிலும் அரசியல் மயம் என்கின்றனர் ஆசிரியர்கள்.
தீபாவளி விடுமுறை விவகாரம்: பள்ளிக் கல்வி துறையில் கிறிஸ்தவ அதிகாரிகள் ஆதிக்கம் என புகார்!
இந்துப் பண்டிகைகளை குறிவைத்து இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடும் கிறிஸ்தவ அதிகாரிகள் குறித்து, இந்து அமைப்புகள் கவனத்தில் கொள்ளுமா?
சீனி சக்கரை சித்தப்பா; ‘சீட்டில்’ எழுதி நக்கப்பா: ஸ்டாலினை செமையாக கலாய்த்த ராமதாஸ்!
அவருக்கு நான் கூற விரும்புவது, அவருக்கு மிகவும் பிடித்த, அவரால் பலமுறை கூறப்பட்ட ‘‘சீனி சக்கரை சித்தப்பா... சீட்டில் எழுதி நக்கப்பா’’ என்ற பழமொழியைத் தான்.
சக்ர தீர்த்தவாரியுடன் திருமலை பிரமோத்ஸவம் இன்று நிறைவு!
திருமலையில் நடந்து வரும் ஏழுமலையான் பிரம்மோத்ஸவத்தின் 9ம் நாளான இன்று (அக்.,8) தீர்த்தவாரியுடன் வருடாந்திர நவராத்திரி - புரட்டாசி பிரம்மோத்ஸவம் நிறைவு பெற்றது.
