Author: Gobi Kannan
இந்தியாவுக்கு வரும் இலங்கை அதிபருக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்; வைகோ.!
கோத்தபய ராஜபக்சவின் வருகையைக் கண்டித்து வருகின்ற நவம்பர் 28-ம் நாள் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு, என்னுடைய தலைமையில், மதிமுக சார்பில், புது டெல்லி ஜந்தர் மந்தரில், ஈழத்தமிழ் இனக் கொலைகாரனே, இந்தியாவுக்குள் நுழையாதே என்ற முழக்கத்துடன், அறவழியில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கின்றோம்.
போதையில் புலிக்குண்டுக்குள் குதித்த இளைஞன்; பின்னா் நடந்தது என்ன?
அப்போது புலியிடம் சிக்கி விடுவோம் என்ற மரண பயத்தில் அந்த பகுதியில் பாதுகாப்புக்காக எழுப்பப்பட்டிருந்த தடுப்பு வேலியின் மீது ஏறிக்கொண்டு உயிருக்கு பயந்து அலறியுள்ளார்.
ஜனவரி 21ல் தமிழகம் முழுவதும் “கள்“ இறக்கும் போராட்டம்.!
மேயா், நகராட்சி, பேரூராட்சித் தலைவா்களுக்கு மறைமுகத் தோதல் என்பது தவிர்க்கப்பட வேண்டும். நேரடி வாக்கெடுப்பு முறை தான் சிறந்தது.
கஞ்சா சாகுபடிக்கு அனுமதி அளித்த மாநில அரசு.!
கஞ்சாவானது மருத்துவ பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டிருந்தது.
ஆசிரியா்களுக்கு மீண்டும் தேர்வு; அமைச்சா் செங்கோட்டையன் திடீர் அறிவிப்பு.!
கடந்த 2013-2017 வரை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்பட இருப்பதாகவும், அதில் தேர்வு பெறுபவர்களுக்கு அரசு பணி வழங்கப்படும் என்று கூறினார்.
கடையநல்லுாரில் மாணவர்களுக்கான திறன்மேம்பாட்டு பயிற்சி!
வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு விதைநெல் வாசகர் வட்டத் தலைவர் பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசினார்.
அமமுகவில் விருப்பமனுவுக்கு கட்டணம் கிடையாது டிடிவி அதிரடி அறிவிப்பு.!
விருப்பக் கட்டணம் ஏதும் குறிப்பிடப்படவில்லை. பூா்த்தி செய்யப்பட்ட மனுக்களை அந்தக் குழுவினரிடமே அளிக்கலாம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சுகபிரசவம் ஆன பெண் வயிற்றில் உடைந்தஊசியை வைத்து தைத்த செவிலியர்கள்.!
பிரசவத்தின்போது தையல் போட்ட செவிலியர்கள், ஊசியை உடலில் வைத்து தைத்து விட்டதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
கோவில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா தர நீதிமன்றம் இடைக்காலத் தடை.!
கோவில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்ற அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்தனர்.
இந்தியாவின் முதல் இளம் நீதிபதியாக பதவியேற்று சாதனை படைத்த இளைஞர் .!
முதல் முயற்சிலேயே பிரதாப் சிங் தேர்ச்சி பெற்றுள்ளார். இவருக்கு நீதிபதி பதவிக்கான அரசாணை வழங்கப்படவுள்ளது.
சிகிச்சையில் கமல்-ஸ்டாலின் நலம் விசாரிப்பு.!
அங்கு சிகிச்சை பெற்ற கமல்ஹாசனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
ஓடிப்போன மைனர் மகளை தீவைத்து தானும் தற்கொலைக்கு முயன்ற தாயால் பரபரப்பு.!
தாயுக்கும், மகளுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது.
இதில், ஆத்திரமடைந்ததால் இளம்பெண் மீது மண்ணெண் ணெய் ஊற்றி தீவைத்த அவரது தாயார் தன் மீதும் மண் ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீவைத்துக் கொண்டார்.
