கரிசல்குடியிருப்பு மாகாளி அம்மன் கோயிலில் நவராத்ரி விழா!

mahakali amman temple golu - 2026

செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி கரிசல்குடியிருப்பு மாகாளிஅம்மன் கோவில் 36ஆம் ஆண்டு நவராத்திரி விழா.

செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி கரிசல்குடியிருப்பு மாகாளி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா வெகு விமர்சையாக நடத்தப்படுவது வழக்கம் இந்தாண்டு நவராத்திரி திருவிழா  நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில் அனைத்து இல்லங்களிலும், கோயில்களிலும் பக்தர்கள் கொலு வைத்து வழிபடத் தொடங்கினர்.

வரும் 1 ஆம் தேதி சரஸ்வதி பூஜையும், 2 ஆம் தேதி விஜயதசமி பூஜையோடு நவராத்திரி விழா நிறைவடைகிறது.

தென்காசி மாவட்டம் கரிசல்குடியிருப்பில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மாகாளியம்மன் திருக்கோவில் 36ஆம் ஆண்டு நவராத்திரி விழா நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை தொடங்கியது விழாவில் மாகாளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.  கோயிலில் நவராத்திரி கொலு படிகள் ஒன்பது என்ற ஒற்றைப் படை வரிசையில் அமைக்கப்பட்டு அதில் நேர்த்தியாக கொலு பொம்மைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகள், துணைவியர்களான சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை ஆகிய மூவரும் இடம்பெற்றுள்ளனர்.

இதற்கெல்லாம் நடுநாயகமாக கொலு பீடத்தில் மாகாளியம்மன் வைத்தும்  இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளின் வரிசையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மகாகவி பாரதியார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மற்றும் சமத்துவத்தை குறிக்கும் வகையில் சுவாமிவிவேகானந்தர் அன்னைதெரசா அப்துல்கலாம் ஆகியோரின் உருவ பொம்மைகளும் வைத்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

விழாவிற்கான ஏற்பாடுகளை மாகாளியம்மன் திருக்கோவில் குடும்பத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் பக்தர்கள், சமுதாய பெரியோர்கள் விழாக்கமிட்டியினா் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலியான...

பஞ்சாங்கம் ஏப்ரல் 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலியான...

பஞ்சாங்கம் ஏப்ரல் 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.

‘மகளிருக்கும் தமிழருக்கும்’ கொடுத்தார் மோடி; கெடுத்தார் ஸ்டாலின்! 

இதில் இருந்தே, இந்த மசோதாவை எதிர்ப்பதில் திமுக., எவ்வளவு தீயாய் வேகம் காட்டியிருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவரும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories