Author: Dhinasari Reporter
இரு ஆண்டுக்குப்பின் இந்தியாவில் சர்வதேச விமானசேவை துவங்கியது..
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, வழக்கமான சர்வதேச விமான சேவை இன்று முதல் இந்தியாவில் மீண்டும் தொடங்குகிறது. 27 நாடுகளில் உள்ள 43 இடங்களுக்குஅனுமதிக்க ப்பட்டுள்ளது.இந்தியாவில் கொரோனா பரவல் தொடங்கியதும் அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடந்த...
நோய் தீர்க்கும் மருந்து விலை உயர்கிறது..
பெட்ரோல் டீசல் பால்பொருட்கள் சமையல் எண்ணெய் விலை உயர்வை தொடர்ந்து இந்தியாவில் ஏப்ரல் 1 முதல் வலி நிவாரணிகள், நோய் தொற்று எதிர்ப்பு மருந்துகளின் விலையை 10.7 சதவீதம் உயர்த்தி கொள்ள இந்திய...
குமரியில் தொங்குபாலம் அமைக்க ஆய்வு…
கன்னி யாகுமரியில் தொங்குபாலம் அமைப்பது குறித்து அமைச்சர் எ.வ.வேலு இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர் அவர் கூறியதாவது,குமரி மாவட்டத்தில் ஆயிரத்து 240 கிலோ மீட்டர் மாநில நெடுஞ்சாலைகள் உள்ளது. இந்த...
திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோயில் தேரோட்டம்…
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில்நரசிம்மரின் பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலையில் நரசிம்மர் சுவாமி தேரோட்டம் நடந்தது.திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நரசிம்மர் சுவாமி பிரம்மோற்சவ விழா கடந்த...
ரூ400கோடியில் எக்மோர் ரயில் நிலையம் விரிவாக்கம்..!
சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் ரூ.400 கோடியில் நவீன படுத்தப்பட உள்ளது. பாரம்பரிய கட்டிடத்தின் நிலை மாறாமல் எழும்பூர் ரெயில் நிலையத்தின் முகப்பு தோற்றம் அதே வடிவில் நவீன தொழில் நுட்ப வல்லுனர்களால்...
இரண்டு நாள் வேலைநிறுத்தப்போராட்டத்லில் பஸ் ரயில் வழக்கம்போல் இயங்கும்..
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் பொது வேலைநிறுத்தம் வருகிற 28 , 29-ல் நடத்தப்படும் நிலையில் பஸ் ரயில் தடையின்றி இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், மத்திய-மாநில அரசு...
இரு ஆண்டுகளுக்குப்பின் ஊட்டி மலர் கண்காட்சி ஏற்பாடு தீவிரம்.
உலகப்புகழ் பெற்ற ஊட்டி மலர்கண்காட்சி இரு ஆண்டுகளுக்குப்பின் 124-வது மலர் கண்காட்சியாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் வருகிற மே 20-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெற...
திருமலை பாலாஜிக்கு ஒருகோடி காணிக்கை..
திருமலை ஶ்ரீனிவாச பெருமாளை தரிசிக்க துபாயில் இருந்து வந்த பக்தர், வெள்ளிக்கிழமை ஒரு கோடி ரூபாய் காணிக்கை செலுத்தி உள்ளார்.திருமலை திருப்பதி தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு, பக்தர்கள் வருகை போலவே...
இன்று இரவு முதல் ஐபில் கிரிக்கெட் திருவிழா..
15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மும்பையில் இன்று சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.மும்பை வான்கடே மைதானத்தில் இன்றிரவு நடைபெறும் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா...
வேலூர் அருகே எலக்ட்ரிக் பைக் வெடித்து தந்தை மகள் பலி..
வேலூர் மாவட்டம் சின்ன அல்லாபுரம் பகுதியில் எலக்ட்ரிக் பேட்டரி பைக் வெடித்த விபத்தில் தந்தை, மகள் உயிரிழந்தசம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வேலூர் அருகே சின்ன அல்லாபுரம் பகுதியில் இன்று அதிகாலை எலக்ட்ரிக்...
பள்ளி மாணவனை கடத்தி திருமணம் செய்த ஆசிரியை கைது.
திருச்சி துறையூரில் தனியார் பள்ளி ஆசிரியை பள்ளி மாணவனை திருமணம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பைஏற்படுத்தி உள்ளது.திருச்சி துறையூரில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியையும், அதே பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும்...
உயர உயர பறக்கும் பெட்ரோல் டீசல் விலை…
சென்னையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்த நிலையில் உள்ளது.இன்று பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து 104 ரூபாய் 43 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் 76 காசுகள் உயர்த்தப்பட்டு 94...
