Gobi Kannan

About the author

இந்து மதத்திற்கு மீண்டும் மாறிய நயன்தாரா..!

தற்போது தமிழ் சினிமாவில் பிறந்த மதத்தில் இருந்து இந்து மதம் திரும்பிய முன்னணி நடிகைகள் வரிசையில் குஷ்பு, சமந்தா வரிசையில் மீண்டும் இணைத்துள்ளார் நயன்தாரா !

சிறுவர்களை கட்டாயப் படுத்தி ஓரினசேர்க்கையில் ஈடுபட்டவருக்கு பொதுமக்கள் தர்ம அடி.!

ஜோஸப் ராஜை விசாரித்த போலிசார், ஜோசப் ராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

ரூ.200 கேட்டால் 500 ரூபாய் தந்த அதிசய ஏடிஎம்.!

இந்த இழப்பை பணம் வைத்த தனியார் நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும் என வங்கி அதிகாரிகள் கூறினர்.

எனது புகைப்படத்தை பயன்படுத்த கூடாது; உதயநிதி தொண்டர்களுக்கு கடும் எச்சரிக்கை.!

நான் கலந்து கொள்ளாத நிகழ்ச்சி பற்றிய நாளிதழ் அறிவிப்புகளிலோ, சுவரொட்டிகளிலோ, அழைப்பிதழ்களிலோ என் புகைப்படத்தைக் கழகத்தினர் யாரும் பயன்படுத்தக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன்.

நாளை முதல் மீனாட்சிஅம்மன் கோவிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு.!

கோவிலில் நடை திறந்தது முதல் இரவு நடை மூடும் வரை பக்தர்களுக்கு இலவசமாக லட்டு கொடுக்கப்படும்.இந்த திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி மூலம் தொடங்கி வைக்கவுள்ளார்.

டியூஷன் மாணவியிடம் பாலியல் சில்மிஷம் செய்து ஆபாச வீடியோ எடுத்தவர்; போக்சோ சட்டத்தில் கைது.!

அதுமட்டுமில்லாமல் டியூசன் சென்டரில் படிக்க வந்த மாணவிகளை அவர்களுக்கே தெரியாமல் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து மொபைலில் சேமித்து வைத்திருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து பாலாஜியை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

கோவில் திருவிழாவில் பக்தர்களுக்கு சாட்டையடி.?

ராசிபுரம், கட்டனாச்சம்பட்டி அடுத்த அத்திப்பலகானுார் மாரியம்மன் கோவில் திருவிழாவிலும், பூசாரியிடம் சாட்டையடி வாங்கி, ஏராளமான பக்தர்கள், நேர்த்திக்கடனை செலுத்தினர்.

எனக்கு கொடியும், வேண்டாம், பேனரும் வேண்டாம்; கமல் ரசிகர்களுக்கு கண்டிப்பு.!

இனி நிகழவுள்ள அரசியல் மற்றும் ஆட்சி முறையில், மக்கள் நீதி மையம் கட்சி ஏற்படுத்த உள்ள மாற்றங்களை, நம்மிடமிருந்தே துவங்க வேண்டும்

மாப்பிள்ளை கிடைக்கல இளம்பெண் எடுத்த விபரீத முடிவு அதிர்ச்சியில் பெற்றோர்.!

திருமண ஏக்கத்தில் இளம்பெண் துாக்கிட்டு தற்கொலை செய்த சம்பவமானது ஆழ்வார்க்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கால்நடைகளுக்கு இலவச ஆம்புலன்ஸ் வசதி; அவசர உதவி எண்.1962 முதல்வரை பாராட்டும் பொதுமக்கள்.!

முதலமைச்சரின் இந்த திட்டமானது விவசாயிகள் மற்றும் கால்நடை வளா்ப்பாளா்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

செல்பி மோகத்தால் கட்டிக்க போற பெண்ணை பறி கொடுத்த இளைஞர்;

செல்பி மோகத்தால் பரிதாபமாக திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் ஒருவரின் உயிர் போனது அந்த பகுதியில் உள்ளவர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகத்தில் ஆன்லைன் கலந்தாய்வில் 75 ஆசிரியர்களுக்கு அடித்தது யோகம்.!

இந்த ஆன்லையன் கலந்தாய்வில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில் பதிவு செய்துக் கொண்டால் இனி நடக்க உள்ள கலந்தாய்வில் கலந்துக் கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories