Author: Dhinasari Reporter

மத்திய அரசு ஊழியர்களுகு 3%அகவிலைப்படி உயர்வு..

மத்திய அமைச்சரவை இன்று மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்த ஒப்புதல் வழங்கியுள்ளது. ஏற்கனவே 31 சதவீதம் பெறும் நிலையில், இனிமேல் 34 சதவீத அகவிலைப்படி பெறுவார்கள்.7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையை...

தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை ஏப்6-மே10 வரை..

தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதம், ஏப்ரல் 6 ல் துவங்கி மே 10 வரை நடைபெற உள்ளது.சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் ஏப்6ம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது....

3 மாத குழந்தை ஏழு முறை கைமாறி விற்பனை செய்யப்பட்ட அவல சம்பவம்..

தெலுங்கானா மாநிலத்தில்மூன்று பெண் குழந்தை பெற்ற தம்பதியிடம் இருந்து 70 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கப்பட்ட 3 மாத குழந்தை ஏழு முறை கைமாறி விற்பனை செய்யப்பட்ட அவல சம்பவம் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.இச்சம்பவம்...

சம்பள பாக்கி ரூ.4 கோடி நடிகர் சிவகார்த்திகேயன் வழக்கு நாளை விசாரணை..

சம்பள பாக்கி ரூ.4 கோடி கொடுக்கும் வரைதயாரிப்பாளர் ஞானவேல்ராஜா படங்களுக்கு தடை விதிக்க கோரி நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளவழக்கை விசாரித்த நீதிபதி, நாளை மார்ச் 31ம் தேதி வழக்கை...

தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா துவக்கம்..

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் இந்த ஆண்டிற்க்கான சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.மாமன்னன் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில் 1000 ஆண்டுகள் மேல் பழமையானது,...

ஏப்1முதல் சுங்கச்சாவடி களில் உயரும் கட்டணம்..

ஏப்ரல் 1ந்தேதி முதல் வானகரம், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது என மத்திய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய நெடுஞ்சாலை ஆணையம் கூறியிருப்பதாவது,வானகரம், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் ரூ.10 முதல் ரூ.40...
- 2026

புதுபொலிவு பெறும் மதுரை மீனாட்சி கோவில் பொற்றாமரைகுளம்…

மதுரை மீனாட்சி கோவில் பொற்றாமரைகுளம் புதுபொலிவு பெற்றுவருகிறது.மதுரையில் பழமை வாய்ந்த பெருமை மிகு கோயிலானமீனாட்சி கோவிலில் அமைந்துள்ள பொற்றாமரைகுளம், சரித்திர புகழ் வாய்ந்தது. பொற்றாமரை குளத்தின் நீளம் 200அடி, அகலம் 148அடி ஆகும்.மீனாட்சி...

ஜூலை 24 இல் குரூப் 4 தேர்வு ..

நாளை முதல் ஏப்ரல் 28வரை குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.ஜூலை 24ம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.காலை 9 மணி முதல் 12.30 மணி...

ஊட்டி யில் களைகட்டும் ஜில் ஜில் சீசன்..

ஊட்டி யில் களைகட்டும் ஜில் ஜில் சீசனால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.2 ஆண்டுகளுக்கு பிறகு கோடை விழாவும் நடக்க உள்ளது.2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முதல் ஊட்டியில் புகழ்பெற்ற சுற்றுலா மையமான...

அண்ணாமலை பல்கலை, தொலைநிலை படிப்புகளில மாணவர்கள் சேர வேண்டாம்..

அங்கீகாரம் வழங்கப்படாததால் சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில், தொலைநிலை படிப்புகளில மாணவர்கள் சேர வேண்டாம் என யுஜிசி எச்சரிக்கை விடுத்துள்ளது.சிதம்பரம் அண்ணாமலை பல்கலை தொலைநிலை படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பது ஒழுங்குமுறை விதிகளை மீறும் செயல்...

கூழையார் கடலில் விடப்பட்ட ஆலிவ் ரெட்லி ஆமை குஞ்சுகள் ..

சீர்காழி அருகே கூழையார் கடலில் 2200 அரிய வகை ஆலிவ் ரெட்லி ஆமை குஞ்சுகள் இன்று கடலில் விடப்பட்டுள்ளது. இதுவரை மூன்று கட்டங்களாக 15572 ஆமை குஞ்சுகள் கடலில் விடபட்டுள்ளதாக வனத்துறையினர் தகவல்...

ஹைதராபாத் அருகே ரூ1,800 கோடியில் உருவான லஷ்மி நரசிம்ம சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம் ..

தெலங்கானா மாநிலத்தில்,ஹைதராபாத் நகரத்தில் இருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ள யாதகிரிகுட்டா லஷ்மி நரசிம்ம சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.தெலங்கானா மாநிலம்  யாததிரி புவனகிரி மாவட்டதில் யாதகிரிகுட்டா எனும் குன்றின்...
- 2026

Recent articles

spot_img