December 5, 2025, 8:29 PM
26.7 C
Chennai

அம்பேத்கர் படத்தை வணங்கி… இந்து கடவுளர் படங்களைக் கிழித்து எரித்த ஒருவன் கைது!

Rayagada picture - 2025

ஒடிசா: ராயகடாவில் அம்பேத்கர் படத்தை கும்பிட்டு விட்டு, இந்து தெய்வங்களின் படங்களை கிழித்து, எரித்ததற்காக ஒருவன் கைது செய்யப்பட்டான்

ஒடிசாவின் ராயகடா மாவட்டத்தில் இந்து தெய்வங்களின் படங்களைக் கிழித்து எரித்ததுடன், அது குறித்த வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்ட குற்றச்சாட்டில் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

குற்றம் சாட்டப்பட்டவன், டிக்கிரி போலீஸ் எல்லைக்குட்பட்ட பஞ்சாலி கிராமத்தைச் சேர்ந்த அகஸ்தி கரடா என அடையாளம் காணப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை தனது கூட்டாளிகளின் உதவியுடன் இந்து தெய்வங்களின் படங்களை எரித்துள்ளான்.

இந்திய அரசியலமைப்பை மட்டுமே நம்புவதாகக் கூறி, இந்து தெய்வங்களின் படங்களை கிழித்து எரித்த முழுச் செயலும் வீடியோ ஆக்கப்பட்டு பின்னர் சமூக ஊடக தளங்களில் வைரலாக்கப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர், வேறு சிலருடன், முதலில் அம்பேத்கரின் படத்தை வணங்கினார், பின்னர் இந்து தெய்வங்களின் படங்களை எரித்தார். இந்த வீடியோ வைரலாகி, சமூகப்பதற்றத்தை ஏற்படுத்தியது.

இதை அடுத்து, பதற்றத்தைத் தணிக்க, சுயமாக முன்வந்து நடவடிக்கை எடுத்த ரெய்கடா போலீசார், உடனடியாக இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) சட்டவிரோத (143 ஏ) பிரிவுகளின் கீழ் கைது செய்தனர், பிற வகுப்பினரை அவதூறு செய்தல் (295, 295 ஏ) மதத்தை அவமதிக்கும் நோக்கத்துடன் வழிபாட்டுத் தலத்தை சிதைப்பது அல்லது அவமானப்படுத்துதல், மற்றும் குற்றவியல் சதி (120 பி) ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுளது.

சர்பனா பிபெக் (காவல்துறை கண்காணிப்பாளர் ராயகடா) கூறுகையில், “சமூக ஊடகங்களில் ஒரு இனவாதத்தினை ஏற்படுத்தும் வீடியோ வைரலாக்கப் படுவது குறித்த தகவல் எங்களுக்கு கிடைத்தது. அந்த வீடியோவைக் கவனித்து விசாரித்த பின்னர், அந்த வீடியோவின் அடிப்படையில், ராயகடா தானாவில் புகார்பதிவு செய்யப்பட்டுள்ளதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

எனவே, புகாரின் அடிப்படையில் நாங்கள் ஒரு வழக்கை பதிவு செய்துள்ளோம். வழக்கு எண் ஐபிசியின் 345/19, யு / எஸ் 153 ஏ, 295, 295 ஏ, 34 மற்றும் 120 பி. இந்த வீடியோவை பகிர வேண்டாம் என்று மற்றவர்களிடமும் கேட்டுக்கொள்கிறேன். பிரதான வீடியோ பகிர்வும் ஒரு குற்றம். ” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories