Author: Dhinasari Reporter
திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியது பரபரப்பு..
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற முருகன் ஆறுபடைவீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் இன்றும் திடீரென கடல் உள்வாங்கியதால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.திருச்செந்தூர் கடற்கரையில் நேற்று முன்தினம் ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். அப்போது...
ராமநாதபுரத்தில் 3.5கோடி மதிப்புள்ள வைரக்கல் கஞ்சா ஆயில் பறிமுதல்..
ராமநாதபுரம் பசும்நகர் ரயில்வே கேட் அருகே தனிபடை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது ரூ.2 கோடி மதிக்கதக்க 160.08கிராம் பட்டை தீட்டாத வைரகற்கள் பறிமுதல் செய்யப்பட்டது.இது தொடர்பாக கீழக்கரை முகமதுயூசிப் சூலைமான் கைது...
வருகிறது ஏப்6 க்கு பிறகு வங்க கடலில் மேலடுக்கு சுழற்சி ..?
ஏப்6 க்கு பிறகு தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வங்க கடல் பகுதிகளில் ஒர் மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும்.மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை...
கொலை சம்பவத்தில் பள்ளி மாணவர்கள் பெரும் அதிர்ச்சி…
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே கள்ளகாதல் விவகாரத்தில் மனைவி ஆள்வைத்து கணவன் மாமியாரை கொலை செய்த சம்பவத்தில் பள்ளி மாணவர்கள் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகில் உள்ள...
1-5வகுப்பு வரை இறுதிதேர்வு கட்..
தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இறுதித் தேர்வு கிடையாது எனமாநில பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இறுதித் தேர்வு கிடையாது....
தமிழகத்தில் சொத்து வரி உயர்வு…பாஜக கண்டனம்..
தமிழகத்தில் சொத்துவரியை தன்னிச்சையாக உயர்த்தி விட்டு மக்களை சந்திக்க மனத்துணிவு இல்லாமல் மத்திய அரசின் மீது பொய்யான புகார் தெரிவித்து, நடந்த சம்பவத்தை திசை திருப்ப முயற்சிக்கும் தமிழக அரசின் கபட நாடகத்தை...
சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக ஏப் 5ல் ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் சொத்து வரி150%வரை தாறுமாறாக உயர்த்தப்பட்டதை கண்டித்து வரும் ஏப் 5ல்அதிமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.இதுதொடர்பாக...
ஏப்16-ல் கள்ளழகர் பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளல்.
பிரசித்தி பெற்ற மதுரை கள்ளழகர் கோவில் சித்திரை பெருந்திருவிழா முகூர்த்தக்கால் நடும் நிகழ்வுடன் தொடங்கியது. ஏப்14-ல் தங்கப் பல்லக்கில் கள்ளழகர் மதுரைக்கு புறப்படுகிறார்.16-ந் தேதி அதிகாலை 5.50 மணிக்குமேல் 6.20 மணிக்குள் கள்ளழகர்...
தமிழகத்தில் வெயிலும் சில பகுதிகளில் மிதமான மழையும் இருக்கும்..
தமிழகத்தில் சில பகுதிகளில் வெப்பநிலை 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகபட்சமாக அதிகரிக்கக்கூடும் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.சென்னை வானிலை ஆய்வு...
தமிழகத்தில் சொத்துவரியை உயர்த்தி மக்கள் சொத்தை அழிக்கும் திமுக-ஆத்தூரில் எடப்பாடி பழனிசாமி..
சொத்து வரியை 150 சதவீதம் உயர்த்தி மக்களின் சொத்தை முதல்வர் ஸ்டாலின் அழிக்க பார்ப்பதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.சேலம் மாவட்டம், ஆத்தூர் மற்றும் தலைவாசலில், அதிமுக...
ஜவ்வாது மலைபகுதியில்சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து-7பேர் பலி?
திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை புதூர்நாடு அருகே செம்பரை பகுதியில் இன்று சரக்கு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தெலுங்கு வருடப்பிறப்புக்கு ஆஞ்சநேயர் கோயில் சென்ற 7 பேர் உடல் நசுங்கி...
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ஆன்லைன் முன்பதிவு ஏப் 4முதல் ஏப்7வரை –
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்,வரும் ஏப் 14ல் நடைபெற உள்ளது. இதை காண, பக்தர்கள் 'ஆன்லைனில் கோவில் இணைய தளத்தில் www.maduraimeenakshi.org ஏப் 4 முதல்...
