Dhinasari Reporter

About the author

பண பட்டுவாடாவைத் தடுக்க இயலாத ராஜேஷ் லக்கானி ராஜினாமா செய்ய கோரிக்கை !

 இந்திய தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக பணப்பட்டுவாடா புகாரின் பேரில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் மே 23-ந் தேதிக்கு தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது. இதுதொடர்பக இந்திய தேர்தல்...

தடையை மீறி பேஸ்புக்கில் பிரசாரம் செய்த பா. ஜ. க வேட்பாளர்.!

பாரதிய ஜனதா கட்சியின் திருவள்ளூர் மாவட்ட தலைவரான ஜே.லோகநாதன் அந்த கட்சியின் சார்பில் தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் சார்பில் ஆவடி தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார்.அவர் தேர்தல் ஆணையம் விதித்துள்ள தேர்தல் பிரசார...

மு.க.அழகிரி மீண்டும் நீக்கம்: திமுக., அறிவிப்பு?

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்று மு.க அழகிரி அவரது ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளதால் மீண்டும் திமுக- வில் இருந்து அழகிரி நீக்கம் செய்யப் பட்டுள்ளதாக திமுக...

5 ஆண்டுகளில் 2 மடங்கானது சொத்து : மீண்டும் போட்டியிடும் 89 எம்.எல்.ஏ.க்களின் பளிச்சிடும் ’திறமை’!

 தமிழக சட்டமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிடும் 89 எம்எல்ஏக்களின் சொத்து மதிப்பு, கடந்த 5 ஆண்டுகளில் 2 மடங்கு அதிகரித்திருப்பதாக தமிழகத் தேர்தல் கண்காணிப்பு மற்றும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு தகவல் அறிக்கை...

கள்ள ஓட்டு போட தயாரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கணக்கான வாக்காளர் அடையாள அட்டைகள் குப்பையில் வீச்சா ?

 ஆயிரக்கணக்கணக்கான வாக்காளர் அடையாள அட்டை காஞ்சிபுரம் அருகே குப்பையில் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த அடையாள அட்டைகள் கள்ள ஓட்டு போட தயாரிக்கப்பட்டவையா எனும் கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது காஞ்சிபுரம் அருகே...

தேமுதிக வேட்பாளர் ராஜேந்திர நாதன் தீவிர வாக்கு சேகரிப்பு

ஆலங்குளம் சட்டமன்ற தொகுதில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் ராஜேந்திர நாதன் கீழப்பாவூர் பேரூராட்சிகுட்பட்ட வார்டு பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடு பட்டார் அவருடன் நகர செயலாளர் சேர்மகனி,ஒன்றிய செயலாளர் முருகன் மற்றும்...

தமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல் !

 தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் திருப்பூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது 3 கண்டெய்னர் லாரிகளில் இருந்த 570 கோடி ரூபாய் பணத்தை கைபற்றியுள்ளது தமிழகத்தில் பெரும் பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பறக்கும்...

ஓட்டு போடணுமா?: ‘அம்மா’, ‘அய்யா’க்களுக்கு மாணவர்களின் அன்புக் கட்டளை!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகிற 16ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் வருங்கால இளைய தலைமுறையினரின் வாழ்க்கை நலனைக் கருத்தில் கொண்டு ஊழல் செய்த கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு ஓட்டுப் போடக் கூடாது என...

முதலமைச்சர் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை !

தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரள சட்டமன்ற  தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு வருகிற 16ம் தேதி  நடைபெற உள்ள நிலையில், முதலமைச்சர்   ரங்கசாமி வீட்டில் இன்று தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.ரங்கசாமி தேர்தல்...

2 ஆண்டு சிறை தண்டனையாம் .! ஜாக்கிரதை

சமூக ஊடகங்களில் சட்டமன்ற பொதுத் தேர்தல் 2016 எவ்விதமான தேர்தல் கருத்து கணிப்புக்களை14-05-2016ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் மணிக்கு மேல் வெளியிட்டாலோ அல்லது பகிர்வு செய்தாலோ 2 ஆண்டுகள் வரை...

தமிழகத்தை கடுமையாக தாக்கக்கூடும் என தேர்தல் வானிலை மைய” இயக்குனர் “லக்கோனி” அறிவிப்பா ?

அவசர செய்தி : தமிழகத்தை கடுமையாக தாக்கக்கூடும் : தேர்தல் வானிலை மைய" இயக்குனர் "லக்கோனி" என வாட்ஸ்ஆப்பில் வைரலாகவைரலாக பரவிவரும் அறிவிப்பில் கூறப்படுவதாவது :-  அவசர செய்தி தேர்தல் "வானிலை மையம்...

ஆபீசருக்கு பியூன் வேலை; பியூனுக்கு ஆபீசர் வேலை: தேர்தல் ஆணையம் கூத்து!

அரசு அலுவக உதவியாளரை அதிகாரியாகவும், அதிகாரியை அலுவலக உதவியாளராகவும் மாற்றி வாக்கு சாவடி பணி வழங்கியுள்ளது தேர்தல் ஆணையம்!தமிழகத்தில் தேர்தல் பணியாற்ற விண்ணப்பித்த அரசு அலுவக பியூனை அதிகாரியாகவும் அதிகாரியை பியூனாகவும் மாற்றி வாக்கு சாவடியில்...

Categories