மருந்து-மாத்திரைகள் விலை இன்று முதல் உயர்வு..

மருந்து-மாத்திரைகள் விலை இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண பாரசிடமால் மாத்திரை முதல் பாரசிடமால் கலந்துள்ள அனைத்து வகை மருந்துகளும் விலை உயர்ந்துள்ளது.
850 வகையான மருந்துகள் விலை 10 முதல்10.07சதவீதம் வரை அதிகரித்துள்ளது

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 850 வகை மருந்துகளும் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பவை. அவைகளுக்கு 10 சதவீதம் விலை உயர்ந்துள்ளது.

அரசின் கட்டுப்பாட்டில் இல்லாமல் ஆயிரக்கணக்கான மருந்துகள், உயிர்காக்கும் மருந்துகள் உள்ளன. இது தவிர சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், சிறுநீரக பிரச்சினைகள் போன்ற நாள்பட்ட வியாதிகளுக்கு வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிட வேண்டிய கட்டாய சூழ்நிலையில் லட்சக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள்.

அவர்களை பொறுத்த வரை மாதம் தோறும் மாத்திரைகளுக்காகவே தனியாக பட்ஜெட் போடுகிறார்கள். இனி அவர்களின் பட்ஜெட்டில் மாதம் குறைந்தபட்சம் ரூ.1000 வரை கூடுதல் செலவாகலாம்.

காய்ச்சல், சளி என்ற சாதாரண மருந்து மாத்திரகள் விலை மிகவும் குறைவுதான். அதை வாங்கி சாப்பிட முடியாத நிலையில் பெரும்பாலானவர்கள் இல்லை.

ஆனால் உயிர்காக்கும் ஏராளமான விலை உயர்ந்த மாத்திரைகள் உள்ளன. இந்த விலை உயர்வு மூலம் அவைகள் கட்டுப்பாடு இல்லாமல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது சாதாரண மக்களை கடுமையாக பாதிக்கும்.

புற்று நோயாளிகளுக்கு செலுத்தப்படும் ஒரு ஊசியின் விலை சுமார் ரூ.4 ஆயிரம். அதில் 4 ஊசிகள் செலுத்த வேண்டும். அதாவது ரூ.16 ஆயிரம் செலவழிக்க வேண்டும்.இனி ரூ. ஆயிரம் வரை விலை உயரும். இதனால் அவர்களுக்கு கூடுதலாக ரூ.4 ஆயிரம் செலவாகும். அதுவும் ஒரு கட்ட செலவு அல்ல. பலமுறை கூட அந்த ஊசி செலுத்த வேண்டியது வரலாம்.

இதே போல் உயிர்காக்கும் பல மருந்துகள் விலை ஆயிரக்கணக்கில் உள்ளது. அவைகள் மேலும் விலை உயர்த்தப்படுவது நோய் தாக்கி பெருளாதாரத்தை இழந்து நெருக்கடிக்குள் தவித்து கொண்டிருக்கும் லட்சக்கணக்கான குடும் பங்களுக்கு சுமையாகவே இருக்கும்.மருந்துகள் தயாரிப்பு, விற்பனையை பொறுத்தவரை உற்பத்தி செலவை விட பல மடங்கு கூடுதல் விலை நிர்ணயித்து விற்கப்படுகிறது. தொழில் போட்டியில் பல்வேறு செலவினங்களுக்கு ஏராளமாக செலவிடுகிறார்கள்.

அரசாங்கம் அனைத்து மருந்துகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து கொள்வதோடு உற்பத்தி செலவில் இருந்து குறிப்பிட்ட லாபத்தை வைத்து விற்பதற்கான கடுமையான விதி முறைகளை அமல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் சாதாரண மக்களின் சுமையை குறைக்க முடியாது என்கிறார்கள் மருந்து வர்த்தகர்கள்.

images 19 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories