Author: Suprasanna Mahadevan
பத்தாம் வகுப்பு தேர்ச்சி போதும்: Electrical Thermal Power Plant இல் பணி!
மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் தகுதி மத்திய அல்லது...
சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி, எம்53 5ஜி: சிறப்பம்சங்கள்..!
சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி மற்றும் சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி சாதனத்தின் புதிய வண்ண மாறுபாடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.நாட்டில் உள்ள இரண்டு இடைப்பட்ட 5ஜி ஸ்மார்ட்போன்களும் எமரால்டு பிரவுன் வண்ண விருப்பத்தில்...
வாட்ஸ்அப்: டிஜி லாக்கரை பயன்படுத்த..!
மக்கள் தங்களுடைய டிஜி லாக்கரிலுள்ள சேவைகளை பயன்படுத்த முடியும்
Ak62: ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி!
அந்த சீனில் நடித்திருப்பார். மிக அற்புதமான நடிப்பை நடிகர் அஜித் கொடுத்திருப்பார்.
கேட்ட வரங்கள் எல்லாம் கிடைக்கும்: சமாதி நிலையில் நித்தியானந்தா ஸ்டேட்மெண்ட்!
மக்கள் கேட்ட வரங்கள், பிரார்த்தனைகள் , விருப்பங்கள் அனைத்தும் கிடைக்கும். பரமசிவனிடம் இருந்து ஆற்றல் கிடைக்கப்பெற்று அது தீவிரமடைந்து அனைவரின் ஆசைகளையும் நிறைவேற்றம்.
சால்மோனெல்லா பாதிப்பு: உணவுப்பொருள் திரும்பப் பெறும் நிறுவனம்!
peanut butter தயாரிப்புகள் சில திரும்பப்பெறப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாணவர்களுக்கான அற்புத வாய்ப்பு.. இணையவழி இலவச கல்வி: ஐஐஆர்எஸ்!
இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் இருக்கும் பள்ளி மாணவர்கள் இந்தப் படிப்பில் சேர்ந்து பயன்பெறலாம்.
10, 14 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு!
கல்வெட்டில் சொற்கள் இரண்டிரண்டாக கொண்ட ஐந்து வரிகளில் உள்ளன.
சத்குருவின் மண்காப்போம் இயக்கம் வெற்றி பெற வாழ்த்துக்கள்: முதல்வர் யோகி ஆதித்யநாத்!
சத்குரு அவர்களின் மண் காப்போம் இயக்கத்திற்கு எனது மனமார்ந்த ஆதரவுகள்; வெற்றி பெற வாழ்த்துக்கள்" என தெரிவித்துள்ளார்.
மக்கள் குறைகேட்பு கூட்டம்.. வலைதளத்திலும், உறக்கத்திலும் அரசு அலுவலர்கள்!
கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் பலர் தனது செல்போனில் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் பார்த்தபடி அங்கு என்ன நடக்கிறது என்பது கூட தெரியாமல் செல்போனில் மூழ்கி இருந்தனர்.
கர்பிணி பாம்பை அடித்துக் கொன்ற மக்கள்! இறந்த பாம்பின் வயிற்றில் 50 குட்டிகள்!
அனைவரும் சேர்ந்து குச்சியாலும், கல்லாலும் பாம்பை வயிற்று பகுதியில் பலமாக அடித்தனர்.
மக்களே உஷார்..! மத்திய அரசின் பெயரில் பரவும் போலி செய்தி! PIB எச்சரிக்கை!
இந்தியர் ஒவ்வொரு வங்கி கணக்கிலும் தலா 30,628 ரூபாய் உதவித்தொகை வழங்க மத்திய அரசாங்கம் முன்வந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது அந்த செய்தி
