Author: Dhinasari Reporter
கொல்லங்கோடு மீனபரணி தூக்கத்திருவிழா நாளை துவங்குகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கொல்லங்கோடு ஸ்ரீபத்ரகாளி கோவில் மீனபரணி தூக்கத் திருவிழா நாளை ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.தமிழக கவர்னர் ஆர்.என். ரவி விழாவை துவக்கி வைக்கிறார்.விழாவின் முக்கிய நிகழ்வான நேர்ச்சை தூக்கம்...
உ.பி.முதல்வராக யோகி ஆதித்தியநாத் இரண்டாவது முறையாக பதவியேற்பு..
உ. பி மாநில முதல்வராக யோகி ஆதித்யநாத் இரண்டாவது முறையாக லக்னோவில் உள்ள வாஜ்பாய் மைதானத்தில் நடந்த விழாவில் இன்று பதவியேற்று கொண்டார். அவருடன், 2 துணை முதல்வர்கள், அமைச்சர்கள் பதவியேற்றனர். விழாவில்,...
தூத்துக்குடி உடுமலையில் மக்கள் அதிகம் வழிபடும் கோயில் களை இடிக்க முயற்சி.
தூத்துக்குடி உடுமலையில் மக்கள் அதிகம் வழிபடும் கோயில் களை இடிக்க முயற்சித்ததால் இன்று போராட்டம் நடந்தது.தூத்துக்குடி 2ம் கேட் ரயில் நிலையத்தில் கூடுதல் ரயில் பாதை விரிவாக்கத்திற்காக ரயில்வே ஸ்ரீவரத விநாயகர் கோவிலை...
பஞ்சாப்பை சீரமைக்க ஒருலட்சம் கோடி நிதி வேண்டும்..
சிறப்பு நிதி திட்டத்தின் கீழ் பஞ்சாப்பிற்கு ரூ. 1 லட்சம்கோடி நிதி வழங்கிட வேண்டும் என பிரதமர் மோடியிடம் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கோரிக்கை விடுத்துள்ளார்.பஞ்சாப் சட்டசபைக்கு நடந்து முடிந்த தேர்தலில்...
இன்று விலை உயர்ந்த நிலையில் தங்கம்…
சென்னையில் தங்கம் விலை இன்று கிராம் ரூ.31 ரூபாயும், பவுனுக்கு ரூ.248-ம் உயர்ந்து இருக்கிறது.நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ4.823-க்கு விற்பனை ஆனது. இன்று இது ரூ4,854ஆக உயர்ந்து விட்டது. பவுன்...
சேற்றில் சிக்கிய யானை மீட்பு..
நீலகிரி மாவட்டம்கூடலூர் அருகே, சேற்றில் சிக்கி வெளியே வர முடியாமல் தவித்த காட்டுயானையை வன ஊழியர்கள் மீட்டனர்.கூடலூர் பாடந்துரை, மரம்பிளாவு அருகே உள்ள தனியார் எஸ்டேட்டை ஒட்டிய சிறிய வனபகுதில் சேற்றில்...
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் சம்பளம் கட்…
மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம் அரிவித்த நிலையில்மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது என அனைத்து துறை...
விருதுநகர் வேலூரை தொடர்ந்து அம்பத்தூர் அருகே மாணவி பாலியல் பலாத்காரம்.
அம்பத்தூர் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 5பேர் கொண்ட போதை கும்பல் சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.விருதுநகர் கூட்டு பாலியல் விவகாரம் வேலூர் டாக்டர்கள் பாலியல் பலாத்காரம்...
தமிழக சட்டசபை ஏப் 6முதல் மானிய கோரிக்கை மீதான விவாதம்…
மீண்டும் ஏப்ரல் 6ம் தேதி தமிழகசட்டமன்ற கூட்டத்தொடர் நடக்கும். அன்றைய தினம் அலுவல் ஆய்வுக்குழு கூடி துறை ரீதியான மானியக்கோரிக்கை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் எனசென்னை தலைமை செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த...
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா..ஏற்பாடுகள் தீவிரம்-
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன், கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 5-ந்...
போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு எச்சரிக்கை..
மார்ச் 28, 29ல் அகில இந்திய அளவில் பொது வேலைநிறுத்தம் போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதோடு, ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.என போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.தமிழ்நாடு...
மே.வங்கத்தில் 8 பேர் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் ஒருவர் கைது!
மேற்கு வங்க மாநிலம், பிர்பும் மாவட்டத்தில் போக்டுய் கிராமத்தில்எட்டு பேர் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் ராம்புஹ்ட் வட்டார தலைவர் அனருல் ஹுசைன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடைய...
