Author: Dhinasari Reporter

கடலூரில் காதலன் முன் காதலியை கூட்டு பலாத்காரம் செய்த மூவர் கைது..

கடலூரில் சினிமா பாணியில் காதலன் கண்முன் காதலியை கூட்டு பலாத்காரம் செய்த மூவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இச் சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கடலூர் செம்மண்டலம்...

இன்றும் தொடரும் பந்த்..தமிழகத்தில் பஸ்கள் அதிகளவில் இயக்கம்..

மத்திய அரசின் சில திட்டங்களுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் நடத்தி வரும் நாடு தழுவிய வேலை நிறுத்தம் இன்று 2வது நாளாக தொடர்ந்த நிலையில் சென்னை கோவை உட்பட பல்வேறு பகுதிகளில் பஸ்கள் 70சதத்திற்கும்...

கேரளாவில் இரண்டாவது நாள் பந்த் பின்னடைவு..

கேரளாவில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேரள அரசு ஊழியர்கள் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, வழக்கறிஞர் ஒருவர் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தநிலையில் இன்று இரண்டாவது நாள் பந்த் கேரளாவில்...

தமிழகத்தில் 10 மாதங்களாக, சட்டம் ,ஒழுங்கு சீர்குலைவு.. எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் 10 மாதங்களாக, சட்டம் ,ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது. சமூக விரோதிகள் மற்றும் ஆளும் கட்சியினரின் கைகளில், தமிழகம் சிக்கி சீரழிந்து வருகிறது.என அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில்...

பிரமோத் சாவந்த் கோவா மாநில முதல்வராக பதவியேற்பு.பிரதமர் மோடி பங்கேற்பு..

கோவா மாநில முதல்வராக இரண்டாவது முறையாக பிரமோத் சாவந்த் பதவியேற்றார்.கோவா தலைநகர் பனாஜி அருகே உள்ள சியாமா பிரசாத் முகர்ஜி மைதானத்தில் நடந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய பாதுகாப்புத்...

2022 ஆண்டிற்கான 94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா சிறந்த விஷுவல் எஃபெக்ட்டுக்கான ஆஸ்கர் விருது நமித் மல்கோத்ரா பெற்றுள்ளார்..

2022 ஆண்டிற்கான 94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில், கோலாகலமாக நடந்தது. சிறந்த நடிகருக்கான விருதினை வில் ஸ்மித் வென்றார்.சிறந்த விஷுவல் எஃபெக்ட்டுக்கான ஆஸ்கர் விருது டியூன்...
- 2026

கோவை-பெங்களூரு இரண்டடுக்கு உதய் எக்ஸ்பிரஸ் மார்ச் 31முதல் மீண்டும் இயக்கம்…

இந்தியாவில் கொரோனா அலை குறைந்ததையடுத்து வரும், 31ம் தேதி முதல் கோவை-பெங்களூரு இடையே இரண்டடுக்கு உதய் எக்ஸ்பிரஸ்ரயில் இயக்கப்பட உள்ளது.கடந்த, 2018 ஜூன் 8ம் தேதி கோவை - பெங்களூரு இடையே டபுள்டெக்கர்...

ரூ.2.60 லட்சத்துக்கு ஒரு ரூபாய் நாணயங்களை மட்டுமே கொடுத்து பைக் வாங்கிய வாலிபர் .

மக்களிடம் சேமிப்பின் அவசியத்தை உணர்த்தும் வகையில் ரூ.2.60 லட்சத்துக்கு ஒரு ரூபாய் நாணயங்களை மட்டுமே கொடுத்து பைக் வாங்கிய வாலிபர் பிரபலமாகி வருகிறார்.சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பூபதி. பட்டதாரி இளைஞரான...

மதுரை ரயில்வே கோட்டத்தில் நிறுத்தப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க கோரிக்கை..

மதுரை ரயில்வே கோட்டத்தில் கொரோனாவை காரணம் காட்டிநிறுத்தப்பட்ட பயணிகள் மற்றும் விரைவு ரயில் சேவையைமீண்டும் இயக்க பொது மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.கொரோனா பரவலை காரணம் காட்டி கடந்த 2020 மார்ச் 21 முதல்...

தேர்வுகளில் பங்கேற்பவர்கள் சீருடை மட்டுமே அணிந்து வர வேண்டும் கர்நாடக பள்ளி கல்வித்துறை உத்தரவு ..

 க ர்நாடகா மாநிலத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகள் இன்று  தொடங்கி உள்ளன. இந்த தேர்வுகளை,  8.74 லட்சத்துக்கும் அதிகமான மாணவ மாணவிகள் எழுதுகின்றநிலையில் இந்த தேர்வுகளில் பங்கேற்பவர்கள் சீருடை மட்டுமே அணிந்து வர...

கேரளாவில் கோவில் விழாவில் ஆட்சியர் கீதாவின் கதகளி நடன அரங்கேற்றம்..

வயநாடு பகுதியில் உள்ள வள்ளியூர் காவு கோவில் விழாவில் ஆட்சியர் கீதாவின் கதகளி நடன அரங்கேற்றம் நடைபெற்றது.கேரள மாநிலம் வயநாடு மாவட்ட ஆட்சியராக இருப்பவர் கீதா.இவருக்கு சிறுவயதில் இருந்தே நடனத்தின் மீது ஆர்வம்...

ஏப் 10முதல் சபரிமலை மற்றும் பம்பையில் வழிபாடு மற்றும் பிரசாத கட்டணம் அதிகரிப்பு..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து பூஜை கட்டணங்கள், அப்பம், அரவணை உள்பட பிரசாதங்களின் விலையை உயர்த்த தீர்மானிக்கப்பட்டு  உள்ளது. அதன்படி, படி பூஜை 22,900 ரூபாயும், களபாபிஷேகம் 15,900 ரூபாயும், சகஸ்ரகலசம் 11,250...
- 2026

Recent articles

spot_img