Author: Suprasanna Mahadevan

பின்னோக்கி குதித்து நீச்சலடிக்கும் நீர்யானை! வைரல் வீடியோ!

இந்திய வனத்துறை அதிகாரி சுஷாந்தா நந்தா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள இந்த வீடியோவை 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர்.அந்த வீடியோவில் மனிதர்களை போல நீச்சல் குளத்தின் மேல் பகுதியில்...

செவ்வாய் கிரகத்தின் புதிய படம்! நாசா வெளியீடு!

பெர்சவரன்ஸ்' ரோவர் மூலம் எடுக்கப்பட்ட செவ்வாய் கிரகத்தின் பல புகைப்படங்களை நாசா வெளியிட்டு இருந்தது.

எலியோடு விளையாடும் மலைப்பாம்பு! வைரல் வீடியோ!

தனக்கு உணவாக வந்த எலியை உண்ணாமல், பாம்பு அதனுடன் விளையாட ஆரம்பிக்கிறது.

எஸ்பிஐ தரும் அசத்தல் திட்டம்!

வங்கிகளில் பாதுகாப்பாக வைத்திருப்பது வங்கியின் பொறுப்பாக இருக்கும். அதே நேரத்தில், அதன் மூலம் நீங்கள் சம்பாதிக்கவும் முடியும்.

துணிக் கடைக்குள் புகுந்த பைக்! பரபரப்பு!

இந்த வீடியோவை பலரும் தங்களது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட சிலை.. மீட்டு காசிவிஸ்வநாதர் கோவிலில் பிரதிஷ்டை!

வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட காசி அன்னபூரணி சிலை கனடாவில் இருந்து மீட்டுக் கொண்டு வரப்பட்டுள்ளது.
- 2026

அன்று: மகளாய் உடன் பயணித்தவள்.. இன்று: சக விமானியாய்..! தந்தை பெருமிதம்!

19 வருட இடைவெளியில் எடுக்கப்பட்ட இந்த இரண்டு புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகின்றன.

சபரிமலை மண்டல பூஜை: இன்று முதல் 2 மாதங்களுக்கு சிறப்பு பேருந்துகள்!

பம்பையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு 340 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதில் சொகுசு மற்றும் விரைவு பஸ்களும் கூடுதலாக இயக்கப்பட உள்ளன

சம்பங்கி மரம் தல விருட்சமாக தேர்வு: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!

தினமும் நடத்தப்படும் பூஜைகளில் சம்பங்கி மலர் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்று வருகிறது.

வாட்ஸ்அப்: சிறப்பான அப்டேட்ஸ்.. யாருக்கெல்லாம் தெரியும்?

உலக அளவில் 2 பில்லியன் யூசர்களுக்கு மேல் கொண்டுள்ள வாட்ஸ்அப் ஆப் அவ்வப்போது சில சிறப்பான அப்டேட்களை விடுவது வழக்கம்.சில மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கை சர்ச்சையினால் பல வாட்ஸ்ஆப்...

திருவருள் தரும்.. திரு வசிக்கும் இடங்கள்!

செல்வத்தின் அம்சமாக, பெண்களின் சொரூபமாகவும் விளங்கும் மகாலட்சுமி இருக்கும் இடங்களை அறிந்து அவற்றை வழிபட்டால் திருவருளைப் பெறலாம்.லக்ஷ்மி விரும்பி வசிக்கும் இடங்கள்திருமால் மார்பு:திருமகள் திருமாலின் மார்பில் உறைகிறாள். ஆதலின் திருவுறைமார்பன் -ஸ்ரீநிவாசன் என்று...

விசேஷ பலன்: ஆச்சார்யாள் அருளுரை!

காயத்ரி போன்ற மந்த்ர ஜபம் செய்யும் போதும், அதன் பொருளை அறிந்து அனுஸந்தானம் செய்தால் மிகவும் விசேஷமான பலன் ஏற்படும்.சுலோகங்களை விஷயத்திலும் இப்படித்தான், இது பகவத்பாதாள் நமக்குச் செய்த மிகப் பெரிய உபகாரம்....
- 2026

Recent articles

spot_img