Gobi Kannan

About the author

பள்ளி விழாவில் முதல் ராத்திரி குறித்து பேசிய திமுக எம்எல்ஏ; பின்னர் எம்எல்ஏவுக்கு நேர்ந்த கதி….?

மதுராந்தகம் அரசு பெண்கள் பள்ளியில் நடந்த இலவச மடிக்கணிணி வழங்கும் விழாவில், மாணவிகள் முன்னிலையிலேயே முதலிரவு சமாச்சாரம் குறித்து பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினா்.

சர்ச்சையான பேச்சு; தடாலடி மன்னிப்பு கோரிய ஜாகீர்நாயக்…!

சர்ச்சையான கருத்துகளை கூறிய விவகாரத்தில் ஜாகீர் நாயக்கிடம் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து அவர் மன்னிப்பு கோரினார்.

மொபைல் டேட்டா காலியாவதை தடுக்க ஒரு சின்ன யோசனை…!

நம்மில் பலருக்கு மொபைல் போனில் நெட்டை பயன்படுத்தாமலேயே மொபைல் டேட்டா காலியாகிறதா? என்ன காரணம்? சரி செய்வது எப்படி? இது குறித்த ஒரு சின்ன யோசனை.

தரித்திரத்தை விரட்டிட தவறாமல் கடைபிடிக்க வேண்டிய வழிகள்…!

நாம் குடியிருக்கும் வீட்டில் அது குடிசையோ, அல்லது மாளிகையோ எதுவாக இருந்தாலும் நாம் செய்யும் சில காரியங்களால் தரித்திரம் பல்வேறு கஷ்டங்கள், நஷ்டங்கள் வாழ்க்கையில் மாறி மாறி வந்து நம்மை வாட்டி வதைத்துக்கொண்டே இருக்கும்.

குடித்துவிட்டு கல்லுாரிக்கு வந்த  மாணவர்களுக்கு நீதிமன்றம் அளித்த வினோத தண்டனை பெற்றோர்கள் பாராட்டு…!

"இனி சத்தியமா தண்ணி அடிக்க மாட்டோம்.. காமராஜர் சிலையை தொட்டோம்.. நாங்க சுத்தமாயிட்டோட்ம" என்று போதை மாணவர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவுக்கு எதிராக ஜிகாத் ஜெய்ஷ்-இ-முகம்மது மிரட்டல்…!

இந்தியாவுக்கு எதிராக புனிதப் போர் நடத்தப்படும் என பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.

லடாக் பகுதியை யூனியன் பிரதேசம் ஆக்கியது வரவேற்க தக்கது;  கார்த்தி சிதம்பரம் பாராட்டு!

மத்தியில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், காஷ்மீருக்கு தனி அந்தஸ்து வழங்கப்படும்.

கொட்டும் மழைவெள்ளத்தில் கெட்டிமேளம் முழங்கிட திருமணம்…!

கொட்டும் மழையிலும் கெட்டிமேளம்! கேரள வெள்ளநிவாரண முகாமில் கலகல கல்யாணம். நடந்தது.

கணவனை புதைத்த இடத்தில் தீக்குளித்து உயிரை விட்ட மனைவி்; அனாதைகளான  குழந்தைகள்…!

காதல் கணவன் இறந்த துக்கம் தாளாமல் சுடுகாட்டில் தீக்குளித்து இறந்த மனைவி; தாய், தந்தையை இழந்து தவிக்கும் மூன்று குழந்தைகள்.நெஞ்சை உருக்கும் சம்பவம்...!

மனிதனை காப்பாற்றிய மிருகம்; மிருகத்தை கொன்ற மனிதன்…!

மதுரை அருகே, வளர்ப்பு நாய் ஒன்று தன் உயிரை கொடுத்து, மர்ம கும்பலிடம் இருந்து எஜமானரை காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அத்திவரதா் தரிசனத்தில் குவா…குவா…!

அத்திவரதர் கோயில் வளாகத்தில் நிறைமாத கர்ப்பிணியான விஜயாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளா்கள் மாநாட்டுக்கு 2000பேருக்கு அழைப்பு…!

ஜம்மு காஷ்மீரில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், அக்டோபரில் 12 ஆம் தேதி முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Categories