Author: Dhinasari Reporter
பைக்கில் டெல்லியில் இருந்து குமரி வந்த எல்லை பாதுகாப்பு படை பெண்கள்…
எல்லை பாதுகாப்பு படையின் பெண்கள் குழுவின் சார்பில் உலக மகளிர் தினத்தையொட்டி பெண்களின் சாதனையை வெளிப்படுத்தும் வகையில் டெல்லியில் இருந்து கன்னியாகுமரி வரை சாகச மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தி பல்வேறு மாவட்டங்கள் வழியாக...
மத்திய அரசுக்கு எதிராக 2 நாள் வேலை நிறுத்த போராட்டம் போக்குவரத்து பாதிப்பு…
மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் நடத்தும் 2 நாள் வேலை நிறுத்த போராட்டம் பல்வேறு இடங்களில் காலை 6 மணி முதல் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டம் கரணமாக தமிழகம் முழுவதும் குறைந்த அளவே...
ரேஷன் கடைகளில் இனி குடிநீரும் விநியோகம் விரைவில்..!
.கோடையை முன்னிட்டு, ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு குடிநீர் வினியோகிக்க, கூட்டுறவு மற்றும் உணவு துறை முடிவு செய்துள்ளது.தமிழகத்தில், 35 ஆயிரம் ரேஷன் கடைகள் வாயிலாக மாதம் 2.19 கோடி கார்டுதாரர்களுக்கு, அத்தியாவசிய உணவு...
திருமலையில் நாளை சிபாரிசு தரிசனம் கட்…
திருமலையில் நாளை சாமி தரிசனத்துக்காக பக்தர்கள் கொண்டு வரும் சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்பட மாட்டாது.இது குறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,யுகாதி பண்டிகையையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 29-ந்தேதி கோவில் ஆழ்வார்...
கள்ளநோட்டு..நால்வர் கைது..
2.36 லட்சம் ரூபாய் கள்ளநோட்டு ஆட்டோ மற்றும் நால்வரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை கிண்டியில் உள்ள டாஸ்மாக்கில் மது வாங்க வந்த அஜாஸ்கான் என்பவர் 200 ரூபாய் கள்ள...
உத்தரகண்ட் சட்டசபையில் பெண் சபாநாயகர்..
உத்தரகண்ட் சட்டசபைக்கு முதல் பெண் சபாநாயகராக ரிது கந்துாரி(57 )போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.உத்தரகண்டில், முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ. கஆட்சி நடக்கிறது. இங்கு சமீபததில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ க...
திருக்கடையூரில் புகழ்பெற்ற அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் மஹா கும்பாபிஷேகம்:
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் மஹா கும்பாபிஷேகம் 25ஆண்டுகளுக்கு பின்னர் இன்று நடைபெற்றது.பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கும்பாபிஷேகம் தரிசனம்...
தமிழக முதல்வரின் துபாய் பயணம் ..எடப்பாடி பழனிச்சாமி பேட்டி-
தமிழக முதல்வரின் துபாய் பயணம் குடும்ப பயணமோ அல்லது அவர்களது முதலீட்டு பயணமா என பொதுமக்கள் இடையே சந்தேகம் எழுந்துள்ளது. என அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி இன்று சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.அதிமுக...
கொல்லங்கோடு மீன பரணி தூக்க நேர்ச்சை உற்சவம் துவக்கம்..
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கொல்லங்கோடு பத்திரகாளியம்மன்கோவில் மீன மரணி தூக்க நேர்ச்சைஇந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று சனிக்கிழமை இரவு 7 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.தூக்க திருவிழா நிகழ்ச்சியை தமிழக கவர்னர்...
ஆந்திராவில் திருமணவிழாவுக்கு சென்ற பஸ் கவிழ்ந்து 8பேர் பலி..
ஆந்திர மாநிலம் அனந்தபூர் அருகே திருமணவிழாவுக்கு சென்ற பஸ் சனிக்கிழமை இரவு பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில்8 பேர் உயிரிழந்தனர். 63 பேர் காயமடைந்தனர். ஆந்திர மாநிலம்சித்தூர் மாவட்டத்தில் உள்ள மதனபள்ளி -...
ஜெயலலிதாவின் 40ஆண்டு கால உதவியாளர் மரணம்…
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 40ஆண்டு கால உதவியாளர் ராஜம்மாள் காலமானார். அவரது மறைவுக்கு அதிமுக ஒருங்கிணப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணப்பாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளனர்.இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:அதிமுகவின் நிரந்தர பொதுசெயலாளர்...
வெளிநாடு செல்லும் இந்தியர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி..?
வெளிநாடுகளுக்கு பயணிக்கும் இந்தியர்களுக்கு, கொரோனா பூஸ்டர் டோஸ் செலுத்துவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.இரண்டு ஆண்டுகளுக்குப் பின் சர்வதேச விமான சேவை இன்று துவங்கியுள்ளதை அடுத்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நம்...
