Author: Dhinasari Reporter

தமிழக கவர்னரை திரும்ப பெறக்கோரி மக்களவையில்திமுக எம்பிக்கள் வெளிநடப்பு..

தமிழக கவர்னரை திரும்ப பெறக்கோரி மக்களவையில் திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இன்றைய கூட்டத்தின்போது, அது குறித்து விவாதிக்க அனுமதிக்காததால், திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.தமிழகத்தில்...

மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு ராமநாதபுரத்தில் வகுப்புகள்..

மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்கள் 50 பேருக்கு ராமநாதபுரத்தில் இன்று முதல் வகுப்புகள் தொடங்கியது.ராமநாதபுரத்தில் புதிய அரசு மருத்துவக் கல்லூரியில் 50 இடங்கள் மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி...

மேட்டூர் அருகே இன்று கிணற்றில் விழுந்து பலியான யானை ..

மேட்டூர் அருகே இன்று கிணற்றில் விழுந்த யானை உயிரிழந்த சம்பவம் மேட்டூர் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.வனத்துறை ஏழு மணி நேரம் போராடி இறந்த யானை உடலை கிணற்றில் இருந்து சடலமாக...

சிறுமிகளை குறிவைக்கும் வாலிபர்கள்..

திருநெல்வேலி அருகே பிளஸ் ஒன் மாணவிக்கு குழந்தை பிறப்பு எதிரொலி போக்சோவில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த 16 வயது பிளஸ் 1 மாணவிக்கு...

திருநெல்வேலி – தாம்பரம்-திருநெல்வேலி இடையே தென்காசி , ராஜபாளையம் வழி சிறப்பு ரயில் ..

திருநெல்வேலி - தாம்பரம்-திருநெல்வேலி இடையே தென்காசி , ராஜபாளையம் வழியாக சிறப்பு ரயில் வரும் ஏப்ரல் 17 முதல் ஜூன் 26 வரை ஞாயிற்றுக்கிழமை தோறும் வாராந்திரியாக இயக்கப்படுகிறது.திருநெல்வேலி யில் ஞாயிற்றுக்கிழமை இரவு...

திருச்செந்தூரில் இன்றும் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு..

திருச்செந்தூரில் இன்றும் இரண்டாவது நாளாக கடல் உள்வாங்கியதால் பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கடற்கரையில் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் முன்பு அல்லது பின்பு ஓரிரு நாட்கள் கடல் உள்வாங்குவதும் வெளிவருவதும்...
- 2026

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொலை சம்பவங்கள்…

ஆசைக்கு இணங்க மறுத்த தம்பி மனைவியை குழந்தையுடன் கொலை செய்தவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பெரியமலையூர் வலையில் ஆசைக்கு இணங்க மறுத்த தம்பி மனைவி அஞ்சலையை...

மாநிலங்களில் வளரும் இலவச திட்டங்கள் பொருளாதார நெருக்கடி உருவாக வாய்ப்பு..

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் அறிவிக்கப்பட்டுள்ள இலவச திட்டங்களால், இலங்கையில் ஏற்பட்டுள்ளதை போன்ற பொருளாதார நெருக்கடி உருவாகும் என பிரதமர் மோடியிடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மத்திய அரசின் பல்வேறு துறை செயலர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி...

போதை விருந்தில் பங்கேற்ற 142 பேர் கைது ..

ஐதராபாத் கேளிக்கை விடுதியில் இரவில் போதை விருந்தில் பங்கேற்ற விஐபிகள், நடிகர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் மகன், மகள்கள் என சுமார் 142 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதில்ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த உயர் போலீஸ் அதிகாரியின்...

கொல்லங்கோடு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோயில் தூக்க நேர்ச்சை திருவிழா…

கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக கேரள எல்லைப் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கொல்லங்கோடு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோயில் தூக்க நேர்ச்சை திருவிழா இன்று காலை பக்தி பரவசத்துடன் துவங்கியது. இவ்விழாவில் தமிழகம்...

1 முதல் 12ம் வகுப்பு வரை ஆண்டு இறுதித்தேர்வு கட்டாயம் உண்டாம்..

1 முதல் 12 வரை தேர்வுகள் உண்டு என பள்ளி கல்வித்துறை தற்போது அறிவித்துள்ளது.தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இறுதித் தேர்வு கிடையாது. என நேற்று இரவு பள்ளிக்கல்வி துறை...

கச்சத்தீவு பகுதியில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் சிறை பிடிப்பு..

இலங்கை கடற்படையினர் கச்சத்தீவு பகுதியில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 12 மீனவர்களை சிறை பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் கச்சத்தீவு அருகே எல்லை தாண்டி...
- 2026

Recent articles

spot_img