Author: Dhinasari Reporter
மருத்துவமனையில் எலி கடித்து இதயநோயாளி பலி..
தெலுங்கானாவில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தவரை எலி கடித்ததால் அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தெலுங்கானா மாநிலம் வாரங்கலில் உள்ள எம்ஜிஎம் மருத்துமவனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஸ்ரீநிவாஸ்(38) இதய...
தங்கம் கிராமுக்கு ரூ5குறைவு..
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை காலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.4,820க்கு விற்பனையாகிறது.கடந்த மாதத்தில் தங்கம் விலை போட்டிபோட்டு அதிகரித்து வந்தது. குறிப்பாக, கடந்த 22-ம் தேதி ரூ.38...
இன்று கோலாகோலமாக துவங்கியது வசந்த நவராத்திரி…
இந்துக்களின் பிரசித்திபெற்ற விழாக்களில் ஒன்றான வசந்த நவராத்திரி இன்று ஏப்ரல் 2ல் தொடங்கி ஏப் 11வரை கொண்டாடப்படுகிறது.பங்குனி மாத அமாவாசைக்குப் பின் வரும் பிரதமை தொடங்கி கொண்டாடப்படும் நவராத்திரி வசந்த நவராத்திரி. இது...
இன்று யுகாதி பண்டிகை விழா..
ஆந்திரா, தெலுங்கானாவில் இன்று சனிக்கிழமை யுகாதி பண்டிகை விழா கோலாகலமாக துவங்கியது.திருப்பதி ஏழுமலையான் கோவில், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில், கோவிந்தராஜசாமி கோவில், கோதண்டராமசாமி கோவில், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவில், அப்பலாயகுண்டா...
தமிழகத்தில் அதிரடியாக சொத்து வரி உயர்வு..இது ட்ரெய்லர் தான்-எடப்பாடி கிண்டல்
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்துமுடிந்த நிலையில் சொத்து வரியை தமிழக அரசுஅதிரடியாக உயர்த்தியுள்ளது.100சதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டது.600 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு, 25 சதவீதம் சொத்து...
மார்ச் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1,42,095 கோடி..
மார்ச் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1,42,095 கோடி வசூலாகியதாக மத்திய நிதியமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.இது தொடர்பாக வெளியான அறிக்கை: மார்ச் மாதம் ஜிஎஸ்டி ரூ.1,42,095 கோடி வசூல் ஆகியது.அதில்,சிஜிஎஸ்டி ரூ.25,830 கோடிஎஸ்ஜிஎஸ்டி ரூ.32,378...
திருச்செந்தூர் கோயில் நடைமுறை-தனி நீதிபதி உத்தரவுக்கு தடை
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பல்வேறு கட்டுப்பாடுகளை செயல்படுத்த, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளை அமர்வு இன்று இடைக்கால தடை விதித்துள்ளது.திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கைங்கர்யம்...
தேர்வுக்குத் தயாராகுங்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி …
டெல்லியில் இன்று நடைபெற்ற தேர்வுக்குத் தயாராகுங்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பல்வேறு மாநில மாணவர்களுடன் கலந்துரையாடி மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.பொதுத் தேர்வு எழுத இருக்கும் மாணவர்கள் பயமில்லாமல் தைரியமாக தேர்வை...
மருந்து-மாத்திரைகள் விலை இன்று முதல் உயர்வு..
மருந்து-மாத்திரைகள் விலை இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண பாரசிடமால் மாத்திரை முதல் பாரசிடமால் கலந்துள்ள அனைத்து வகை மருந்துகளும் விலை உயர்ந்துள்ளது.850 வகையான மருந்துகள் விலை 10 முதல்10.07சதவீதம் வரை அதிகரித்துள்ளதுதற்போது அறிவிக்கப்பட்டுள்ள...
திருமலையில் முதியோர் தரிசனம் ஏப்8முதல்..
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களும் சாமி தரிசனம் செய்ய 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஏப்ரல் மாத தரிசன டோக்கன்கள் ஒதுக்கீடு வருகிற 8-ந் தேதி வெளியிடப்படுகிறது.கொரோனா தொற்று...
செங்கோட்டை-மதுரை, ஈரோடு – கோவை ரயில் இன்று முதல் இயங்கியது..
செங்கோட்டை-மதுரை, ஈரோடு - கோவை ரயில் இன்று முதல் இயங்கிய நிலையில் சிறப்பு விரைவு ரயிலாக இயக்கப்பட்டதால் பயண கட்டணம் இருமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.சென்னை எழும்பூர்-செங்கோட்டை சிலம்பு விரைவு ரயில் அதிவிரைவு ரயிலாக ஏப்...
400-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் உயர்வு..
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நாடு முழுவதும் 400-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் வானகரம் சுங்கச் சாவடி உட்பட 27 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. வாகன வகைகளை பொறுத்து ரூ.5 முதல்...
