Author: Dhinasari Reporter
புதுச்சேரியில் ஏப்13 முதல் 16- வரை கடற்கரை திருவிழா…
புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தமிழ் புத்தாண்டையொட்டி வரும் ஏப்13 முதல் 16- வரை கடற்கரை திருவிழாவாக நடத்த திட்டமிட்டுள்ளதாக புதுவை பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.அவர் மேலும்...
கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல நாளை முதல் வாகன நுழைவு கட்டணம் உயர்வு…
சொத்துவரி உயர்வு,சிலிண்டர் பெட்ரோல் டீசல் விலை உயர்வோடு கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல நாளை புதன்கிழமை முதல் வாகன நுழைவு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.இதனால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.கொடைக்கானல் அருகே பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் பேரிஜம்...
உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா துவக்கம்..
உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழா நடந்தாலும், பிரம்மோற்சவ விழாவாக கொண்டாடப்படும் சித்திரை திருவிழாவே முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது.பிரபலமான சித்திரை திருவிழா இன்று (செவ்வாய்கிழமை) கொடியேற்றத்துடன்...
பாபநாசம் கோயிலில் சித்திரை விஷு திருவிழா துவக்கம்..
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் கோயிலில் சித்திரை விஷு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.ஏப்13ல் திருத்தேரோட்டம்,ஏப்14சித்திரை விஷூ தீர்த்தவாரி நடைபெறும்.பாபநாசம் அருள்மிகு உலகாம்பிகை உடனுறை அருள்மிகு பாபநாச...
குற்றாலம் திருக்குற்றாலநாதசுவாமி கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்..
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான குற்றாலம் திருக்குற்றாலநாதசுவாமி கோயில் சித்திரைத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.மிக முக்கிய நிகழ்வாக வரும் ஏப்9இல் தேரோட்டம் நடைபெறும்.இன்று குற்றாலநாதர் குழல்வாய் மொழி அம்மனுக்கு...
வழித்தடம் மாறி ஊருக்குள் வரும் யானைகள்..
நீலகிரி மாவட்டம் குன்னுாரில் வனப்பகுதியில் முகாமிட்டுள்ள யானைகள் வழித்தடம் மாறி கரிமொரா ஹட்டி கிராமத்திற்கு வந்ததால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.குன்னுார்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணியால் வழித்தடம் அழிக்கப்பட்டது. இதனால், சாலையோர...
தஞ்சாவூரில் விவசாயி மனு கொடுக்க நடத்திய நிர்வாண போராட்டம்..
தஞ்சாவூரில் மனுவை வாங்க நேரில் வராத கலெக்டரை கண்டித்து, விவசாயி ஒருவர் திடீரென உடைகளை களைந்து நிர்வாணமாக போராடியதால் பெண் போலீசார் அலறியடித்து ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தஞ்சாவூர் கலெக்டர்...
தேக்கடி 14 வது மலர்கண்காட்சி மே2வரை நடைபெறும்..
கொரோனா கொடுமையால் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெறும் தேக்கடி 14 வது மலர்கண்காட்சி கோலாகலமாக தொடங்கியுள்ளது. தமிழக மற்றும் கேரள சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் பார்த்து ரசித்து வருகின்றனர்.விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகள்...
சான்றிதழ் காணாமல் போனால் தடையில்லா சான்று பெற செல்போன் டவர் லொக்கேஷன் கட்டாயம் ..
சான்றிதழ்கள் காணாமல் போனால் தடையில்லா சான்று பெற செல்போன் டவர் லொக்கேஷன் கட்டாயம் என தமிழக காவல்துறையில் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.அண்மைக் காலமாக பலர், ஆவணங்கள் காணாமல் போகாத நிலையில் அல்லது...
கோவில்களை பாதுகாக்க 10 ஆயிரம் பணியாளர்கள் ..
தமிழகத்தில் கோவில்கள் பாதுகாப்பிற்கென 10 ஆயிரம் பாதுகாப்புப் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாகஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.சட்டசபை மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட அறநிலையத்துறை அறிவிப்புகளின் செயல்பாடுகள் குறித்து, இணை, துணை...
கேரளாவில் செல்பி மோகம் மணமகன் பலி மணப்பெண் உயிர் ஊசல்..
கேரளா கோழிக்கோடு மாவட்டத்தில் குட்டியாடி அருகே இன்று புதுமணத் தம்பதிகள் செல்பி எடுக்கும்போது மணமக்கள்ஏரியில் தவறி விழுந்ததில் மணமகன் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மணமகள் பலத்த காயமடைந்தார்.செல்பி மோகத்தால் இதுபோன்ற...
