Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
கோடநாடு கொலை வழக்கில் இபிஎஸ் யை கைது செய்ய திட்டமா? ..
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணை மீண்டும் தீவிரமாகி உள்ள நிலையில் அ.தி.மு.க., இடைக்கால பொதுச்செயலர் பழனிசாமி மற்றும் அவரது நண்பர் இளங்கோவனை கைது செய்யும்...
மாந்திரீகம் பூஜை செய்த போலீஸ்காரர் குடும்பத்தினரால் பரபரப்பு..
திருவண்ணாமலை மாவட்டத்தில் வீட்டை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு மாந்திரீகம் பூஜை செய்த போலீஸ்காரர் குடும்பத்தினர் 6 பேர் பொக்லைன் எந்திரம் மூலம் கதவை உடைத்து மீட்கப்பட்டனர்.திருவண்ணாமலை மாவட்டம் தசராபேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் தவமணி...
ஸ்ரீரங்கநாதர் கோயில் விமானம் ஒரு பார்வை..
தமிழகத்தில் திருச்சி அருகே காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள 108 திவ்ய தேசங்களில் முக்கிய யார்தான் ஸ்ரீ ரங்கம் - கயஸ்ரீகிருஷ்ணாவின் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுகிறதுஇக் கோயிலில் மூலஸ்தானத்தின் மேலே மின்னும்...
தேவரின் தங்க கவசம் யார் கையில் ஒப்படைக்கப்படும்?
மதுரை வங்கி லாக்கரில் உள்ள தேவரின் தங்க கவசத்தை பெற இபிஎஸ் சார்பில் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் ஓபிஎஸ் பெற முயற்சிக்கும் வேளையில் வங்கியில் உள்ள தங்க கவசத்தை பெற திண்டுக்கல் சீனிவாசன்...
மாணவி சத்யா- கொலைக்கான பின்னணி இதுதானா?..
சென்னை பரங்கிமலையில் ஓடும் ரயில் முன்பு கல்லூரி மாணவி கீழே தள்ளப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்து தேடப்பட்டு வந்த இளைஞர் சதீஷ் தற்போது போலீஸாரால் கைது...
ஒடிசா-மோசடி பெண் வலையில் சிக்கிய 18 எம்.எல்.ஏ.க்கள் – மந்திரிகள்..
ஒடிசா மாநிலத்தில் பல்வேறு அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்களின் அந்தரங்க படங்கள் மற்றும் வீடியோக்களை காட்டி பணம் பறித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த அர்ச்சனா நாக் என்ற 26 வயது இளம்பெண்ணை போலீசார் கைது...
இமாச்சல பிரதேசத்தில் நவம்பர் 12-ம் தேதி சட்டசபை தேர்தல்..
இமாச்சல பிரதேச மாநிலத்தில் நவம்பர் 12-ம் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.இமாச்சலப்பிரதேச சட்டசபை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி...
அடுத்து வருகிறது சென்னை – மைசூரு-வந்தே பாரத் ரயில்..
நாட்டின் 5-வது வந்தே பாரத் ரயில் சென்னை - மைசூரு இடையே வருகிற நவம்பர் 10 ஆம் தேதி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அதிவேக ரயிலான வந்தே பாரத் விரைவு ரயில் சுமாா்...
மதுரையில் நிதி அமைச்சர் அளித்த பிரியாணி விருந்தால் வெடித்த திமுக உட்கட்சி பூசல்..
மதுரையில் நிதியமைச்சர் தியாகராஜன் அளித்த விருந்தை பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, நகர செயலாளர் தளபதி எம்.எல்.ஏ உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் புறக்கணித்ததால் மதுரை தி.மு.க.வில் கோஷ்டி பூசல் வெடித்து வெளிச்சமாகி தலைமைக்கு...
எனக்கு கிடைக்காதவள் யாருக்கும் கூடாது’: மாணவியை கொலைசெய்த சதிஷ் வாக்குமூலம்..
எனக்கு கிடைக்காத சத்யா வேறு யாரையும் திருமணம் செய்து கொண்டு வாழக்கூடாது என்ற எண்ணத்தில் ஓடும் ரயிலில் சத்யாவை தள்ளிவிட்டு, அங்கிருந்து ஓடிவிட்டேன் என்று ஒடும் ரயில் முன் மாணவியை தள்ளிவிட்டு கொலை செய்த...
சென்னையில் ரயிலில் தள்ளி கொலைசெய்யப்பட்ட மாணவியின் தாய்க்கு மாநகர காவல் ஆணையர் ஆறுதல்
சென்னையை அடுத்து பரங்கிமலையில், ஓடும் ரயில் முன் தள்ளி கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது தாயை நேரில் சந்தித்து சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆறுதல் கூறினார்.சென்னை...
பார்லிமென்ட் கூட்டத்தில் பெஞ்ச் தேய்க்கும் தி.மு.க.எம்.பி.க்கள்- மாஜி அமைச்சர் வேலுமணி
தி.மு.க., - எம்.பி.,க் கள் பார்லியில் பெஞ்ச் தேய்த்து விட்டு வருகின்றனர். தி.மு.க. அரசு மீது மக்கள் வெறுப்புடன் இருக்கின்றனர் என முன்னாள் அமைச்சர் வேலுமணி கூறியுள்ளார்.அ.தி.மு.க., 51வது ஆண்டு துவக்க விழா...
