Author: Suprasanna Mahadevan
Breaking News
பாலைவன பனிப்பொழிவு: பாடி ஆடி கொண்டாட்டம்!
இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு பனிப்பொழிவு ஏற்படுவதாக,
வலிமை பற்றி.. இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க!
படத்தின் வசூலை பெரிய அளவில் பாதிக்கும் என்பதால் அடுத்து என்ன செய்யலாம் என படக்குழு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
15 to18 வயதினருக்கு தடுப்பூசி: பெற்றோர் உடனிருக்க தலைமை ஆசிரியருக்கு அறிவுறுத்தல்!
பள்ளிக் கல்வித்துறை ஆணையருக்கு அனுப்பப்பட்ட தகவலில், தடுப்பூசிகள் கொண்டு வரும் குழுவுடன் ஒருங்கிணைக்கும் தொடர்பு அதிகாரியாக ஆசிரியர் ஒருவரை நியமிக்குமாறு கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.
மகளிர் சக்தியின் மகிமையை உணர்த்திய வேலுநாச்சியார் : பிரதமர் ட்விட்!
சிறு வயதிலேயே துணிச்சலும் எதற்கும் அஞ்ஞாத நெஞ்சுரமும் கொண்டிருந்தார்.
உலகளவில் சென்னை ஏர்போர்ட்க்கு 8வது இடம்!
விமான நிலையங்கள் குறித்து சிரியம் என்ற நிறுவனம் கணக்கெடுப்பை நடத்தியுள்ளது.
ஆதரவற்ற மனிதரை அரவணைத்து ஆறுதல் தந்த நாய்! வைரல்!
நாய்களுக்கு நாங்கள் தகுதியற்றவர்கள்' என்று மக்களைச் சொல்ல வைக்கும் மற்றொரு மனதைக் கவரும் வீடியோ சமீபத்தில் வைரலாகி வருகிறது.
இது குறைவு தானாம்… 800 கார்களை கொளுத்தி புத்தாண்டு கொண்டாட்டம்!
புத்தாண்டை கார்களை கொளுத்தி கொண்டாடுவதை புதிய ட்ரெண்டாக இளைஞர்கள் உருவாக்கி வருகின்றனர்
யூ ட்யூப் பார்த்து செய்த எலக்ட்ரிக் சைக்கிள்.. இளைஞருக்கு குவியும் பாராட்டு!
உடலையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் வகையில், மின்சாரத்தில் இயக்கும் சைக்கிளை உருவாக்க வேண்டுமென எண்ணம் தோன்றியுள்ளது.
குழந்தைகள் பாதுகாப்பிற்கு..கூகுள் குரோம் இல் செட்டிங்ஸ்…!
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் இன்டர்நெட்டை மிக இயல்பாக பயன்படுத்தி வரும் நேரத்தில், இன்டர்நெட் சர்ச் எஞ்சின்ஸ் பெரும்பாலும் அன்ஃபில்ட்டர்டு (unfiltered) அதாவது வடிகட்டப்படாத இடங்களாக இருக்கின்றன.எனவே சிறு குழந்தைகள்...
நடப்பதெல்லாம் நாராயணன் செயல்…!
இரண்டு அணில்கள் மரத்தில் ஏறி ஓடி விளையாடிக் கொண்டிருந்தன.அதில் ஒரு அணிலுக்கு ஸ்ரீமந்நாராயணன் மீது பக்தி அதிகம்.எந்தக் காரியத்தைச் செய்தாலும் ஸ்ரீமந் நாராயணனை சிந்தனை செய்துவிட்டு செய்வதும் ஒவ்வொரு நன்மையிலும் கடவுளுக்கு நன்றி...
நிலையற்ற வாழ்வு: ஆச்சார்யாள் அருளுரை!
நாம் இந்த உலகத்தில் நிலையானவர்கள் என்றெல்லாம் நினைத்துக்கொண்டு இறைவனைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் இருக்கிறோம்.ஆனாலும் நம் எல்லோருக்கும் பரமாத்மாவைப் பற்றி சிந்தனை செய்ய வேண்டும் என்ற ஆசை உண்டு. பரமாத்மாவின் சாக்ஷாத்காரம் பெற்றுக்...
