ராமநாதபுரத்தில் 3.5கோடி மதிப்புள்ள வைரக்கல் கஞ்சா ஆயில் பறிமுதல்..

Published:

ராமநாதபுரம் பசும்நகர் ரயில்வே கேட் அருகே தனிபடை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது ரூ.2 கோடி மதிக்கதக்க 160.08கிராம் பட்டை தீட்டாத வைரகற்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக கீழக்கரை முகமதுயூசிப் சூலைமான் கைது செய்யப்பட்டனர்.
மேலும், நடந்து வந்த திருவனந்தபுரத்தை சேர்ந்த செபீக்கிடம் விசாரணையில் ரூ.1.54 கோடி மதிக்கதக்க 1கிலோ கஞ்சா ஆயில் பாக்கெட் பறிமுதல் செய்து ராமநாதபுரம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tamil News large 2998957 - 2026
ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவ நான்காம் நாளில்..!

Related articles

Recent articles

spot_img