Gobi Kannan

About the author

ரத யாத்திரையில் பங்குப்பெற்று வழிபாடு செய்த முஸ்லிம் பெண் எம்.பியால் பரபரப்பு….!

இதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முஸ்லிம் பெண் எம்.பி நுஸ்ரத் ஜஹான் கலந்துக் கொண்டு அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தினார்.மம்தா பானர்ஜி -நஸ்ரத் ஜஹான் ஜெகநாதர் கோவிலில் வழிபாடு செய்தனா்.

“என்னை மடக்கி பிடிப்பதற்கு நீ யார்?. . ஹெல்மெட் போடமுடியாது….!போலீசாரிடம் வாக்குவாதம்…..!

ஹெல்மெட் அணியாமல் வந்தவர் போலீசாருடன் வாக்குவாதம்; நடுரோட்டில் மொபட்டை நிறுத்தி விட்டு சென்றதால் பரபரப்பு

இந்திய ரூபாய்க்கு கச்சா எண்ணெய் ஈரான் அதிரடி…..! டிரம்ப் கொர்………….

அமெரிகக்காவின் தடையை பற்றி கவலையில்லை, இந்தயாவுக்கு ரூபாயை பெற்று கொண்டு சகாயமான விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்ய தயாராக இருப்பதாக ஈரான் அறிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு இள ரத்தம் பாய்ச்ச… இதோ 90 வயதுக்காரர் தலைவராகிறார்!

அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு இள ரத்தம் பாய்ச்ச, 90 வயது அனுபவமுள்ள தலைவர் தயாராகிவிட்டார். 

பாகிஸ்தானில் 72 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்ட இந்துக் கோயில்!

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்துக்கு உட்பட்ட சியால்கோட்டில் அமைந்திருக்கும் மிகப் பழமை வாய்ந்த இந்துக் கோயில் சுமார் 72 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்பு குடியிருப்புகளில் 5 ஆண்டுக்கு மேல் வசிப்பவர்களுக்கு ஜாக்பாட் பரிசு….!

அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகளில் 5 ஆண்டுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதியளித்துள்ளார்.

17 ஜாதிகளை எஸ்.சி. பட்டியலில் சேர்க்கும் உத்தரவுக்கு எதிர்த்து தொடரப்பட்ட வழக்கால் பரபரப்பு….!

உத்தரபிரதேசத்தில் 17 ஜாதிகளை எஸ்.சி. பட்டியலில் சேர்க்க முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இதை எதிர்த்து கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளது.

ஆரத்தி தட்டில் விழும் காணிக்கைபணத்தை அர்ச்சகா்கள் எடுக்க தடை…..!

 கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஆரத்தி கொண்டுவரும்போது தட்டில் போடும் காணிக்கையை எடுக்கக்கூடாது என்று தடை போட்டுள்ளது.

விமான நிலைய சோதனையில் ‘நான் மனிதவெடிகுண்டு என மிரட்டல் விட்ட மா்ம மனிதா் கைதால் பரபரப்பு….!

மும்பை விமான நிலையத்தில் நடந்த வழக்கமான பயணிகள் சோதனையின்போது பொறுமை இழந்து, ‘‘நான் ஒரு மனித வெடிகுண்டு, என்னை விரைவாக சோதனையிடுங்கள்’’ என்று சத்தம்போட்ட பயணியை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சுனை நீரை குடித்த 14 ஆடுகள் மா்மான முறையில் மரணம் ; தண்ணீரில் விஷம் கலப்பா? அதிகாரிகள் விசாரணை….!

கிருஷ்ணகிரி அருகே சுனை நீரில் மர்ம கும்பல் விஷம் கலந்ததால் அந்த தண்ணீரை குடித்த 14 ஆடுகள் பரிதாபமாக இறந்தன.

அத்திவரதர் விழா- கட்டணமில்லாமல் தரிசிக்கலாம்…..!

அத்திவரதரை தரிசனம் செய்வதற்கு வசூலிக்கப்பட்ட ரூ.50 சிறப்பு நுழைவு கட்டணம் ரத்து செய்யப்படுவதாக காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா அதிரடியாக அறிவித்துள்ளார்.

வைகோ எம்.பி.யாக முடியுமா? முடியாதா?

திமுக தொடா்ந்த தேசதுரோக வழக்கால் வைகோ எம்.பி.யாக முடியுமா? முடியாதா? என்பது 5-ந் தேதி தீர்ப்புக்கு பிறகு தெரிய வரும்.

Categories