மருந்து-மாத்திரைகள் விலை இன்று முதல் உயர்வு..

மருந்து-மாத்திரைகள் விலை இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண பாரசிடமால் மாத்திரை முதல் பாரசிடமால் கலந்துள்ள அனைத்து வகை மருந்துகளும் விலை உயர்ந்துள்ளது.
850 வகையான மருந்துகள் விலை 10 முதல்10.07சதவீதம் வரை அதிகரித்துள்ளது

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 850 வகை மருந்துகளும் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பவை. அவைகளுக்கு 10 சதவீதம் விலை உயர்ந்துள்ளது.

அரசின் கட்டுப்பாட்டில் இல்லாமல் ஆயிரக்கணக்கான மருந்துகள், உயிர்காக்கும் மருந்துகள் உள்ளன. இது தவிர சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், சிறுநீரக பிரச்சினைகள் போன்ற நாள்பட்ட வியாதிகளுக்கு வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிட வேண்டிய கட்டாய சூழ்நிலையில் லட்சக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள்.

அவர்களை பொறுத்த வரை மாதம் தோறும் மாத்திரைகளுக்காகவே தனியாக பட்ஜெட் போடுகிறார்கள். இனி அவர்களின் பட்ஜெட்டில் மாதம் குறைந்தபட்சம் ரூ.1000 வரை கூடுதல் செலவாகலாம்.

காய்ச்சல், சளி என்ற சாதாரண மருந்து மாத்திரகள் விலை மிகவும் குறைவுதான். அதை வாங்கி சாப்பிட முடியாத நிலையில் பெரும்பாலானவர்கள் இல்லை.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

ஆனால் உயிர்காக்கும் ஏராளமான விலை உயர்ந்த மாத்திரைகள் உள்ளன. இந்த விலை உயர்வு மூலம் அவைகள் கட்டுப்பாடு இல்லாமல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது சாதாரண மக்களை கடுமையாக பாதிக்கும்.

புற்று நோயாளிகளுக்கு செலுத்தப்படும் ஒரு ஊசியின் விலை சுமார் ரூ.4 ஆயிரம். அதில் 4 ஊசிகள் செலுத்த வேண்டும். அதாவது ரூ.16 ஆயிரம் செலவழிக்க வேண்டும்.இனி ரூ. ஆயிரம் வரை விலை உயரும். இதனால் அவர்களுக்கு கூடுதலாக ரூ.4 ஆயிரம் செலவாகும். அதுவும் ஒரு கட்ட செலவு அல்ல. பலமுறை கூட அந்த ஊசி செலுத்த வேண்டியது வரலாம்.

இதே போல் உயிர்காக்கும் பல மருந்துகள் விலை ஆயிரக்கணக்கில் உள்ளது. அவைகள் மேலும் விலை உயர்த்தப்படுவது நோய் தாக்கி பெருளாதாரத்தை இழந்து நெருக்கடிக்குள் தவித்து கொண்டிருக்கும் லட்சக்கணக்கான குடும் பங்களுக்கு சுமையாகவே இருக்கும்.மருந்துகள் தயாரிப்பு, விற்பனையை பொறுத்தவரை உற்பத்தி செலவை விட பல மடங்கு கூடுதல் விலை நிர்ணயித்து விற்கப்படுகிறது. தொழில் போட்டியில் பல்வேறு செலவினங்களுக்கு ஏராளமாக செலவிடுகிறார்கள்.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

அரசாங்கம் அனைத்து மருந்துகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து கொள்வதோடு உற்பத்தி செலவில் இருந்து குறிப்பிட்ட லாபத்தை வைத்து விற்பதற்கான கடுமையான விதி முறைகளை அமல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் சாதாரண மக்களின் சுமையை குறைக்க முடியாது என்கிறார்கள் மருந்து வர்த்தகர்கள்.

images 19 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

Topics

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories