Gobi Kannan

About the author

எல்லாருமே கோயிலுக்கு போங்களேன்..! கெஞ்சும் தி.க. தலைவர் வீரமணி!

எல்லா வயதினருமே சபரிமலை கோயிலுக்கு போங்களேன்..! என்று கெஞ்சுகிறார் தி.க.தலைவர் வீரமணி!

கேரள முதல்வருக்கு மாவோயிஸ்டுகள் அனுப்பிய கொலைமிரட்டல் கடிதத்தால் பரபரப்பு.!

இந்த கொலைக்கு போலீஸ் துறையை தனது கையில் வைத்திருக்கும் பினராயி விஜயன் முழு பொறுப்பேற்க வேண்டும்.

அரசு மருத்துவரை தாக்கினால் 10ஆண்டு சிறை; 10லட்சம் அபராதம்.! விரைவில் புதிய சட்டம்.

சட்ட வரைவின்படி மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை தாக்கி காயப்படுத்தினால் 3 முதல் 10 ஆண்டு வரை சிறை தண்டனையும், 2 லட்சம் முதல் 10 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என கூறப்படுகிறது.

மேயர் பதவிக்கு போட்டியிட தயார் நிலையில் இருக்கிறேன் உதயநிதி; சீனியர்ஸ் சீரியஸ்.!

சென்னை மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் போட்டியிட கோரி திமுக இளைஞரணி அமைப்பாளர் விருப்பமனு தாக்கல் செய்தார்.

டெல்லியில் விவேகானந்தர் சிலையை சேதப்படுத்திய மர்மநபர்கள்..!

பல்கலைகழகத்தில் நிர்வாக அலுவலகம் அமைந்துள்ள பகுதியில், துணை வேந்தருக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டதற்கு அடுத்த நாளே சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது

200 அடி ஆழ்துளைக் கிணற்றில்,விழுந்த ஆறு வயது சிறுவன் உயிருடன் மீட்பு பெற்றோர் ஆனந்த கண்ணீர்.!

நேற்று மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் கல்வான் என்ற கிராமத்தில் 200 அடி ஆழ்துளைக் கிணற்றில், ரித்தேஷ் என்ற ஆறு வயது சிறுவன் விழுந்துவிட்டான்உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த தேசிய பேரிடர் குழு கயிறு கட்டி அவனை மீட்டுள்ளது.

பிரிந்து போன மனைவியை ஆபாச படமெடுத்து இணையத்தில் வெளியிட்ட கணவனுக்கு நேர்ந்த கதி.!

தற்போது காஞ்சனா பெயரில், முகநூலில் போலி கணக்கு தொடங்கி அதில் காஞ்சனாவின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, அலைபேசி என்னுடன் வெளியிட்டுள்ளார்.

கல்லாக்கட்டும் உதயநிதி; கதறும் உடன்பிறப்புகள்.!

இடைத்தேர்தல் மக்களவைத் தேர்தல் என செலவுகளுக்காக பணத்தை வாரி இறைத்து ஓய்ந்திருக்கும் இந்த நேரத்தில் கட்சிக்காரர்களிடம் மீண்டும் சந்தா கேட்டு நச்சரிக்கிறார்கள்.

காதலி கர்ப்பம் ஆனதால் கிறிஸ்தவ பாதிரியார் ஓட்டம்.?

மதபோதகர் ராபர்ட்ஸ்க்கும், விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த பெண்ணிற்கும் திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தது தெரிய வந்தது.

ஆசைக்கு இணங்க மறுத்த மருமகளை; மாமனார் செய்த விபரீத செயல்.!

இந்நிலையில் சம்பவதன்றும், நாகராஜு, வீணாவிடம் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றிருக்கிறார்.

டெங்கு ஒழிப்பில் மெத்தனம் காட்டிய 50 ஊழியர்கள் நீக்கம் ஆட்சியா் அதிரடி நடவடிக்கை.!

மேலும் மெத்தன போக்கு தொடர்ந்தால், இந்த பணிநீக்க நடவடிக்கை தொடரும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிடிக்காத திருமணத்தை நிறுத்த புதுப்பெண் போட்ட நூதன திட்டம்; அதிர்ச்சியில் பெற்றோர்.!

மாப்பிள்ளையின் எண்ணை தனது காதலனுக்கு அனுப்பி காதலனுடன் இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை மாப்பிள்ளைக்கு அனுப்ப சொல்லி இருக்கிறார்.

Categories