புதுபொலிவு பெறும் மதுரை மீனாட்சி கோவில் பொற்றாமரைகுளம்…

மதுரை மீனாட்சி கோவில் பொற்றாமரைகுளம் புதுபொலிவு பெற்றுவருகிறது.

மதுரையில் பழமை வாய்ந்த பெருமை மிகு கோயிலானமீனாட்சி கோவிலில் அமைந்துள்ள பொற்றாமரைகுளம், சரித்திர புகழ் வாய்ந்தது. பொற்றாமரை குளத்தின் நீளம் 200அடி, அகலம் 148அடி ஆகும்.

மீனாட்சி அம்மன் கோவிலில் மழை பெய்தால் அந்தத் தண்ணீர் பொற்றாமரைகுளத்தில் வந்து சேரும் வகையில் வடிகால்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் இந்த பொற்றாமரைகுளம் சிறந்த மழைநீர் சேகரிப்பு குளமாகவும் திகழ்ந்து வருகிறது.

10 ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால், பொற்றாமரைகுளத்தில் தண்ணீர்சேமிப்பும் குறைந்தது.

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக்கல்லூரி பேராசிரியர்களின் ஆலோசனைப்படி, பொற்றாமரை குளத்தின் அடிப்பரப்பு களிமண் படுகையினால் அமைக்கப்பட்டு, தண்ணீர் நிரப்பப்பட்டு தூய்மையான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. பொற்றாமரைக் குளத்திற்கு மழைநீர் வரும்போது பாசிபடர்ந்து வளர வாய்ப்பு உண்டு.

மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகளின் பரிந்துரைப்படி தொழில் நுட்ப அம்சங்களுடன் பொற்றாமரைக்குளத்தின் ஸ்படிக துல்லிய தூய்மை பராமரிக்கப்பட்டு வருகிறது.

ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

இதனைத்தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக் குளத்தை மேம்படுத்தும் வகையில், படிக்கட்டு பகுதிகளில் உள்ள இரும்பு வேலிகளை அகற்றிவிட்டு, தொல்லியல்துறை கருத்தின் அடிப்படையில், ரூ.70 லட்சம் மதிப்பில் அலங்கார கல் தூண்களுடன் கூடிய பித்தளை தடுப்பு அரண் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் பொற் றாமரைக்குளத்தை மேலும் பொலிவு படுத்துவது என்று கோவில் நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.குளக்கரையை சுற்றியுள்ள சுவர்களை வண்ணமயமாக மாற்றுவதற்காக, ரு.1.60 லட்சம் செலவில் ஒப்பந்தப் புள்ளி அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கான பணிகளை 15நாட்களுக்குள் முடிப்பது என்று கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இக்குளம் செவ்வக வடிவில், 165 அடி (50 மீட்டர்) x 120 அடி (37 மீட்டர்) பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.

images 2022 03 27T185914.717 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories