Gobi Kannan

About the author

அரசு ஊழியா்களின் 2வது திருமணத்திற்கு தடை; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அரசு ஊழியர்கள் இரண்டாவது திருமணம் செய்தால் குற்ற வழக்குப்பதிவு செய்யவேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

நெல்லை முன்னாள் மேயர் கொலையில் எனக்கு எந்தவித தொடா்பும் இல்லை பெண் பிரமுகா் பரபரப்பு பேட்டி….!

முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை சம்பவத்திற்கும், எனக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்று திமுக பெண் பிரமுகர் தெரிவித்துள்ளார்.

அனைத்து மாவட்டங்களிலும் ‘போக்சோ“ நீதிமன்றம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு…..!

குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் கொடுமைகளில் இருந்து, அவர்களை பாதுகாக்கவும் அச்செயலில் ஈடுபடும் குற்றவாளிகளை தண்டிக்கும் வகையில் 'போக்சோ' சட்டத்தின் கீழ், மத்திய அரசின் நிதி பங்களிப்புடன், இந்தியாவின் அனைத்து மாவட்டங்களிலும், பிரத்யேக நீதிமன்றங்களை அமைக்கும்படி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக முதல்வராக எடியூரப்பா இன்று மாலை பதவியேற்பு…….!

கர்நாடக முதல் அமைச்சராக 4-வது முறையாக இன்று எடியூரப்பா பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலவச விசா பெறலாம்: இந்தியர்களுக்கு இலங்கை அரசு தாராள சலுகை…..!

இலங்கைக்கு வந்தவுடன் கட்டணம் எதுவுமின்றி இலவசமாக விசா பெற்றுக்கொள்ளும் சலுகையை 39 நாட்டு மக்களுக்கு அளிக்க இலங்கை அரசு திட்டமிட்டு இருந்தது.

ஒரே நாளில் இருதலைவா்கள் பிரச்சாரம்;  தொண்டா்கள் உற்சாகம்…..!

வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறவுள்ள வேலூர் நாடாளுமன்றத் தொகுதி தேர்தலுக்காக தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆகிய இருவரும் ஒரே நாளில் பிரசாரத்தை துவக்குகின்றனர்

ஆர்எஸ்எஸ். தலைவா் அத்திவரதரை தரிசனம் செய்தார்.

இராஷ்ட்டிரிய ஸ்வயம் சேவகத் தலைவா் மோகன் பகவத் காஞ்சிபுரம் அத்திவரதர் கோயிலில் இன்று காலை வழிபாடு நடத்தினார்.

நெல்லை முன்னாள் மேயர் கொலையில் திடீர் திருப்பம் மதுரையை சேர்ந்த பெண்ணிடம் விசாரணை…..!

திருநெல்வேலியில் திமுகவை சேர்ந்த முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் உள்பட 3 பேர் மர்ம நபர்களால் செவ்வாய்க்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இந்த கொடூர கொலை சம்பந்தமாக மதுரையைச் சேர்ந்த திமுக பெண் பிரமுகர் சீனியம்மாள் மீது காவல்துறையின் சந்தேகப் பார்வை திரும்பியுள்ளது.

வெயிலுக்கு 40பேர் பலி….!

அனல் காற்றால் பிரான்ஸ் நாட்டில் கடந்த மாதம் மட்டும் 40 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

திருமணத்திற்கு தடைபோட்ட காதலியை கொன்று; நிர்வாணமாய் புதைத்த காதலன் வெறி்ச்செயல்…..!

திருவனந்தபுரம் அருகே திருமணத்திற்கு தடையாக இருந்த காதலியை ராணுவ வீரர் கொன்று பிணத்தை நிர்வாணமாக புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாங்க பயங்கரவாதிகள் ஆக ஜாகீர்நாயக் பேச்சே காரணம்; பிடிபட்டவா்கள் குற்றச்சாட்டு…..!

மஹராஷ்டிராவில் கைது செய்யப்பட்ட 10 பேரும் சர்ச்சைக்குரிய இஸ்லாமிய பேச்சாளர் ஜாகிர் நாயக்கின் பேச்சுக்களை கேட்டு பயங்கரவாதிகளாக மாறியுள்ளனர்' என மஹாராஷ்டிராவை சேர்ந்த பயங்கரவாத தடுப்பு படை போலீசார் தெரிவித்துள்ளனர்.

மின்னல் தாக்கி 51 பேர் பரிதாப உயிரிழப்பு…!

பீகார் மற்றும் ஜார்க்கண்டில் மின்னல் தாக்கியதில் பலி எண்ணிக்கை 51 ஆக உயர்வு..

Categories