Dhinasari Reporter

About the author

பாஜக., வெற்றி பெற்றால்… திருவண்ணாமலை, காசியைப் போல் பிரமாண்ட வளர்ச்சி பெறும்!

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் பாஜக வெற்றி பெற்றால், திருவண்ணாமலை நகரம் வாரணாசியைப் போல வளா்ச்சி பெறும். நகரமே மாடல் சிட்டியாக மாற்றப்படும் என்றாா் பாஜக., மாநிலத் தலைவர்

‘வருடாந்திர பற்றாக்குறை ₹ 47 கோடியை எட்டியது; MSU ஆழமான நிதி நெருக்கடியில்!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் நிதி நெருக்கடி மோசமடைந்து அதன் ஆண்டு பற்றாக்குறை ₹ 47 கோடியை எட்டியுள்ளதாக துணைவேந்தர் என்.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

ரூ.1,200 கோடி மதிப்பு அரசு நிலங்கள் நிபந்தனைகளை மீறி விற்பனை; கிறிஸ்துவ நிர்வாகிகள் மீது புகார்!

இம்மாதம் மதுரையில் ரூ933  கோடி மதிப்புள்ள அரசு நிலம் , அடுக்குமாடி குடியிருப்புகள் மீட்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்திருந்தார். இந்த வழக்கை நடத்தியவர் விருதுநகரைச் சேர்ந்த தேவசகாயம்

மனதின் குரல் …. 109ஆவது பகுதியில் பிரதமர் மோடி பேசியவை!

மனதின் குரல் 109ஆவது பகுதிஒலிபரப்பு நாள் – 28.01.2024தமிழில் : ராமஸ்வாமி சுதர்ஸன் எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  2024ஆம் ஆண்டின் முதலாவது மனதின் குரல் இது.  அமுதக்காலத்திலே ஒரு புதிய உற்சாகம், புதிய உல்லாசம். ...

காரமடை அருகே படியனூர் பழனியாண்டவர் தைப்பூச திருத்தேர்!

காரமடை அருகேயுள்ள சிக்காரம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட படியனூர் பழநி ஆண்டவர் திருக்கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு 104 ஆம் ஆண்டு  திருத்தேர் பெருவிழாவையொட்டி முதல் நாள்  இரவு பால் குடம்

குடியரசு தின வாழ்த்தை திட்டமிட்டு புறக்கணித்த திமுக., அரசின் ஆவின்!

"தேசிய தினங்களுக்கான வாழ்த்துச் செய்தியை திட்டமிட்டு தொடர்ந்து புறக்கணிக்கும் ஆவின்" நிறுவனத்துக்கு பால் முகவர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

திராவிட மாடல் அரசின் செயலற்ற தன்மையால் கண்ணீர் வடிக்கும் மக்கள்: எல்.முருகன் கண்டனம்!

திமுக அரசு கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக மீதமிருந்த பணிகளை கூட முழுமையாக முடிக்கவில்லை.  அதுமட்டுமல்லாமல் ஆம்னி பேருந்து நிலையம் அமைக்க  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

A ‘Challenging’ portrayal of a Solo Dance

If I say more,  I may spoil the ‘challenge’, for I may be ‘displaying’ my ‘mature’  ignorance and total lack of ‘prowess’ in knowing the nuances,in all things Dance!

ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்வு கொண்டாட்டங்களைத் தடுப்பதா? தமிழக அரசுக்கு இந்து முன்னணி கண்டனம்!

தமிழக அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர். இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. தமிழக அரசு காவல்துறையை ஏவி பொய் வழக்கு போட்டு மிரட்டி

உத்தேச தேர்தல் தேதி: பணிகளைத் தொடங்க தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை

அதன்படி வரும் ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி தொடங்கி எத்தனை கட்டங்களாக தேர்தல் நடத்தப்படலாம் என்பது குறித்த ஆலோசனைகளை

500 ஆண்டுகள் கனவு பலித்தது; காத்திருப்பின் பலனாக கண் திறந்த அயோத்தி பாலராமர்!

சிரித்த முகத்துடன் கண் திறந்தார் பால ராமர். அயோத்தியில் ஹெலிகாப்டர்கள் மூலம் தூவப்பட்ட பூக்கள்! ராமர் கோயில் திறக்கப்பட்ட இன்றைய நாள் வரலாற்று நிகழ்வாக அமைந்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

“மோடியே ராமர்; யோகியே ஹனுமார்; அது ராமர் கோயிலே!” வெளுத்துக் கட்டும் பாலசன்யாசியின் வைரல் பதிவு!

ல சந்யாசி ஒருவரை நிருபர் ஒருவர் பேட்டி காணும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ஹிந்தியில் நிருபர் கேள்விகள் கேட்க அதற்கு சிறுவரான அந்த பால சன்யாசி தெளிவாக பதில் அளிக்கிறார். அ

Categories