அம்பேத்கர் படத்தை வணங்கி… இந்து கடவுளர் படங்களைக் கிழித்து எரித்த ஒருவன் கைது!

Rayagada picture - 2026

ஒடிசா: ராயகடாவில் அம்பேத்கர் படத்தை கும்பிட்டு விட்டு, இந்து தெய்வங்களின் படங்களை கிழித்து, எரித்ததற்காக ஒருவன் கைது செய்யப்பட்டான்

ஒடிசாவின் ராயகடா மாவட்டத்தில் இந்து தெய்வங்களின் படங்களைக் கிழித்து எரித்ததுடன், அது குறித்த வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்ட குற்றச்சாட்டில் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

குற்றம் சாட்டப்பட்டவன், டிக்கிரி போலீஸ் எல்லைக்குட்பட்ட பஞ்சாலி கிராமத்தைச் சேர்ந்த அகஸ்தி கரடா என அடையாளம் காணப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை தனது கூட்டாளிகளின் உதவியுடன் இந்து தெய்வங்களின் படங்களை எரித்துள்ளான்.

இந்திய அரசியலமைப்பை மட்டுமே நம்புவதாகக் கூறி, இந்து தெய்வங்களின் படங்களை கிழித்து எரித்த முழுச் செயலும் வீடியோ ஆக்கப்பட்டு பின்னர் சமூக ஊடக தளங்களில் வைரலாக்கப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர், வேறு சிலருடன், முதலில் அம்பேத்கரின் படத்தை வணங்கினார், பின்னர் இந்து தெய்வங்களின் படங்களை எரித்தார். இந்த வீடியோ வைரலாகி, சமூகப்பதற்றத்தை ஏற்படுத்தியது.

இதை அடுத்து, பதற்றத்தைத் தணிக்க, சுயமாக முன்வந்து நடவடிக்கை எடுத்த ரெய்கடா போலீசார், உடனடியாக இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) சட்டவிரோத (143 ஏ) பிரிவுகளின் கீழ் கைது செய்தனர், பிற வகுப்பினரை அவதூறு செய்தல் (295, 295 ஏ) மதத்தை அவமதிக்கும் நோக்கத்துடன் வழிபாட்டுத் தலத்தை சிதைப்பது அல்லது அவமானப்படுத்துதல், மற்றும் குற்றவியல் சதி (120 பி) ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுளது.

சர்பனா பிபெக் (காவல்துறை கண்காணிப்பாளர் ராயகடா) கூறுகையில், “சமூக ஊடகங்களில் ஒரு இனவாதத்தினை ஏற்படுத்தும் வீடியோ வைரலாக்கப் படுவது குறித்த தகவல் எங்களுக்கு கிடைத்தது. அந்த வீடியோவைக் கவனித்து விசாரித்த பின்னர், அந்த வீடியோவின் அடிப்படையில், ராயகடா தானாவில் புகார்பதிவு செய்யப்பட்டுள்ளதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

எனவே, புகாரின் அடிப்படையில் நாங்கள் ஒரு வழக்கை பதிவு செய்துள்ளோம். வழக்கு எண் ஐபிசியின் 345/19, யு / எஸ் 153 ஏ, 295, 295 ஏ, 34 மற்றும் 120 பி. இந்த வீடியோவை பகிர வேண்டாம் என்று மற்றவர்களிடமும் கேட்டுக்கொள்கிறேன். பிரதான வீடியோ பகிர்வும் ஒரு குற்றம். ” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories