Gobi Kannan

About the author

இணையதளம் வாயிலாக 98% ரயில் பயணச்சீட்டுகள் விற்பனை: (ஐ.ஆர்.சி. டி.சி.)தீவிரம்..!

இணையதள பயணச் சீட்டு விற்பனை மூலமாக 2017-18-ஆம் ஆண்டில் ரூ.28,475 கோடி வருவாய் கிடைத்தது.

சிறு வியாபாரிகளுக்கு ஓய்வூதிய திட்டம்; பிரதமர் மோடி அதிரடி.!

நாடு முழுவதும் இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்தவர்களில் சிலருக்கு பென்சன் கார்டை பிரதமர் மோடி வழங்குவார் என்று அவர் தெரிவித்தார்.இந்த திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்ததும் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்.

பயங்கரவாதத்தை வேரோடு அழிக்கும் இந்தியா; அமெரிக்கா பாராட்டு..!

பயங்கரவாதத்தை அழிக்கும் இந்தியா, அமெரிக்காவின் கூட்டு முயற்சியை புதியச் சட்டம் மேலும் விரிவுப்படுத்தும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் காத்த ஐயம்பெருமாள் கோனார்: பிறந்த தினம் செப்டம்பர் 5

தமிழர்களால் தவிர்க்க முடியாதது கோனார் தமிழ் உரை.கோனார் தமிழ் உரையின் ஆசிரியர் ஐயம்பெருமாள் கோனாரை இக்கால தமிழர்கள் எவரும் அறியவில்லை.ஐயம் பெருமாள் கோனார் அவர்கள் இளமையிலேயே அன்னையே இழந்து தம்பெரிய அன்னையின் ஆதரவில்...

மக்ரூனி திருட்டு; போலீசார் அதிர்ச்சி..!

முக்கியமாக சமையலறைக்கு சென்று கொள்ளை கும்பல் காய்கறிகளை நறுக்கி மக்ரூனி சமைத்து சாப்பிட்டு விட்டு கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

பாட்டுபாடி சோறு ஊட்டிய மனைவி்; கணவனுக்கு நேர்ந்த கதி..!

கணவனை ஆசையாக மடியில் படுக்க விஷம் கலந்த தக்காளி சாதத்தை நீ ஒரு குழந்தை, நான் ஒரு குழந்தை ஒருவர் மடியிலே ஒருவா் என சென்டிமென்டான பாடல் ஒன்றை பாடி ஊட்டியுள்ளார்.

தமிழகத்தில் விரைவில் ஏர் ஆம்புலன்ஸ் வசதி செய்யப்படும். அமைச்சர் கடம்பூர் ராஜ் தகவல்.!

திரையரங்குகளில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் தரக்கட்டுபாடு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.திரையரங்களில் விற்பனை செய்யப்பட்டு வரும் திண்பண்டங்களுக்கும் விரைவில் நியாயமான கட்டணம் விலை நிர்ணயம் செய்யப்படும் என்றார்.

“ஒரே நாடு – ஒரே ரேசன் கார்டு” டெல்லியில் இன்று முக்கிய ஆலோசனை.!

இன்று மாலை ஆலோசனை கூட்ட முடிவில் மத்திய உணவு மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் நிருபர்களிடம் இது தொடர்பான விளக்கங்கள் அளிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

‘இந்தியா ஒரு சூப்பர் பவர் நாடு:” இம்ரான்கான்..!

காஷ்மீர் பிரச்னை குறித்தும் நாம் இருவரும் ஒன்று பட்டு தீர்வு காணலாம் என்றும் கூறினேன்.

முதலாளியை குளிர்சாதன பெட்டியில் வைத்து கடத்திய வேலைக்காரன்..!

இது சம்பந்தமாக கிஷன் மற்றும் அவனது கூட்டாளிகள் தீபக் யாதவ், பிரதீப் சர்மா, சர்வேஷ் மற்றும் பிரபுதாயல் ஆகிய நான்கு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெற்ற பிள்ளையை கோவில் வாசலில் வீசி சென்ற தாய்..!

காவல்துறையினர் குழந்தையை யார் இங்கு விட்டுச்சென்றது? மற்றும் இந்தக் குழந்தையின் பெற்றோர்கள் யார்? என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலை வாங்கி தருவதாக கூறி வெளிமாநில பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 2ஆண் உள்பட 3பெண்கள் கைது..!

மசாஜ் சென்டரில் வைத்து விபசாரம் செய்ததாக அதன் உரிமையாளர்கள் பிரின்ஸ் இம்மானுவேல், கனிமொழி, திவ்யா, சத்யா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Categories