Gobi Kannan

About the author

ஸ்ரீநகரை கலக்கும் இரு பெண் அதிகாரிகள்…!

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில் ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் பகுதியில் அமைதியை நிலைநாட்டும் பணியில் இரண்டு பெண் அதிகாரிகள் ஈடுபட்டிருக்கின்றனா்.

இப்படி செய்தால் வலிப்பு நோயை தடுக்கலாம்…!

வலிப்பு நோய் என்பது மூளையில் நிகழும் அசாதரணமான மின்னுற்பத்தி தான். மூளையில் உள்ள நியுரான் எனும் நரம்பு செல்கள் மின் உற்பத்தி மூலமே சமிக்ஞைகளை கடத்தும். சில நேரங்களில் ஏற்படும் அதிக அளவிலான...

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் இன்று வேட்புமனு தாக்கல்…!

இதனை தொடா்ந்து இன்று, ஜெய்ப்பூர்க்கு வந்த மன்மோகன் சிங், வேட்பு மனு தாக்கல் செய்தார். ராஜஸ்தான் துணை முதல்வரும், மாநில, காங்., தலைவருமான, சச்சின் பைலட், மற்றும் கட்சி மேலிட நிர்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா். .

தமிழ் ராக்கர்ஸ்க்கு டில்லி உயர்நீதிமன்றம் வச்ச ஆப்பு ..!

தமிழ் ராக்கர்ஸ் மீது கடும் நடவடிக்கை எடுக்க டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.

ஸ்ரீநகரில் தேசியக் கொடியை உள்துறை அமைச்சா் அமித்ஷா ஏற்றி வைத்து உரையாற்றுகிறார்…!

காஷ்மீரில் வாழுகின்ற மக்களை, துப்பாக்கி இல்லாமல் சந்திக்கவே இந்திய ராணுவம் விரும்புகிறது என ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.

பூமிக்கு பாரமான ப.சிதம்பரம்; முதல்வா் பழனிச்சாமி கடும்தாக்கு…!

ப.சிதம்பரத்தால் நாட்டுக்கும், தமிழகத்திற்கும் என்ன பலன் கிடைத்தது. அவரால் பூமிக்குதான் பாரம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

உலக நாடுகள் பாகிஸ்தானை தனிமைப்படுத்தி உள்ளது; பாகிஸ்தான் மந்திரி கதறல்…!

உலகில் உள்ள அனைத்து நாடுகளும் இந்தியாவை ஆதரிக்கிறது பாகிஸ்தானை தனிமைப்படுத்தி உள்ளது. என்று பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி எஸ்.எம்.குரேஷி ஒப்புக்கொண்டுள்ளார்.

ஒரே இணைப்பில் மொபைல், டிவி, இண்டா்நெட் ஜியோ ஜிகா பைப்பர் பிராட்பேண்ட் வசதி செப்-5 முதல் அதிரடி துவக்கம்…!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் அடுத்த அதிரடியாக ஒரே இணைப்பில் மொபைல், டிவி, இன்டர்நெட் என அனைத்து வசதிகளையும் பெறும் ஜியோ ஜிகா பைபர் பிராட்பேண்ட் திட்டத்தை செப்டம்பர் 5 முதல் துவங்க உள்ளதாக ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.

லடாக் எல்லையில் பாகிஸ்தான் போர் விமானங்கள்; பதற்றம் அதிகரிப்பு…!

லடாக் பகுதிக்கு அருகிலுள்ள சகார்டு பகுதியில் பாகிஸ்தான் போர் விமானங்களை நிறுத்தியுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

காருடன் தொழிலதிபரை கடத்தி ரூ.1லட்சம் பறிப்பு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு…!

புழல் அருகே காருடன் தொழில் அதிபரை கடத்தி, சரமாரியாக தாக்கி ரூ.1 லட்சம் பறித்த மர்மஆசாமிகள் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டப பொன் விழா : ஜனாதிபதி தொடங்கி வைக்கிறார்.

இந்திய மக்களுக்கு ஆன்மீக ஞானஒளியை புகட்டுவதில் பெரும் பங்கு வகித்து, வேதாந்தத் தத்துவங்களை மேற்கிந்தியா முழுவதும் பரப்பி, ஏழை எளியோருக்கு சேவை செய்ய வேண்டுமென்ற உன்னத எண்ணங்கள் கொண்ட சுவாமி விவேகானந்தர்

சபரிமலை தரிசனத்திற்கு 6,000பேருக்கு மட்டுமே அனுமதி கேரள வனத்துறை; பந்தள மன்னா் கடும் எதிர்ப்பு…!

சபரிமலைக்கு, தினசரி வரும் பக்தர்கள் எண்ணிக்கையை, 6,000 ஆக குறைக்க, வனத்துறை பரிந்துரைத்துள்ளது.

Categories