பைக்கில் டெல்லியில் இருந்து குமரி வந்த எல்லை பாதுகாப்பு படை பெண்கள்…

images 2022 03 28T105253.736 - 2026

எல்லை பாதுகாப்பு படையின் பெண்கள் குழுவின் சார்பில் உலக மகளிர் தினத்தையொட்டி பெண்களின் சாதனையை  வெளிப்படுத்தும் வகையில் டெல்லியில் இருந்து கன்னியாகுமரி வரை சாகச மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தி பல்வேறு மாவட்டங்கள் வழியாக நேற்று மாலை கன்னியாகுமரி வந்தடைந்தனர்.

எல்லைப் பாதுகாப்புப் படையின் பெண்கள் குழுவினரின் “பி.எஸ்.எப். சீமா பவானி சவுர்யா சாகச மோட்டார் சைக்கிள் பயணம்-2022” என்ற பெயரில் இந்த மோட்டார் சைக்கிள் பேரணி உலக மகளிர் தினமான கடந்த 8-ந்தேதி டெல்லியில் உள்ள இந்தியா கேட்டில் இருந்து கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டது.  
இந்த மோட்டார் சைக்கிள் பேரணியை எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் மனைவிகள் நலச்சங்கத்தின் தலைவர் நுபுர் சிங் எல்லை பாதுகாப்பு படையின் டைரக்டர் ஜெனரல் பங்கஜ் குமார் சிங் முன்னிலையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  இந்த மோட்டார் சைக்கிள் பேரணியில் எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த பெண்கள் குழுவினர் 39 பேர் இடம் பெற்று இருந்தனர். 

ALSO READ:  பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

டெல்லியில் இருந்து புறப்பட்ட இந்த மோட்டார் சைக்கிள் பேரணி சண்டிகர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரப்பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் வழியாக தமிழ்நாட்டுக்கு வந்தது. பின்னர் பல்வேறு மாவட்டங்கள் வழியாக நேற்று மாலை கன்னியாகுமரி வந்தடைந்தது.

வழியில் பள்ளிக் குழந்தைகள், என்.சி.சி. தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் இளைஞர்களுடன் உரையாடினர். இவர்கள் மொத்தம் உள்ள 5 ஆயிரத்து 280 கிலோ மீட்டர் தூரத்தை 18 நாட்களில் கடந்து வந்து சாதனை புரிந்துஉள்ளனர். அவர்களுக்கு  விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்து உள்ள ஏக்நாத் அரங்கத்தில் பாராட்டு விழா நடந்தது. 

இதில் திருவனந்தபுரம் எல்லை பாதுகாப்பு படை டி.ஐ.ஜி.பேபி ஜோசப் கலந்து கொண்டு இந்த மோட்டார் சைக்கிள் பேரணியில் பங்கேற்ற 39 எல்லை பாதுகாப்பு படை பெண்கள் குழுவினை சேர்ந்த பெண்களுக்கு பதக்கங்கள் அணிவித்து நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

பஞ்சாங்கம் மே 26 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

Topics

பஞ்சாங்கம் – மே 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

பஞ்சாங்கம் மே 26 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories