Gobi Kannan

About the author

99நாட்களுக்கு பிறகு நவ-17முதல் காஷ்மீரில் மீண்டும் இரயில் சேவை தொடக்கம்.!

ஜம்மு பகுதியில் உள்ள பனிஹால்-ஸ்ரீநகர் வழித்தடத்தில் மட்டும் வரும் 16-ம் தேதி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு 17-ம் தேதி ரெயில் சேவைகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் “ஆபரஷன் மா“ 60 இளைஞர்களுக்கு கிடைத்த மறுவாழ்வு.!

இந்திய இராணுவத்தின் 'ஆபரேஷன் மா' மூலம் ஜம்மு-காஷ்மீரின் 60 இளைஞர்களை பயங்கரவாத குழுக்களிடமிருந்து மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளது!!

திருமணம் அன்றும் போதையில் வருவதா? மணமாலையை கழட்டி வீசி, திருமணத்தை நிறுத்திய புதுப்பொண்ணு.!

ஆத்திரமடைந்த அவர், திருமணம் அன்றும் போதையில் வருவதா? என்று கோபமாக கேட்டு மணமாலையை கழட்டி வீசி, நீ எனக்கு வேண்டாம் என்று கூறியுள்ளார்.

திருநங்கைகளை திமு க-வில் அதிகம் சேர்க்க திட்டம்; முக.ஸ்டாலின் அதிரடி.!

திருநங்கைகளை தி.மு.க உறுப்பினர்களாகச் சேர்ப்பதற்கு விதிகளில் திருத்தம் செய்து தீர்மானம் நிறைவேற்றம்!

இனி இந்திய பாடதிட்டத்தில் இந்தியர்களின் வரலாறு மட்டுமே இருக்கும்; பிரதமர் மோடி அதிரடி.!

இந்திய மன்னர்களின் வரலாற்றினை வருங்கால சந்ததிகள் அறிந்து கொள்ளவும் மாற்றங்கள் உண்டாக்கவும் மத்திய அரசு அதிரடி முடிவு எடுத்துள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது.

திமுக கொடுத்த அழுத்ததால் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் கனிமொழி எம்பி.!

கட்சி தொடர்பான முடிவுகளை தைரியமாக எடுப்பது தொடர்பாகவே சர்வாதிகாரியாக மாறுவேன் என ஸ்டாலின் கூறியதாகவும், திமுகவில் ஜனநாயகம் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது எனவும் கனிமொழி குறிப்பிட்டார்.

கன்னியாகுமரியில் உலகிலேயே மிக உயரமான சிவலிங்கம் திறப்பு; பக்தர்கள் மகிழ்ச்சி.!

கீழ் தளத்தில் பக்தர்களுக்கு நேரடியாக அபிஷேகம் செய்து வழிபடும் வகையில் ஒரு சிவலிங்கமும் 7 தளங்களில் 108 சிவலிங்கங்களும் மேல் தளமான 8 வது தளத்தில் கைலாய மலையில் சிவ பார்வதி அமர்ந்திருக்கும் புராண வடிவமும் அமைக்கப்பட்டுள்ளது.

கணவனை கொன்றுவிட்டு கள்ளக்காதலுடன் ஓட்டம் பிடித்த மனைவி.!

அதன் பின்னர் விசாரணையில் லிஜிகும் ரிசார்ட் ஓனருக்கும் கள்ளகாதல் இருந்தது தெரியவந்துள்ளது.எனவே, என ரிஜோசை மதுவில் விஷம் கலந்து கொடுத்து இருவரும் தீர்த்துக்கட்டிய கதை அம்பலமாகியுள்ளது.

பான் கார்டு இல்லையா? கவலையை விடுங்க இருக்கவே இருக்கு ரூ.66ல் இ-பான் உடனே விண்ணப்பிக்கலாம்.!

இபான் கார்டு மற்றும் பான் கார்டு ( செலவு ரூ.107) அல்லது இ - பான் கார்டு ( செலவு ரூ.66) என நமது தேவை மற்றும் வசதிக்கேற்ப தேர்வு செய்துகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்ணன் சொத்து தராத ஆத்திரம்; புதுமணப்பெண் எடுத்த விபரீத முடிவு.!

சகோதரர் மறுக்க ஆத்திரம் அடைந்த எல்சியா வீட்டில் இருந்த மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றி தீ பற்ற வைத்தார்.

இந்தியாவின் மூன்றாவது பெண் தீயணைப்பு வீரா்.!

இது பற்றி ரம்யா கூறுகையில் ,சென்னை விமான நிலையத்தின் முதல் பெண் தீயணைப்பு வீரர் என்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

சத்துணவில் அழுகிய முட்டை விநியோகம்; பொதுமக்கள் முற்றுகை.!

இது போன்ற தவறு இனி நடைபெறாமல் பார்த்துக்கொள்வதாகவும், முட்டைகளை விநியோகம் செய்யும் ஒப்பந்ததாரரிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

Categories