ஆந்திராவில் திருமணவிழாவுக்கு சென்ற பஸ் கவிழ்ந்து 8பேர் பலி..

ஆந்திர மாநிலம் அனந்தபூர் அருகே திருமணவிழாவுக்கு சென்ற பஸ் சனிக்கிழமை இரவு பள்ளத்தில் கவிழ்ந்து  விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில்8 பேர் உயிரிழந்தனர். 63 பேர் காயமடைந்தனர். ஆந்திர மாநிலம்சித்தூர் மாவட்டத்தில் உள்ள மதனபள்ளி – திருப்பதி நெடுஞ்சாலையில் சனிக்கிழமை இரவு தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. முதல்கட்ட தகவலில், அதிவேகமாக சென்றதால் வளைவில் திரும்ப முடியாமல் பேருந்து பள்ளத்தில் விழுந்து கவிழந்தது தெரியவந்தது. 63 பேர் பயணித்த அந்த பேருந்தில் ஒரு பெண், ஒரு சிறுமி உள்பட மொத்தம் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

320 214 14847974 thumbnail 3x2 and - 2026
202203270918577561 Tamil News 7 people killed and 45 injured in a bus accident last night MEDVPF - 2026

சம்பவ இடத்தில், மீட்புப்பணியில் ஈடுபட்ட வீரர்கள் ஆறு பேரின் சடலத்தை மீட்டுள்ளனர். நாரவரிப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட அந்த எட்டு வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. உயிரிழந்தவர்கள் மலிஷெட்டி வெங்கப்பா (60), மலிஷெட்டி முரளி (45), கந்தம்மா (40), மலிஷெட்டி கணேஷ் (40), ஜெ.யஷஸ்வினி (8), ஓட்டுநர் நபி ரசூல், ஓட்டுநரின் உதவியாளர் ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், பேருந்தில் இருந்த மணமக்கள் உள்பட மொத்தம் 45 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பேருந்து அதிவேகமாக சென்ற நிலையில், வளைவில் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால், வலதுபுறம் உள்ள 100 அடி பள்ளத்தாக்கில் பேருந்து கவிழந்துள்ளது. விபத்துக்குள்ளான பகுதி மிகவும் இருட்டாக இருந்ததால், இரவு 10.30 மணிவரை விபத்து குறித்து அப்பகுதியில் யாருக்கும் தெரியவில்லை. அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர், மக்களின் அலறல் சத்தம் கேட்டு பள்ளத்திற்குள் பார்த்துள்ளார். விபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.

மேலும், விரைவாக செயலாற்றி அப்பகுதியில் இருந்த காவலர்களுடன் பைக்கில் வந்த நபரும் முதலில் மீட்புப் பணியில் இறங்கியுள்ளார். விபத்து தகவலை அறிந்த மாவட்ட ஆட்சியர் எம். ஹரிநாராயணன், திருப்பதி நகர காவல் கண்காணிப்பாளர் அப்பல்லா நாயுடு ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து பார்வையிட்டனர்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories