Author: Dhinasari Reporter
ஸ்டாலின் டில்லி பயணம் மேற்கொண்டுள்ள மர்மத்தை விளக்குவாரா ?-எடப்பாடி பழனிச்சாமி..
தமிழகத்திற்கு அன்னிய முதலீடுகளை கொண்டு வரும் வகையிலான அரசு முறைப் பயணம் என்று தம்பட்டம் அடித்தது ஏன்? அரசு முறைப் பயணம் என்றால் தனி விமானத்தில் குடும்பத்தோடு சென்றது ஏன்? திமுக செலவில்...
பிரதமர் மோடியை இன்று சந்திதுத்து பேசினார் மு.க.ஸ்டாலின்..
பாராளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலக அறையில் பிரதமர் மோடியை இன்று மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.டெல்லி தி.மு.க. அலுவலக திறப்பு விழாவுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.பாராளுமன்றத்தில் 7...
திருப்பதி கோதண்டராமசாமி கோவில் பிரம்மோற்சவ விழா துவக்கம்..
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் 9 நாள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா தொடங்கியது. இன்று சின்னஷேச வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் 9 நாள் வருடாந்திர பிரம்மோற்சவ விழாநேற்று காலை 9.15...
வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு செல்லாது – உச்சநீதிமன்றம் தீர்ப்பு..
வன்னியர் சமூகத்தினருக்கு10.5 சதவீத உள் ஒதுக்கீடு செல்லாது எனக்கூறியுள்ள உச்சநீதிமன்றம்,வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு செல்லாது என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்து இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.எடப்பாடி...
மெரினா உட்பட சுற்றுலா இடங்களில் நீச்சல்குளங்கள் நாளை திறப்பு..
கோடைக்காலம் தொடங்கி இருக்கும் நிலையில் சுற்றுலா பயணிகள் ஆவலுடன் எதிர்பார்த்த மெரினா நீச்சல் குளம் நாளை ஏப்1முதல் திறக்கப்படுகிறது. நீச்சல் குளங்களத்தை சுத்தப்படுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.சென்னை மட்டுமில்லாமல் தமிழகளவில்...
தமிழக மீனவர்கள் 3 பேர் இலங்கை கடற்படையால் கைது …
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. படகுடன் 3 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழக...
நாளை முதல் மருந்து மாத்திரை ,கார், அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு..
உயிர் காக்கும் மருந்துகள், சுங்கச்சாவடி கட்டணம்,கார் பைக் கேஸ் சிலிண்டர் வரை நாளை ஏப் 1 முதல் விலை உயர்கிறது. இதனால் மக்கள் கூடுதல் செலவுக்கு சிரமப்பட நேரிடும்.தேசிய அளவில் பட்டியலிடப்பட்ட மருந்துகளின்...
ரயில் பயணிகள் கவனிக்கவும்..
ஓடும் ரயிலில் தேவையில்லாமல்,அவசிய காரணமின்றிஅபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயில் நிறுத்தப்பட்டால் ஓரு ஆண்டு சிறை தண்டனை' என, தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,ரயில்களில் உரிய காரணமின்றி,...
14 ரெயில்கள் ஏப்1முதல் முன்பதிவு இல்லாத பெட்டிகளுடன்..
நாகர்கோவில்-கோட்டயம் விரைவு ரெயில் (16366),சென்னை சென்ட்ரலில் இருந்து ஜோலார்பேட்டை ஏலகிரி ரெயில்உள்பட 14 விரைவு ரெயில்கள் மீண்டும் முன்பதிவு இல்லாத பெட்டிகளுடன் நாளை ஏப்ரல் 1முதல் இயக்கப்பட உள்ளது.சென்னை சென்ட்ரல்-ஜோலார்பேட்டை ஏலகிரி விரைவு...
பான் – ஆதார் இணைக்க நாளை கடைசி நாள்..
ஆதார் கார்டைபான் கார்டு எண்ணுடன் இணைப்பதற்கான காலக்கெடு நாளையுடன் மார்ச் 31இல் முடிவடைகிறது.பான் கார்டு எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான முயற்சியில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் பான் எண்ணுடன் ஆதாரை...
மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் இன்று தங்கசூரியபிரபை.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பிரசித்திபெற்ற ராஜகோபால சுவாமி கோவிலில்,18நாட்கள் நடைபெறும் பங்குனி திருவிழாவில் இன்று 30-ம் தேதி தங்கசூரியபிரபையில் வேணுகோபாலன் அலங்காரத்தில் ராஜகோபாலன் அருள்பாலிக்கிறார்.இக்கோயில் பிரசித்தி பெற்ற பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த...
அரசு அலுவலர் காரில் 40லட்சம் பணம் பறிமுதல்..
திருச்சி-சென்னை நான்கு வழிச்சாலையில் இன்று சென்னை நோக்கி சென்ற திருச்சி ஆதி திராவிட நலத்துறை அதிகாரி காரில் கட்டு கட்டாக பணம் ரூ.40 லட்சம் அளவுக்கு பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக லஞ்ச...
